'கே.எஸ்.அழகிரிக்கு எதிராக புதிய அணி?' – காங்கிரஸில் வலுக்கும் உட்கட்சி பூசல்!
தமிழக காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பிரச்னைக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது. இதனால் சத்தியமூர்த்தி பவனில் அவ்வப்போது ஆக்க்ஷன் காட்சிகளைப் பார்க்க முடியும். ஆனால் 2019-ம் ஆண்டு தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்ட பிறகு கோஷ்டி பூசல் சற்று குறைந்தது. இதனால் அவருக்கு கட்சியினர் அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடியவர் என்ற ‘இமேஜ்’ உருவானது. இதனைத் தன்னை காக்கும் அரணாக அழகிரி பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் கடந்த நவம்பர் 15-ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளரான … Read more