ஜம்மு – காஷ்மீர் எல்லையில் ஆயுதக் குவியல் கண்டுபிடிப்பு| Arms cache found on Jammu-Kashmir border

ஸ்ரீநகர்:பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி நம் நாட்டுக்குள் எடுத்து வரப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களை எல்லைப் பாதுகாப்பு படையினர் நேற்று கைப்பற்றினர். இது, இந்த ஆண்டின் மிகப்பெரிய ஆயுத பறிமுதல் என ராணுவம் கூறியுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து, பயங்கரவாதிகள் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா விமானங்கள் வாயிலாக, நம் எல்லைப்புறங்களுக்கு கடத்தி வருகின்றனர். இவற்றை எல்லைப் பாதுகாப்பு படையினர்தீவிரமாக கண்காணித்துபறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு -காஷ்மீரின் பாரமுல்லா … Read more

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக் கடன் மோசடி: சி.பி.ஐ., காவலில் மாஜி பெண் அதிகாரி| ICICI Bank Loan Fraud Case: Ex Woman Officer In CBI Custody

புதுடில்லி:கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் அவருடைய கணவரும், தொழில் அதிபருமான தீபக் கோச்சார் ஆகியோரை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு புதுடில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ராஜஸ்தானின் ஜோத்பூரில் பிறந்த சந்தா கோச்சார், 61, நாட்டின் மிகப்பெரும் தனியார் வங்கிகளில் ஒன்றான, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக, 2009 முதல் 2018 வரை இருந்தார். அப்போது, அவர் அதிகார … Read more

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக் கடன் மோசடி வழக்கு சி.பி.ஐ., காவலில் மாஜி பெண் அதிகாரி| ICICI, bank loan fraud case CBI, former woman officer in custody

புதுடில்லி, கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் அவருடைய கணவரும், தொழில் அதிபருமான தீபக் கோச்சார் ஆகியோரை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு புதுடில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ராஜஸ்தானின் ஜோத்பூரில் பிறந்த சந்தா கோச்சார், ௬௧, நாட்டின் மிகப்பெரும் தனியார் வங்கிகளில் ஒன்றான, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக, ௨௦௦௯ முதல் ௨௦௧௮ வரை இருந்தார். புகார் அப்போது, … Read more

பெங்களூரு வாசிகளுக்கு இன்ப அதிர்ச்சி: கட்டிப்புடி வைத்தியம் நடத்திய 2 இளம்பெண்கள்

அதாவது பெங்களூருவை சேர்ந்தவர்கள் அபூர்வ அகர்வால் (வயது 19) மற்றும் தனிஷா பரஸ்ராம்கா (22).இவர்கள் 2 பேரும் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றனர். அவர்கள் 2 பேரும் சர்ச் தெருவில், கைகளில் ‘ப்ரீ ஹக்ஸ்’ என்ற ஒரு பதாகை ஏந்தியபடி நின்று அவர்களை கடந்து செல்பவர்கள் பலரையும் கட்டிப்பிடித்து வருகின்றனர். ஆண், பெண் என பிரிவினை பாராது அனைவரையும் கட்டிப்பிடித்தனர். அவர்கள் இதைதொடங்கிய ஒரு மணி நேரத்தில் மட்டும் சுமார் 100 பேரை … Read more

ரஷ்யாவில் 22 பேர் உடல் கருகி பலியான பாரிய தீ விபத்து!

ரஷ்யாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 22 பேர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சட்டவிரோதமாக இயங்கிய முதியோர் இல்லம் சைபீரிய பிராந்தியத்தில் உள்ள கெமரோவோ நகரில், தனியாருக்கு சொந்தமான முதியோர் இல்லம் சட்ட விரோதமாக இயங்கி வந்தது. ஏராளமான முதியவர்கள் தங்கியிருந்த இந்த இல்லத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கணநேரத்தில் இரண்டு தளங்களிலும் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த தீ … Read more

மாணவியருக்கு 60 நாள் மகப்பேறு விடுமுறை கேரள பல்கலை முடிவு| மாணவியருக்கு 60 நாள் மகப்பேறு விடுமுறை கேரள பல்கலை முடிவு

கோட்டயம்:கேரளாவின் மஹாத்மா காந்தி பல்கலையில் மாணவியருக்கு 60 நாட்கள் மகப்பேறு விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, மஹாத்மா காந்தி பல்கலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மஹாத்மா காந்தி பல்கலையின் துணை வேந்தர் அரவிந்த குமார் தலைமையில் சிண்டிகேட் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவியருக்கு, முதல் மற்றும் இரண்டாவது பிரசவத்துக்கு 60 நாட்கள் மகப்பேறு விடுமுறை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை, பிரசவத்துக்கு … Read more

உ.பி: தொழிலதிபரை கடத்திய வழக்கில் காவலர் உட்பட இருவர் கைது

கான்பூர், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று மாலை மளிகை கடைக்குள் புகுந்த நபர் ஒருவர், தான் சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்தவர் என்று கூறி, ரகுவீர் சந்திர கபூர் என்பவரை வலுக்கட்டாயமாக தனது காரில் ஏற்றிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். பின்னர், பூரின் மருமகன் பங்கஜ் கபூரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, உனது மாமாவை விடுவிக்க வேண்டுமானால், ரூ. 35,000 கொடுக்கவேண்டும். இல்லையென்றால் கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின் … Read more

Daily Horoscope | Today Rasi Palan | December – 25 | ஞாயிற்றுக்கிழமை | இன்றைய ராசிபலன் | 25.12.22

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

கனடா என்பது குடும்பங்கள் நம்பிக்கையின்படி வாழக்கூடிய நாடு: பிரதமர் ட்ரூடோவின் கிறிஸ்துமஸ் வாழ்த்து

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் மக்கள் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாட தொடங்கியுள்ளனர். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் அமைந்துள்ளதால் அனைவரும் தங்கள் குடும்பங்களுடன் இணைந்து கொண்டாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், ‘கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! மில்லியன் கணக்கான கனேடியர்களைப் போலவே, எனது குடும்பமும் … Read more

ஏற்றுமதியை விரிவுபடுத்த மாருதியின் புதிய ஸ்கெட்ச் | Marutis new Sketch to expand exports

புதுடில்லி, ஆண்டுக்கு 20 ஆயிரம் பயணியர் கார்களை ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, காமராஜர் துறைமுக நிறுவனத்துடன், ‘மாருதி சுசூகி’ 5 ஆண்டு கால ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. வட சென்னையில் இருந்து 24 கி.மீ., தொலைவில் இருக்கும் இந்த துறைமுகம், உலக நாடுகளுக்கு மாருதி கார்களை ஏற்றுமதி செய்யும் நான்காவது இந்திய துறைமுகமாகும். அத்துடன், வாகன ஏற்றுமதிக்காகவே கார் மற்றும் பொது சரக்கு கிடங்கை காமராஜர் துறைமுக நிறுவனம் ஏற்படுத்தி … Read more