கேபிட்டல் கட்டட வன்முறை: ட்ரம்ப் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய பரிந்துரை

வாஷிங்டன்: கேபிட்டல் கட்டட வன்முறை தொடர்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய விசாரணை குழு பரிந்துரை செய்துள்ளது. ட்ரம்ப் வன்முறையை தூண்டியதற்கான ஆதாரங்கள் உள்ளதாக விசாரணை குழு தகவல் தெரிவித்துள்ளது.

உடல் எடை 100 கிலோ! சர்க்கரை அளவு 228… ஜெயலலிதா உடல்நிலை இப்படித்தான் இருந்தது: ஆறுமுகசாமி

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தின்போது அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டதா என்பதில் உரியவா்கள் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென நீதியரசா் ஏ.ஆறுமுகசாமி கூறியுள்ளார். நீதியரசர் ஆறுமுகசாமி கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் மறைந்த மூத்த வழக்கறிஞர் நடன சபாபதியின் திருவுருவப்படம் திறக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நீதியரசர் ஆறுமுகசாமி கலந்து கொண்டார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜெயலலிதா மரணம் தொடா்பான விசாரணை ஆணையத்தின் அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டுவிட்டது. 100 … Read more

தமிழ் மொழியை வளர்க்க கூடுதல் நடவடிக்கை எடுங்கள்! தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தமிழ் மொழியை வளர்க்க தமிழ்நாடு அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், மதுரையில் உலக தமிழ் சங்கம் திறக்கப்பட்டு 4 ஆண்டு களுக்கு மேலாகியும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தவில்லை. நூலகத்தில் தரமான நூல்கள் இல்லை. உலக தமிழ் சங்கத்தில் உள்ள நூலகத்தில் … Read more

நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரூ.1 லட்சம் நிதி

சென்னை: நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரூ.1 லட்சம் வழங்கினார். நான் படித்த சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலை பள்ளி மேம்பாட்டுக்கு ரூ. 1 லட்சம் வழங்குகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

‛‛ஜி20 விருந்தினர்களுக்கு சிறுதானிய வகை உணவு: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்

புதுடில்லி: சிறுதானியம் வகை உணவின் முக்கியத்துவத்தை கூறும் வகையில், ஜி20 விருந்தினர்களுக்கு சிறுதானியம் வகை உணவை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார். பார்லிமென்ட் குளிர்காலக் கூட்டத்தொடர் டிச., 7ம் தேதி துவங்கிய நிலையில், மொத்தம் 23 நாள்கள் 17 அமர்வுகளாக வரும் டிச., 29 வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில், இந்திய – சீனா எல்லையில் வீரர்கள் மோதிக் கொண்ட விவாகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டு … Read more

“இது அண்ணன், தங்கை பிரச்னை!" – முதல்வர் ரங்கசாமியின் விரக்திக்கு ஆளுநர் தமிழிசை விளக்கம்

புதுச்சேரி கல்வித்துறை, இராமேஸ்வரம் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் சர்வதேச அமைப்பு, மார்டின் ஃபவுன்டேஷன் மற்றும் ஸ்பேஸ் சோன் இந்தியா ஆகியவை இணைந்து நடத்திய கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கான செயற்கைக்கோள் ஏவுகலத் திட்டம் 2023 தொடக்கவிழா கிழக்க கடற்கரை சாலை, கருவடிக்குப்பம் காமராசர் மணிமண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை, “அப்துல் கலாம் அவர்களின் நினைவாக ஆயிரம் மாணவர்களின் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியிருக்கிறார்கள். வருங்காலத்திற்கான ஒரு பெரிய திட்டத்தையும் … Read more

சுற்றுலாவுக்கு சென்ற காதல் தம்பதி…மனைவியை உயிருடன் தின்ற சுறா மீன்: கதிகலங்கிய கணவன்

அமெரிக்காவை சேர்ந்த தம்பதியினர் ஒருவர் ஹவாயில் ஸ்நோர்கெல்லிங் செய்து கொண்டு இருந்த போது, மனைவி சுறா மீனின் வாயில் சிக்கி உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரை திரும்பிய கணவன் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத தம்பதியினர் ஒருவர், டிசம்பர் 8ம் திகதி ஹவாய் தீவான மௌய்யில் ஸ்நோர்கெல்லிங் செய்து கொண்டிருந்தார். கடற்கரையில் உள்ள கெவாகாபு முனையிலிருந்து 50 கெஜம் தொலைவில் ஜோடியாக ஸ்நோர்கெல்லிங் செய்து கொண்டு இருந்த கணவன், மனைவியின் அருகில் சுறா மீன் ஒன்று … Read more

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக தமிழகத்தை சேர்ந்த 28 பேரிடம் மொத்தம் ரூ.2.5 கோடி மோசடி

விருதுநகர்: ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக தமிழகத்தை சேர்ந்த 28 பேரிடம் மொத்தம் ரூ.2.5 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.  வடக்கு ரயில்வே துணை இயக்குனர் என்று கூறி விகாஸ் ராணா என்பவர் தலா ரூ.2 லட்சம் முதல் 24 லட்சம் வரை வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். விருதுநகரை சேர்ந்த சுப்புசாமி என்பவர் வேலை தேடுபவர்களுக்கும், மோசடி செய்த விகாஸ் ராணாவுக்கு பாலமாக இருந்துள்ளார். பணம் கொடுத்து ஏமார்ந்து 28 பெரும் பொறியியல் மற்றும் இதர தொழில்நுட்ப … Read more

விளையாட்டை ரசித்து கொண்டிருந்த பெற்றோர் – 5வது மாடியிலிருந்து தவறி விழுந்த 3 வயது சிறுவன் உயிரிழப்பு

மும்பையின் தென்பகுதியில் உள்ள வான்கடே ஸ்டேடியம் அருகில் கார்வாரே கிளப் இருக்கிறது. இந்தக் கிளப்பில் துணைத்தலைவராக இருக்கும் பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான ராஜ்புரோஹித் கிளப் உறுப்பினர்களுக்காக கிளப்பின் மாடியில் அகண்ட திரையில் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியை காண ஏற்பாடு செய்திருந்தார் எனக் கூறப்படுகிறது. இரவில் அனைவரும் விளையாட்டுப்போட்டியை ரசித்துக்கொண்டிருந்தனர். அவினாஷ் ரத்தோட் என்பவர் தன்னுடைய மகனுடன் விளையாட்டு போட்டியை பார்க்க வந்திருந்தார். போட்டி நடந்து கொண்டிருந்தபோது அவினாஷின் 3 வயது மகன் ரித்யாஷ் மற்றொரு … Read more