தாலி கட்டாமல் சேர்ந்து வாழ்ந்தோம்! 3 முறை கருக்கலைப்பு.. பிரபலம் மீது தமிழ் நடிகை தந்த புகாரில் முக்கிய தகவல்
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மீது பிரபல நடிகை கொடுத்த வழக்கு தொடர்பாக பொலிசார் ஆறு பேர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகை சாந்தினி அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம்செய்வதாக கூறி, ஏமாற்றியதாக சென்னையைச் சேர்ந்த நடிகை சாந்தினி புகார் கூறினார். அதன்படி மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி நெருக்கமாக இருந்துவிட்டு பல முறை கருக்கலைப்பு செய்ததாக தெரிவித்தார். மேலும் மணிகண்டனை நம்பிய நான் தாலி கட்டிகொள்ளாமல் அவரது பங்களாவில் அவருடன் நெருக்கமாக இருந்து … Read more