ஒரே திகதியில் அம்மா, அப்பா, குழந்தை மூவருக்கும் பிறந்தநாள்! லட்சத்தில் ஒருமுறை நடக்கும் அதிசயம்

அமெரிக்காவில் ஒரே திகதியில் பிறந்த தம்பதிக்கு அதே திகதியில் முதல் குழந்தை பிறந்த அதிசய நிகழ்வு நடந்துள்ளது. இது 1,33,000 பேரில் ஒருவருக்கு மட்டும் கிடைக்கும் அதிர்ஷ்டம் என சொல்லலாம். அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் ஹன்ட்ஸ்வில்லேவைச் சேர்ந்த தம்பதியினர் Cassidy மற்றும் Dylan Scott இருவரும் ஒரே திகதியில் பிறந்தவர்கள் ஆவர். இப்போது அதே திகதியில் தங்கள் முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர். அதாவது இப்போது முழு குடும்பமும் ஒரே பிறந்தநாளைப் பகிர்ந்து கொள்கிறது. Huntsville Hospital புதிதாகப் … Read more

சோம்பேறி அதிகாரிகள் 10 பேருக்கு கட்டாய ஒய்வு : அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிரடி| Compulsory retirement of 10 lazy officers: Minister Ashwini Vaishnav takes action

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பணியில் அலட்சியம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு புகாரில் 10 சீனியர் அதிகாரிகளை கட்டாய ஒய்வு அளித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். உத்தரவிட்டர். மத்திய தொலை தொடர்புத்துறை மற்றும் ரயில்வே அமைச்சராக இருப்பவர் அஸ்வினி வைஷ்ணவ்., இவரது கீழ் தொலை தொடர்பு துறையில் இணை செயலாளர், கூடுதல் இணை செயலாளர் அளவில் பணியாற்றி வந்த 10 சீனியர் அதிகாரிகளின் செயல்பாடுகள் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து உரிய விசாரணையில் அவர்கள் … Read more

"இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பை ராகுல் காந்தியால் பெற முடியாது" – மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே

புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பவான் கேஹ்ரா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ராகுல் காந்தி பிரதமராக பதவியேற்க வேண்டும் என்று விரும்புவதாகவும், 2024 தேர்தல் முடிவுகள் அதனை முடிவு செய்யும் என்றும் கூறினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சமூகநீதித்துறை மந்திரி ராம்தாஸ் அத்வாலே, 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது ராகுல் காந்தி பிரதமராகும் வாய்ப்பு இருந்தது என்றும், ஆனால் அப்போது காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு அந்த வாய்ப்பை … Read more

Vijay: “ பிரச்னைகள் வருது; ஆனா… என்னை உருவாக்கிய உளிகளான ரசிகர்கள்…"- விஜய் பேச்சு

மேடையில் ரசிகர்களுக்கு ரஞ்சிதமே பாடல் ஸ்டைலில் முத்தம் கொடுத்தபடியே தனது பேச்சைத் தொடங்கினார் விஜய். “வம்சி சொன்ன கதையை ஒரு தடவ கேட்டாலே ஓகே சொல்லிடுவாங்க… நம்ம நண்பா நண்பிகள் எல்லாரும் ஒரு குடும்பம் மாதிரி தான் அவங்களுக்காகத்தான் இந்த படம். பாடலாசிரியர் விவேக்குள்ளே ஒரு இயக்குநர் இருக்கிறார். அதை இனி பார்ப்பீர்கள். தமன் புல்லாங்குழல் வைத்து கூட டிரம்ஸ் வாசிப்பார். அது போன்று பாடல்களுக்கு பீட் போட்டு வைத்திருக்கிறார். மானசிக்கு மைக் கொடுத்த விஜய் வில்லன்னு … Read more

படப்பிடிப்பு தளத்திலேயே இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை! அதிர்ச்சியில் உறைந்த சக நடிகர்கள்

பிரபல இந்தி நடிகை துனிஷா சர்மா படப்பிடிப்பு தளத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இளம் நடிகை துனிஷா சர்மா ஃபிட்டூர், பார் பார் தேகோ, கஹானி 2, தபாங் 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் துனிஷா சர்மா(20). தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமான இவர், அலிபாபா தாஸ்தென் – இ – கபுல் என்ற இணைய தொடரில் கதாநாயகியாக நடித்து வந்தார். இந்த நிலையில், துனிஷா சர்மா படப்பிடிப்பு தளத்தில் தனது காட்சிகள் … Read more

‘‘ஜி.எஸ்.டி சட்டம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத்தான் ஆதரவாக இருக்கிறது’’ ஏ.எம்.விக்கிரமராஜா சாடல்!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நீலகிரி மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா, உதகையை அடுத்த ஃபிங்கர்போஸ்டில் நடைபெற்றது. இந்த அலுவலகத்தைத் திறந்து வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, “அரசின் பிளாஸ்டிக் தடை சட்டம் பாரபட்சமாக உள்ளது. 19 வகையான பிளாஸ்டிக் பொருள்களை வியாபாரிகள் விற்கக்கூடாது என்று அரசு தடை செய்துள்ளது, இந்த வகை பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி செய்யலாம். ஆனால், பெரு நிறுவனங்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் … Read more

ராகுவின் இடமாற்றம்! இந்த ராசிக்காரர்களுக்கு லட்சாதிபதியாகும் யோகம் கிடைக்கப்போகுதாம்… நாளைய ராசிப்பலன்

2023 வருடம் ஏற்பட இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் பல கோள்களின் இடம் மாற்றம் ஏற்பட போகும். அதில் ராகுவின் மாற்றமும் ஒன்றாகும். இதனால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டயோகம் கிடைக்கப்போகும். அந்தவகையில் நாளைய நாள் ராகுவால் லட்சாதிபதி யோகத்தை அடையப்போகும் ராசிக்காரர் யார் என்று பார்ப்போம்.    உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் … Read more

"ராகுல், நேருவின் கொள்ளுப்பேரன்… நான் காந்தியின் கொள்ளுப்பேரன்!" – பாரத் ஜோடோவில் கமல்ஹாசன் பேச்சு

100 நாள்களைக் கடந்து தொடரும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில், இன்று மாலை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார். டெல்லிக்குள் நுழைந்த யாத்திரையில் கமல்ஹாசன் கலந்துகொண்டு, உரையாற்றினார். ஆங்கிலத்தில் தன் உரையைத் தொடங்கிய கமல்ஹாசனை, தமிழில் பேச ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார். அதையடுத்து சிறிது நேரம் தமிழில் உரையாற்றினார் கமல்ஹாசன். அப்போது கமல் பேசுகையில், “பலர் என்னை, ஏன் இந்த பாதயாத்திரையில் கலந்துகொள்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் சொல்கிறேன், ஏனென்றால் நான் ஓர் … Read more

மதுரா மசூதியில் ஆய்வு: நீதிமன்றம் உத்தரவு| Court orders probe into Mathura mosque

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மதுரா: உத்தர பிரதேச மாநிலம் மதுராவில், கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் அமைந்துள்ளதாக கூறப்படும் ஷாஹி இத்கா மசூதியில், வரும், ஜன., 2ம் தேதி ஆய்வு செய்து, 20ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தொல்லியல் துறைக்கு, மதுரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மதுராவில், கிருஷ்ணர் கோவில் உள்ளது. இங்கு இருந்த காத்ர கேசவ தேவ் … Read more