“உன் பொண்டாட்டி மதிக்க மாட்டான்னு சொல்லியும் என் கணவர் பின்வாங்கலை!" – 12 பட்டங்கள் பெற்ற நீலா

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. 41 பேர் பட்டம் பெற்ற அந்த விழாவில், கடைசியாக மேடை ஏறிய நீலா, மொத்த கூட்டத்தையும் தன் வசப்படுத்தினார். திருமணத்துக்குப் பிறகு, தங்களின் விருப்பப்படி உயர்கல்விக்குச் செல்வதோ அல்லது வேலைக்குப் போவதோ பெண்கள் பலருக்கும் சவாலான கனவாக இருக்கிறது. ஆனால், பத்தாவது வரை மட்டுமே படித்த நீலாவின் கணவர், தன் காதல் மனைவியை 12 பட்டங்கள் பெற வைத்து அழகு பார்த்திருக்கிறார். … Read more

இணையத்தில் மகளின் ஆபாச காணொளி: தட்டிக்கேட்ட ராணுவ வீரரை ஒரு குடும்பமே அடித்துக் கொன்ற கொடூரம்

இந்திய மாநிலம் குஜராத்தில் மகளின் ஆபாச காணொளி தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்த ராணுவ வீரர் அடித்தே கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆபாச காணொளி இந்த இரு விவகாரம் தொடர்பில் தற்போது பொலிசார் வழக்குப் பதிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தின் சக்கலாசி கிராமத்தில் வசிக்கும் 15 வயது சிறுவனே தொடர்புடைய ஆபாச காணொளியை இணையத்தில் பகிர்ந்துள்ளான். இச்சம்பவம் அறிந்த சிறுமியின் தந்தை, ராணுவ வீரரான அவர் சனிக்கிழமை சக்கலாசி கிராமத்திற்கு சென்று அந்த சிறுவனிடம் விசாரித்துள்ளார். ஆனால் … Read more

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது மழைக்கு வாய்ப்பு!

சென்னை:  சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன்  காரணப்படும் என்றும்ட, மதுரை, தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும்சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இலங்கை பகுதிகளில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக … Read more

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ்நாடு அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு: தமிழக அரசு

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ்நாடு அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் – ஆசிரியர்களுக்கு ரூ.3000 மிகை ஊதியம் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தொகுப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியம் உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.1000 மிகை ஊதியம் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சி மற்றும் டி பிரிவை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூ.500 பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

`பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால் சென்னைக்கு வெள்ள அபாயமா?' – சூழலியலாளர்கள் சொல்வதென்ன?

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக அந்தப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் 150 நாள்களுக்கும் மேலாகப் போராடிவருகின்றனர். அதேசமயம் மத்திய, மாநில அரசுகள் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான வேலைப்பாடுகளில் மிகத்தீவிரமாக இயங்கி வருகின்றன. விமான நிலையம் இந்தச் சூழலில், பரந்தூர் விமான நிலையத்தால் பல்வேறு சூழலியல் சிக்கல்கள் ஏற்படும் என பல்வேறு தரப்பினர் அச்சம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, சமீபத்தில் `மாண்டஸ்’ புயலின்போது பெய்த மழையால் பரந்தூர் பகுதி முழுக்க வெள்ளக்காடாகக் காட்சியளித்தது. அந்த … Read more

துணிவு படத்தின் வேற லெவல் ப்ரோமோ… துபாயின் பாம் ஐலண்ட் மீது பறந்த அஜித் கொடி…

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. எச். வினோத் இயக்கி இருக்கும் இந்தப் படத்தின் நாயகியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையில் துணிவு படத்தின் பாடல்கள் வெளியாகி அஜித் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதனை அடுத்து ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் உள்ள பாம் தீவுகள் மீது விமானத்தில் இருந்து பாரா டைவிங் செய்து ப்ரோமோ செய்யப்பட்டது. #thunivu soaring high in the sky … Read more

ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து பொதுக்குழுவால் தன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது: ஓ.பன்னீர்செல்வம் பதில்

சென்னை: ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து பொதுக்குழுவால் தன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது என்று எடப்பாடி பழனிசாமி அனுப்பிய வக்கீல் நோட்டீசுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் தெரிவித்துள்ளார். கட்சி அலுவலக சாவி ஒருவரிடம் இருப்பதால் மட்டுமே கட்சிக்கு சொந்தம் கொண்டாட முடியாது என அவர் கூறியுள்ளார்.

ஏமாறாதே… ஏமாறாதே! மோசடிக்கு மூலதனமாகும் 'தேசபக்தி' உஷாரகிக்கிடுங்க மக்களே!

தினுசு தினுசாக ஏமாற்றுபவர்களைப் பார்த்து, ‘ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?’ என்று நக்கலாகச் சொல்வார் ‘வைகைப் புயல்’ வடிவேலு. ஆனால், நம் மக்கள் ஏமாறும் வேகத்தைப் பார்த்தால், அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு ரூம்போட்டு யோசிக்கவே தேவையில்லை. பின்னே… ‘மொட்டை அடிங்க… மொட்டை அடிங்க’ என்று பாக்கெட்டையும் பேங்க் அக்கவுண்ட்டையும் திறந்துவைத்துக் கொண்டல்லவா மக்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்! அதேசமயம், இந்த ஏமாற்றுப் பேர்வழிகளை,’உண்மையிலேயே, நல்ல மூளைக்காரங்கடா’ என்று சபாஷ் போட்டுத் தட்டிக்கொடுக்கலாம் என்று கூடத் தோன்றுகிறது. உண்மையிலேயே இந்த மூளையையெல்லாம் நாட்டுக்காக உபயோகித்தால், … Read more

கிறிஸ்துமஸ் தினத்தில் கூட திரும்பவில்லை! பிரித்தானியாவில் 13 வயது சிறுமியை நினைத்து கவலையில் குடும்பம்

பிரித்தானியாவில் 13 வயது சிறுமி காணாமல் போன நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தன்று கூட வீடு திரும்பாதது குடும்பத்தாரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானிய சிறுமி மாயம் Simmons Walk, Basingstokeல் கடைசியாக கடந்த 21ஆம் திகதி காணப்பட்ட லைலா (13) என்ற சிறுமி பின்னர் மாயமானார். கிறிஸ்துமஸ் தினத்தன்று கூட அவர் வீட்டிற்கு வரவில்லை, இதன் காரணமாக குடும்பத்தார் லைலாவின் பாதுகாப்பு குறித்து மிகுந்த கவலையடைந்துள்ளனர். இதையடுத்து காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களிடம் பொலிசார் கோரிக்கை … Read more

முதலமைச்சரின் தகவல் பலகை தரவுகளின் அடிப்படையில் துறைகளில் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரின் தகவல் பலகை (Dash board) தரவுகளின் அடிப்படையில் பல்வேறு துறைகளின் செயல்பாடு கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, உள்துறை, போக்குவரத்துத் துறை ஆகிய துறைகளின் முக்கியத் திட்டங்கள், அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சரின் தகவல் பலகை தரவுகளின் அடிப்படையில் ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள … Read more