திண்டுக்கல் பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி முகூர்த்தக்கால் நடப்பட்டது

திண்டுக்கல்: திண்டுக்கல் பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி முகூர்த்தக்கால் நடப்பட்டது. மலைக்கோயிலில் உள்ள பாரவேல் மண்டபம், கார்த்திகை மண்டபம் ஆகிய பகுதிகளில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

அரசு ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ்! : கேரள மாநிலத்தில் ஒரு முன்மாதிரி | Government Primary School Students Robotics! : A model in the state of Kerala

பாலக்காடு: கேரளாவில் முதல் முறையாக, பாலக்காடு மாவட்டம், நெம்மாரா அரசு ஆரம்பப் பள்ளியில், ரோபோடிக், கோடிங், வெர்ச்சுவல் ரியாலிட்டி உட்பட கண்டுபிடிப்பு ஆய்வகம் அமைத்து, மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருவது, வியக்க வைக்கிறது. பாலக்காடு மாவட்டம், நெம்மாரா அரசு ஆரம்பப் பள்ளியில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில், குழந்தைகள் படைப்பாக்க ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, ஆரம்ப நிலையிலேயே, தொழில்நுட்பம் குறித்து, குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, பள்ளி முதல்வர் சசிதரன் கூறியதாவது: … Read more

வதைக்கும் பனிப்புயல்…அமெரிக்காவில் 65 மில்லியன் மக்களுக்கு ஒரே நேரத்தில் எச்சரிக்கை

அமெரிக்காவை தாக்கி வரும் ஆர்க்டிக் வெடிகுண்டு பனிப்புயலால் இதுவரை 28 பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும் மில்லியன் கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதி அடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு பனிப்புயல் அமெரிக்காவை வெடிகுண்டு சூறாவளி( bomb cyclone) என்று அழைக்கப்படும் மிக பயங்கரமான பனி புயல் தாக்கி வருகிறது. கண்மூடித்தனமான பனிப்புயல்கள், உறைபனி மழை மற்றும் கடுமையான குளிர் ஆகியவை மைனே(Maine) முதல் சியாட்டில்(Seattle) வரை மின்தடையை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை நியூயார்க்கின் பஃபலோ நகரத்தில் இந்த … Read more

முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளையொட்டி அவரின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

நாடு முழுதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: தேவாலயங்களில் பிரார்த்தனை | Christmas celebration across the country: Prayers in churches

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாடு முழுதும் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. கிறிஸ்துமஸ் விழா இன்று(25ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. டில்லி: தலைநகர் டில்லியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களை கட்டியது. நள்ளிரவில் தேவாலயங்களில் திருப்பலி நடந்தது. இதில் ஏரளாளமான கிறிஸ்தவர்கள் குவிந்தனர். சென்னை: சென்னையில் பிரசித்தி பெற்ற தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. இதில் திரளான கிறிஸ்தவர்கள் … Read more

பைனாப்பிள் கப் கேக்ஸ், சாக்லேட் பிரவுனீஸ், ஃப்ரூட் யோகர்ட்- நியூ இயர் ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு என எல்லோரும் கொண்டாட்ட மனநிலைக்குத் தயாராகி வருகிறோம். இனி நடப்பதெல்லாம் நல்லதாக இருக்கட்டும் என்ற நம்பிக்கையில் 2023 புத்தாண்டை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். இனிவரும் நாள்கள் இனிப்பாக இருக்க, இனிப்பான உணவுகளோடு புத்தாண்டை வரவேற்போமா…? ஜூஸி பைனாப்பிள் கப் கேக்ஸ் தேவையானவை: மைதா மாவு – ஒன்றரை கப் (சலிக்கவும்) ஃப்ரெஷ் அன்னாசிப்பழச்சாறு (அ) பைனாப்பிள் டின் ஜூஸ் – 2 டேபிள்ஸ்பூன் உலர்ந்த தேங்காய்த் துருவல் (dessicated cocoanut) – ஒரு கப் (கடைகளில் … Read more

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 38 நாட்களில் 26 லட்சத்து 476 பக்தர்கள் தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 38 நாட்களில் 26 லட்சத்து 476 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 38 நாட்களில் 26.58 லட்சம் பக்தர்கள் முன்பதிவு  செய்திருந்த நிலையில் 26லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.

தாயை கொன்று கைக்குழந்தை கடத்தல் அசாமில் தம்பதி உட்பட நால்வர் கைது| Four people, including a couple, arrested in Assam for killing a mother and abducting an infant

குவஹாத்தி: அசாமில், தாயை கொலை செய்து 10 மாத கைக்குழந்தையை கடத்திய தம்பதி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அசாமின், சாரைடியோ மாவட்டத்தில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் பெண் உடல் கிடப்பதாக போலீசாருக்கு சமீபத்தில் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர், கெண்டுகுரி பைலங்க் கிராமத்தைச் சேர்ந்த நிதுமோனி என்பது தெரியவந்தது. இதற்கிடையே இவரது 1-0 மாத கைக்குழந்தையை, … Read more

கண்டித்தும் திருமணம் மீறிய உறவை தொடர்ந்த தந்தை; திரைப்பட பாணியில் கொன்று, உடலை எரித்த மகன்கள்!

மகாராஷ்டிரா மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள கேட் தாலுகாவில் இருக்கும் மோய் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தனஞ்சே பன்சோடே. இவர் ஸ்நாக்ஸ் மற்றும் உணவுப் பொருள்கள் தயாரித்து விற்பனை செய்து வந்தார். இவருக்கு கல்லூரிக்கு செல்லும் சுஜித்(22), அபிஜித்(18) ஆகிய இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 15-ம் தேதியிலிருந்து தனஞ்சேயை காணவில்லை. இதனால் அவரது உறவினர்கள் இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். மாயம் போலீஸாரின் விசாரணையில் தனஞ்சேவிற்கு நாக்பூரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் மீறிய … Read more