ரூபாய் நோட்டுகளை எண்ணத் தவறிய மணமகன்., திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

மணமகன் ரூபாய் நோட்டுகளை எண்ணத் தவறியதால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியூட்டும் சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஃபரூகாபாத் மாவட்டத்தில் மணமகன் 10 ரூபாய் நோட்டுகளை சரியாக எண்ணாததால் தனது திருமணத்தை ஒரு பெண் நிறுத்திவிட்டார். திருமண சடங்குகளின் போது போதகர், மணமகனின் நடத்தையில் சந்தேகம் அடைந்து மணப்பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது. 21 வயதான மணமகள் ரீட்டா சிங், இதுபற்றி அறிந்ததும் உடனடியாக மேடையில் இருந்து … Read more

பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல்குமாருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்து ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல்குமாருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மது விற்பனை உள்ளிட்டவை பற்றி அவதூறு கருத்து பதிவிடுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார். முகாந்திரத்தின் அடிப்படையிலேயே செந்தில்பாலாஜி மீது குற்றம்சாட்டப்படுவதாக நிர்மல்குமார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தின் உண்மை வெளிவரும்: ராகுல்| I dont welcome Digvijay Singhs comment: Rahul is elusive

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்ரீ நகர்: புல்வாமா தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் தாக்குதல் தொடர்பான திக்விஜய் சிங்கின் கருத்தை நான் வரவேற்கவில்லை என காங்., எம்.பி ராகுல் கூறியுள்ளார். காங்கிரஸ் எம்.பி ராகுல் கடந்த செப்.,7 ம் தேதி இந்திய ஒற்றுமை பயணத்தை துவக்கினார். இந்த யாத்திரை பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 19ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குள் நுழைந்தது. தற்போது யாத்திரை ஜம்மு காஷ்மீர் மாநிலம் சிட்னி பைபாஸ் நக்ரோட்டாவில் … Read more

வீடு புகுந்து கடத்தப்பட்ட அதிமுக பெண் கவுன்சிலர்; தீவிர விசாரணையில் போலீஸ்! – திருவள்ளூரில் பதற்றம்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பல்லவாடா பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க அம்மா பேரவை இணைச் செயலாளராக ரமேஷ்குமார் இருந்துவருகிறார். இவர் பல்லவாடா ஊராட்சித் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். இவரின் மனைவி ரோஜா கவுன்சிலராக இருந்துவருகிறார். இவரின் மகன் ஜேக்கப் கல்லூரியில் படித்து வருகிறார். ரோஜா, ஜேக்கப் இன்று மதியம் ரமேஷ்குமார், தன் மனைவியின் செல்போனுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அப்போது, ரோஜாவின் செல்போனுக்கு அழைப்பு செல்லவில்லை. இதனையடுத்து, அவரின் மகனின் செல்போனுக்கு அழைத்தபோது, அந்த … Read more

நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம்; டெல்லி, ராஜஸ்தானும் குலுங்கியது…

டெல்லி: நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் பாதிப்பு தலைநகர் டெல்லி, ராஜஸ்தானிலும் எதிரொலித்தது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின- இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி தெருவுக்கு வந்தனர். இன்று பிற்பகல் (செவ்வாயன்று)  நேபாளத்தில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் பாதிப்பு,  தலைநகர் டெல்லி மற்றும் ராஜஸ்தான் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியதாக,  ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம், இன்று  மதியம் 2.28 மணியளவில்  ஏற்பட்டது. நேபாளத்தின் ஜும்லா மாவட்டத்தின் … Read more

ஆஸ்கர் இறுதி பட்டியலில் ஆர்.ஆர்.ஆர். படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல்

வாஷிங்டன்: ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர். படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் இறுதி பட்டியலில் இடம்பிடித்துள்ளது. ஆஸ்கரின் சிறந்த ஆவண குறும்பட பட்டியலில் இந்தியாவின் The Elephant Whisperers படம் இடம்பெற்றுள்ளது. நீலகிரியை சேர்ந்த தம்பதி யானையை பராமரிப்பது குறித்த குறும்படத்தை கார்த்திக் கோன்ஸ்லேவ் இயக்கியுள்ளார்.

ஐ.ஜே விருது விருது வென்ற ஜி.ஆர்.டியின் தங்க வளையல்!

ஆறு தசாப்தங்களாக இந்தியாவின் மிகச்சிறந்த நகைகளை வடிவமைத்த ஜி.ஆர்.டி நிறுவனம் தற்போது கைவினைத்திற்கு ஒரு மதிப்பைமிக்க நிலையை அதாவது ஒரு மைல்கல்லை உருவாக்கி வைத்துள்ளது. இது ஒரு விலைமதிக்க முடியாத சிறந்த பயணம். இதன் மூலம் நம்பிக்கையையும் தரத்தையும் சம்பாதிதுள்ளது ஜி.ஆர்.டி. இப்போது அதன் அடுத்த கட்டமாக மதிப்புமிக்க ஐ.ஜே விருதுகளில் சிறந்த வளையல் வடிவமைப்புகளின் வெற்றியாளராக, ஜி.ஆர்.டி மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. ஜி.ஆர்.டி 12வது ஐஜேவிருதுகள் நிகழ்வு நாடு முழுவதும் உள்ள 21 நகரங்களில் இருந்து … Read more

தோட்டாவை நெஞ்சில் வாங்குவார்.! மன்னரின் புதிய ஓட்டுநராக நியமிக்கப்பட்ட கமிலாவின் மெய்க்காப்பாளர்

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் புதிய தலைமை ஓட்டுநராக இருப்பவர் ராணி கமிலாவின் முன்னாள் மெய்க்காப்பாளர் ஆவார். புதிய தலைமை ஓட்டுநர் பக்கிங்ஹாம் அரண்மனை ஊழியர்களின் சமீபத்திய மாற்றத்தில், மன்னர் மூன்றாம் சார்லஸின் (King Charles III) புதிய தலைமை ஓட்டுநர், ராணி கன்சார்ட் கமிலாவின் (Queen Consort Camilla) முன்னாள் மெய்க்காப்பாளர் என்பது தெரியவந்துள்ளது. 20 ஆண்டுகள் அரச குடும்பத்தில் பணியாற்றிய மார்க் ஆண்ட்ரூஸ் (Mark Andrews), கடந்த ஆண்டு ஓய்வு பெறும் வரை ராணி … Read more

கீரவாணி இசையமைத்த ஆர்.ஆர்.ஆர். படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் அவார்டுக்கு தேர்வு…

கீரவாணி இசையமைத்த ஆர்.ஆர்.ஆர். படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் அவார்டுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த பாடல்கள் பிரிவில் இறுதி ஐந்து பாடல்கள் பட்டியலில் ‘நாட்டு நாட்டு’ பாடலும் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் இந்த பாடலுக்கு இசையமைத்ததற்காக கீரவாணிக்கு ‘கோல்டன் குளோப்’ அவார்ட் கிடைத்தது. இந்த நிலையில் மார்ச் 12 ம் தேதி ஹாலிவுட்டில் நடைபெற இருக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சியின் இறுதிப்பட்டியலில் இந்த பாடலும் இடம்பெற்றுள்ளது. This year’s Original Song nominees are music to our … Read more