முதுகலை பட்டம் பெறாத சிறப்பு அலுவலர்களை பதவியிறக்கம் செய்யும் அண்ணாமலை பல்கலை.யின் உத்தரவுக்கு தடை

மதுரை: முதுகலை பட்டம் பெறாத சிறப்பு அலுவலர்களை பதவியிறக்கம் செய்யும் அண்ணாமலை பல்கலை.யின் உத்தரவுக்குஉயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களை சிறப்பு ஊழியர்களாக நியமித்த பதிவாளர், தகுதி இல்லாதவர்களை கிரேடு 2 சிறப்பு அலுவலர் என பிரித்தார்.

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்திய முதியவர்; 6 பேர் பலி – கனடாவில் பயங்கரம்

கனடாவில் டொரண்டோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த முதியவர் ஒருவர் அதே பகுதியில், ஒவ்வொரு அப்பார்ட்மென்டாக சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கனடா நாட்டின், டொராண்டோவுக்கு அருகிலுள்ள அடுக்குமாடி கட்டடத்தில் வசித்தவர் ஃபிரான்செஸ்கோ வில்லி (73). இவருக்கும் அந்தக் குடியிருப்பில் இருக்கும் சிலருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை … Read more

உலக கோப்பையுடன் அர்ஜென்டினா வந்த மெஸ்ஸி தலைமையிலான கால்பந்து அணிக்கு உற்சாக வரவேற்பு… வீடியோ

உலக கோப்பை கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி கோப்பை வென்ற அர்ஜென்டினா அணி இன்று நாடு திரும்பியது. 36 ஆண்டுகள் கழித்து கோப்பை வென்றதை அடுத்து அர்ஜென்டினா முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. கோப்பையுடன் மெஸ்ஸி தலைமையிலான கால்பந்து அணி தலைநகர் பியூனஸ் அயர்ஸ் விமான நிலையம் வந்திறங்கினர். அவர்களுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமானத்தில் இருந்து கோப்பையுடன் முதலில் இறங்கிய மெஸ்ஸி-யை பார்த்ததும் ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு … Read more

ஜனவரி 1 முதல் பிரான்சில் இந்த பொருட்களுக்குத் தடை

அடுத்த ஆண்டு, அதாவது 2023, ஜனவரி மாதம் 1ஆம் திகதிமுதல், பிரான்ஸ் உணவகங்களில் சில பொருட்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. எந்தெந்த பொருட்களுக்குத் தடை உணவகங்களில் வாடிக்கையாளர்கள் உணவு உண்பதற்கும், உணவு வாங்கிச் செல்வதற்கும் பயன்படுத்தக்கூடிய, ஒரு முறை மட்டுமே பயன்படுத்திவிட்டு வீசி எறியக்கூடிய பிளேட்கள், கப்கள் முதலான பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட உள்ளது. என்ன பிரச்சினை? பிரான்சில் சுமார் 30,000 பாஸ்ட் புட் உணவகங்கள் உள்ளன. அவை ஆண்டொன்றிற்கு ஆறு பில்லியன் முறை உணவு வழங்குகின்றன. … Read more

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவை ரூ.17,000 கோடி வழங்க வேண்டியுள்ளது: ஒன்றிய அரசு

டெல்லி: மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவை தொகையாக ரூ.17,000 கோடி வழங்க வேண்டியுள்ளது என ஒன்றிய நிதித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு ரூ.1,200.6 கோடி ஜிஎஸ்டி நிலுவை தொகை உள்ளது. 2021 – 22 நிதியாண்டில் ரூ.1.59 லட்சம் கோடி ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவை தொகை மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.

ஆம் ஆத்மியிடம் இருந்து ரூ.97 கோடி வசூலிக்க டில்லி கவர்னர் உத்தரவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: விளம்பரத்திற்காக மக்களின் வரிப்பணத்தை வீணாக செலவழித்த ஆம்ஆத்மியிடம் இருந்து ரூ.97 கோடியை வசூலிக்க டில்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா உத்தரவிட்டார். டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி அரசு தனது சாதனைகளை விளக்கி விளம்பரம் செய்து வருகிறது. இதுவரை விளம்பர நிறுவனங்களுக்கு 42 கோடி ரூபாயை செலுத்திவிட்ட டில்லி அரசு, இன்னும் 55 கோடி ரூபாய் செலவு செய்ய நிதி ஒதுக்கியுள்ளது. … Read more

நிதி நிறுவன மோசடி வழக்கு – 5 லட்சம் பக்க குற்றப் பத்திரிகை டிஜிட்டலில் வழங்கப்படுமா?

தமிழ்நாட்டிலேயே கொங்கு மண்டலத்தில் தான் புதிய புதிய நிதி மோசடிகள் நடக்கும். அந்த வகையில் பைன் பியூச்சர் நிதி நிறுவன மோசடி வழக்கு மாநிலம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கோவையைச் சேர்ந்த செந்தில்குமார், விவேக் ஆகியோர் இணைந்து பைன் பியூச்சர் என்ற பெயரில் நிதி நிறுவனத்தைத் தொடங்கினர். மோசடி `கோவை ஈஷா யோகாவுக்கு பயிற்சிக்குச் சென்ற எனது மனைவியை காணவில்லை’ – கணவர் புகார்; போலீஸ் வழக்கு பதிவு அதில் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு, முதலீட்டாளர்களிடம் … Read more

பிரித்தானியாவுக்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோரை ஆப்பிரிக்காவுக்கு நாடுகடத்துவது தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு…

பிரித்தானியாவுக்குள் நுழைந்த சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ஆப்பிரிக்க நாடு ஒன்றிற்கு நாடுகடத்துவது சட்டத்திற்குட்பட்டதுதான் என பிரித்தானிய உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் பிரித்தானிய அரசின் திட்டம் பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தோரை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவிற்கு நாடுகடத்துவது என்னும் திட்டத்தை, முந்தைய பிரித்தானிய உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல் அறிவித்தார். அந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு உருவான நிலையில், விடயம் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. EPA/BBC நீதிமன்றத்தின் தீர்ப்பு  பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தோரை ஆப்பிரிக்க … Read more

மார்கழி அமாவாசை: சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி…

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி மகாலிங்க சுவாமி கோவிலில் அமாவாசையையொட்டி,  பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு பவுர்ணமி,  அமாவாசை மற்றும் பிரதோசம்  நாட்கள் மற்றும் முக்கிய விழா நாட்டிகளில் மட்டும், பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.  மாதத்திற்கு  8 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. இதிலும் மழைக்காலத்தில் அங்குள்ள ஓடைகளில் தண்ணீர் சென்றாலோ, … Read more

பெருவில் போதைப்பொருள் விற்றவர்களை கைது செய்த கிறிஸ்துமஸ் தாத்தா..!

உலகிலேயே கொக்கைன் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாக கருதப்படும் பெருவில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து, போதைப்பொருள் விற்றவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள், தங்களை யாரோ ப்ராங் செய்வதாக நினைத்துள்ளனர். அவர்களிடமிருந்து கொக்கைன், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.