கனடா பேருந்து விபத்தில் 4 பேர் மரணம்: அதில் இந்திய சீக்கியரும் ஒருவர்

கனடா பேருந்து விபத்தில் இந்தியாவின் அமிர்தசரஸைச் சேர்ந்த சீக்கியர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். கிறிஸ்மஸ் ஈவ் (சனிக்கிழமை) அன்று பிரிட்டிஷ் கொலம்பியாவில் வான்கூவர்-கெலோவ்னா வழித்தடத்தில் ஒரு பனிக்கட்டி நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்ததில் அமிர்தசரஸைச் சேர்ந்த சீக்கியர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்திய சீக்கியர் மரணம் கனேடிய அதிகாரிகள் இறந்தவர்களின் அடையாளங்களை இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில், சர்ரேயில் உள்ள அகல் கார்டியன் பஞ்சாபி செய்தித்தாளின் ஆசிரியர், அமிர்தசரஸின் புட்டாலாவைச் சேர்ந்த கரஞ்சோத் … Read more

காங்., – எம்.எல்.ஏ., பங்களாவில் கல்லுாரி மாணவர் தற்கொலை| College student suicide in MLAs bungalow, Congress

போபால் மத்திய பிரதேசத்தில்,காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வின் அரசு பங்களாவில் கல்லுாரி மாணவர்ஒருவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள ஷியாமளா ஹில்ஸ் பகுதியில், காங்., – எம்.எல்.ஏ., ஓம்கார் சிங் மார்கத்தின் அரசு பங்களா உள்ளது. இங்குள்ள ஒரு அறையில், தீரத் சிங் என்ற கல்லுாரி மாணவர், கடந்த நான்கு ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவரின் உடலருகே இருந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் … Read more

பிறந்தநாளே இறந்த நாளான சோகம்., அமெரிக்காவில் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்த நபர்

அமெரிக்காவில் பிறந்தநாளிலேயே ஒருவர் பணியில் உறைந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் குளிர்கால புயலின் போது வெளியே மாட்டிக்கொண்ட நபர் ஒருவர் தனது பிறந்தநாளில் உறைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். 56 வயதான வில்லியம் க்ளே, Buffalo-வில் குளிர்கால புயலால் பாதிக்கப்பட்ட 16 பேரில் ஒருவராக உறுதிப்படுத்தப்பட்டார். கிறிஸ்மஸ் தினத்திற்கு முந்தைய நாள் மாலை (சனிக்கிழமை) அவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவரது உடலை குடும்ப உறுப்பினர்கள் அடையாளம் கண்டதாக தி மிரரில் … Read more

டில்லி கார் பார்க்கிங்கில் தீ 21 கார்கள் எரிந்து சாம்பல்| டில்லி ‘கார் பார்க்கிங்’கில் தீ 21 கார்கள் எரிந்து சாம்பல்

புதுடில்லி, தலைநகர் புதுடில்லியில் மூன்றடுக்கு ‘கார் பார்க்கிங்’கில் நேற்று அதிகாலை தீப்பற்றியதில், 21 கார்கள் எரிந்து சேதம் அடைந்தன. புதுடில்லியின் சுபாஷ் நகரில் மூன்றடுக்கு கார் பார்க்கிங் உள்ளது. இங்கு, ஏராளமான கார்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. இதன் தரைத்தளத்தில் நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு தீப்பற்றி எரிந்தன. தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினர் கடுமையாக போராடி, காலை 6:10 மணிக்கு தீயை அணைத்தனர். அதற்குள், 21 கார்கள் முற்றிலுமாக எரிந்து சேதம் … Read more

இந்திய எல்லைக்குள் தெரியாமல் நுழைந்த வங்காளதேச சிறுவன் மனிதாபிமான முறையில் ஒப்படைப்பு

ஷில்லாங், மேகாலயாவின் தெற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் கவனக்குறைவாக வழிதவறிச் சென்ற வங்கதேசத்தைச் சேர்ந்த சிறுவன், நல்லெண்ண நடவடிக்கையாக, அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக இந்திய எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய எல்லைக்குள் சுற்றித்திரிந்த சிறுவனை இந்திய பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரித்ததில், தான் இந்திய எல்லைக்குள் வேண்டுமென்றே நுழையவில்லை என்றும், கவனக்குறைவாக இந்திய எல்லைக்குள் நுழைந்துவிட்டதாகவும் பாதுகாப்பு படையினரிடம் கூறினான். இதையடுத்து சிறுவன், அந்நாட்டு பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து இந்திய பாதுகாப்பு படையை … Read more

தேவைப்படும் போது அவள் இருப்பாள்! நம்பர் 1 இடத்தை பிடித்த சூர்யகுமார் யாதவ் மனைவி பற்றி நெகிழ்ச்சி

என் கிரிக்கெட் வாழ்க்கையின் வெற்றிக்கு மனைவி தேவிஷா தூணாக இருந்திருக்கிறார் என சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தரவரிசை பட்டியலில் முதலிடம் டி20 கிரிக்கெட் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். அவர் PTI-ஐக்கு அளித்த பேட்டியில், இன்னும் கனவாகவே இருக்கிறது. உலகின் நம்பர் 1 டி20 பேட்டர் என்று அழைக்கப்படுவதற்கு, ஒரு வருடம் முன்பு யாராவது என்னிடம் இப்படி சொல்லியிருந்தால், நான் எப்படி ரியாக்ட் செய்திருப்பேன் … Read more

90 ஆடுகள், 8 கழுகுகள் ரயில் மோதி உயிரிழப்பு| 90 goats, 8 eagles killed in train collision

பல்ராம்பூர் உத்தர பிரதேசத்தில் ரயில்கள் மோதி, 90 ஆடுகளும், எட்டு கழுகுகளும் உயிரிழந்தன. உ.பி., மாநிலம், பல்ராம்பூர் மாவட்டத்தின் விஷன்பூர் கோடர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபுராம். இவர், நேற்று முன்தினம் தன் 90 ஆடுகளை, கோரக்பூர் – கோண்டா ரயில் பாதையில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது,கோரக்பூரில் இருந்து லக்னோ சென்ற ரயில், ஆடுகள் மீது மோதியது. இதில், ஆடுகள் அனைத்தும் உயிரிழந்த நிலையில், அந்தப்பகுதியில் உடனடியாக கழுகுக்கூட்டங்கள் குவிந்தன. அப்போது அங்கு வந்த மற்றொரு ரயில், கழுகுகள் … Read more

அசாமில் பெண் மீது ஆசிட் வீச்சு- குற்றவாளி கைது

தேஜ்பூர், அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் மீது இளைஞர் ஒருவர் ஆசிட் வீசியுள்ளார். இதில் அந்த பெண் பலத்த காயம் அடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை 35 வயதுடைய பெண் தனது ஸ்கூட்டரில் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் இருந்த தேயிலைத் தோட்டத்தில் இருந்து ஒரு இளைஞன், இளம்பெண்ணை மறித்து பைக்கை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால், அப்பெண் மறுப்பு தெரிவித்து அப்பகுதியில் இருந்து புறப்பட … Read more

Daily Horoscope | Today Rasi Palan | December – 27 | செவ்வாய்க்கிழமை | இன்றைய ராசிபலன் | 27.12.22

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link