"உலகக்கோப்பையை இப்படி வென்றால், கால்பந்திலிருந்து ஓய்வுபெற்று விடுவேன்!"- கிறிஸ்டியானோ ரொனால்டோ
சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம்வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 37 வயதான இவர் கால்பந்து போட்டிகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். சிறந்த வீரர்களுக்கென வருடாவருடம் வழங்கப்படும் ‘Golden Foot’ விருதை 5 முறை வென்றுள்ளார். சர்வதேச கால்பந்து அரங்கில் 800 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ கத்தாரில் நாளை (20.11.2022) நடைபெறவுள்ள போட்டியில் கலந்துகொள்வதற்கு முன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “அதிகபட்சமாக இரண்டு … Read more