ஜம்மு – காஷ்மீர் எல்லையில் ஆயுதக் குவியல் கண்டுபிடிப்பு| Arms cache found on Jammu-Kashmir border
ஸ்ரீநகர்:பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி நம் நாட்டுக்குள் எடுத்து வரப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களை எல்லைப் பாதுகாப்பு படையினர் நேற்று கைப்பற்றினர். இது, இந்த ஆண்டின் மிகப்பெரிய ஆயுத பறிமுதல் என ராணுவம் கூறியுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து, பயங்கரவாதிகள் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா விமானங்கள் வாயிலாக, நம் எல்லைப்புறங்களுக்கு கடத்தி வருகின்றனர். இவற்றை எல்லைப் பாதுகாப்பு படையினர்தீவிரமாக கண்காணித்துபறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு -காஷ்மீரின் பாரமுல்லா … Read more