ஐ.ஜே விருது விருது வென்ற ஜி.ஆர்.டியின் தங்க வளையல்!

ஆறு தசாப்தங்களாக இந்தியாவின் மிகச்சிறந்த நகைகளை வடிவமைத்த ஜி.ஆர்.டி நிறுவனம் தற்போது கைவினைத்திற்கு ஒரு மதிப்பைமிக்க நிலையை அதாவது ஒரு மைல்கல்லை உருவாக்கி வைத்துள்ளது. இது ஒரு விலைமதிக்க முடியாத சிறந்த பயணம். இதன் மூலம் நம்பிக்கையையும் தரத்தையும் சம்பாதிதுள்ளது ஜி.ஆர்.டி. இப்போது அதன் அடுத்த கட்டமாக மதிப்புமிக்க ஐ.ஜே விருதுகளில் சிறந்த வளையல் வடிவமைப்புகளின் வெற்றியாளராக, ஜி.ஆர்.டி மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. ஜி.ஆர்.டி 12வது ஐஜேவிருதுகள் நிகழ்வு நாடு முழுவதும் உள்ள 21 நகரங்களில் இருந்து … Read more

தோட்டாவை நெஞ்சில் வாங்குவார்.! மன்னரின் புதிய ஓட்டுநராக நியமிக்கப்பட்ட கமிலாவின் மெய்க்காப்பாளர்

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் புதிய தலைமை ஓட்டுநராக இருப்பவர் ராணி கமிலாவின் முன்னாள் மெய்க்காப்பாளர் ஆவார். புதிய தலைமை ஓட்டுநர் பக்கிங்ஹாம் அரண்மனை ஊழியர்களின் சமீபத்திய மாற்றத்தில், மன்னர் மூன்றாம் சார்லஸின் (King Charles III) புதிய தலைமை ஓட்டுநர், ராணி கன்சார்ட் கமிலாவின் (Queen Consort Camilla) முன்னாள் மெய்க்காப்பாளர் என்பது தெரியவந்துள்ளது. 20 ஆண்டுகள் அரச குடும்பத்தில் பணியாற்றிய மார்க் ஆண்ட்ரூஸ் (Mark Andrews), கடந்த ஆண்டு ஓய்வு பெறும் வரை ராணி … Read more

கீரவாணி இசையமைத்த ஆர்.ஆர்.ஆர். படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் அவார்டுக்கு தேர்வு…

கீரவாணி இசையமைத்த ஆர்.ஆர்.ஆர். படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் அவார்டுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த பாடல்கள் பிரிவில் இறுதி ஐந்து பாடல்கள் பட்டியலில் ‘நாட்டு நாட்டு’ பாடலும் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் இந்த பாடலுக்கு இசையமைத்ததற்காக கீரவாணிக்கு ‘கோல்டன் குளோப்’ அவார்ட் கிடைத்தது. இந்த நிலையில் மார்ச் 12 ம் தேதி ஹாலிவுட்டில் நடைபெற இருக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சியின் இறுதிப்பட்டியலில் இந்த பாடலும் இடம்பெற்றுள்ளது. This year’s Original Song nominees are music to our … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாட்டுக்கு இந்திய ஜனநாயக கட்சி ஆதரவு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி நிலைப்பாட்டுக்கு இந்திய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்; பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் தமிழக பாரதிய ஜனதா சிறப்பாக இயங்குகிறது என ரவி பச்சமுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ரோகித் சர்மா, சுப்மன் கில் சதம்: நியூசி.,க்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வென்றது இந்தியா| Rohit Sharma, Subman Gill century: India complete ODI series against New Zealand

இந்தூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநா போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றதுடன் தொடரையும் முழுமையாக வென்றது. நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 385 ரன்கள் குவித்தது. துவக்க வீரர்கள் ரோகித் சர்மா, சுப்மன் கில் சதம் விளாசினர். இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டிகளில் வென்ற இந்திய அணி … Read more

காதலனை விரைவில் அறிமுகப்படுத்துகிறாரா `பிக் பாஸ்' ஆயிஷா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘சத்யா’ தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆயிஷா. பரபரப்பாக நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் ஆயிஷா ஒரு போட்டியாளராக பங்கேற்று தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இந்நிலையில் ஆயிஷா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலனை அறிமுகப்படுத்தப் போவதாக அவர் முகத்தை மறைத்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஸ்டோரியாகப் பதிவிட்டிருக்கிறார். இதன் மூலம் தனது ரசிகர்களுக்கு தன் காதலனை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறார் எனப் … Read more

பிரித்தானிய அரச குடும்பத்திற்கு புதிய வாரிசு! இளவரசி மகிழ்ச்சி செய்தி

பிரித்தானிய இளவரசி யூஜெனி மற்றும் கணவர் ஜாக் ப்ரூக்ஸ்பேங்க் தம்பதி இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கிறார்கள். இரண்டாவது குழந்தை இளவரசி யூஜெனி இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். யூஜெனி மற்றும் அவரது கணவர் ஜாக் ப்ரூக்ஸ்பேங்க் தம்பதி தங்கள் இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்பதை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது. 32 வயதான யூஜெனி, சில மாதங்களில் தனது இரண்டாவது குழந்தையை வரவேற்பார் என்று எதிர்பார்க்கிறார். Getty Images மகிழ்ச்சி செய்தி டச்சஸ் ஆஃப் யார்க் என்ற பட்டத்துக்கு உரியவரும், இளவரசர் … Read more

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ‘தை தெப்பத்திருவிழா’ கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது…

மதுரை: புகழ்பெற்ற மதுரை  மீனாட்சி அம்மன் கோவில் தை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.  நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து 12 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 4-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது. இன்று தெப்பத்திருவிழா தொடக்கத்தை முன்னிட்டு, அதிகாலையில்,  சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. காலை 10.30 மணியளவில் கொடிமரம் முன்பு சிம்ம வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் மற்றும் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர். அதனைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத, மந்திரங்கள் ஓத … Read more

வட சென்னை பகுதிகளில் நவீன வசதிகளுடன் விளையாட்டு வளாகம் அமைக்க ரூ.9.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

சென்னை: வட சென்னை பகுதிகளில் நவீன வசதிகளுடன் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் சட்டசபையில் அறிவித்த நிலையில் ரூ.9.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வாலிபால், பேட்மிண்டன், கூடைப்பந்து, கபடி, குத்துச்சண்டை, ஜிம் ஆகியவை அடங்கிய வளாகம் அமைக்கப்பட உள்ளது.