‘நம்ம ஸ்கூல்’ பவுண்டேஷன் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அரசுப்பள்ளிகள் மேம்பாட்டுக்கான ‘நம்ம ஸ்கூல்’ பவுண்டேஷன் என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை, கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  அரசு பள்ளிகளை தத்தெடுக்கும் வகையில்  தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகள் மேம்பாட்டுக்காக ‘நம்ம ஸ்கூல்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.  தமிழகத்தில் இயங்கி வரும் சுமார் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட … Read more

நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை : நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தெலுங்கு படமான உப்பெனா படத்தை தமிழில் ரீமேக் உரிமையை விஜய்சேதுபதி வாங்கியதாக தகவல் வெளியானது. தனது கதை திருடப்பட்டு உப்பெனா படம் உருவாக்கப்பட்டதாக தேனியைச் சேர்ந்த உதவி இயக்குனர் எஸ்.யூ.டல்ஹவுசி பிரபு மனு அளித்துள்ளார்.

100 நாள் வேலை திட்டம்: அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம் – திட்டப்பணிகள் முறையாக நடக்காதது ஏன்?

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் தற்போது தமிழகத்தில் முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழ ஆரம்பித்துள்ளது. இதற்குத் தொடக்கமாக அமைந்திருப்பதே தமிழக அரசு மீது நீதிமன்றத்திற்கு எழுந்த அதிருப்தி தான். தென்காசியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், 100 நாள் வேலை திட்டம் தொடர்பாகப் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இதன் விசாரணையில், தனியார் நிலத்தில் விவசாய வேலையில் ஊழியர்கள் பணியாற்ற அனுமதித்தது உறுதியானது. இதில் கருத்து தெரிவித்துள்ள நீதிமன்றம், மனுதாரர் தரப்பு ஆதாரப்பூர்வமாகக் குற்றச்சாட்டை நிரூபித்துள்ளது … Read more

காவி உடையில் படுகவர்ச்சியான நடனம்! பிரபல நடிகை, நடிகர் மீது வழக்கு

காவி உடையில் கவர்ச்சி பாடலில் நடனம் ஆடியதாக நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பதான் திரைப்படம் ஷாருக்கான் – தீபிகா படுகோன் நடித்துள்ள படம் பதான் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 25ம் திகதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் முதல் பாடல் காட்சி சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அப்பாடல் காட்சியில் தீபிகா படுகோன் நீச்சலுடையில் படுகவர்ச்சியாக ஆடியிருந்தது வைரலாக பரவியது. அதோடு காவி நிற உடையை மிகவும் கவர்ச்சியான முறையில் அணிந்து தீபிகா … Read more

கஞ்சா விற்பனை குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தவர் மீது அடுத்த சில நிமிடங்களில் தாக்குதல்! காவல்துறை உடந்தை?

திருக்கழுகுன்றம்: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியை சேர்ந்த துரைதனசேகரன் என்பவர் காவல்துறையில், தங்களது பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையில் ஆதாரத்துடன் புகார் அளித்துவிட்டு திரும்பியபோது, மர்ம நபர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த புகார் கொடுத்த நபர் பாரதிய ஜனதா கட்சியில் முன்னாள் மாநில செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், புகார் கொடுத்தது தொடர்பான தகவலை, கஞ்சா வியாபாரி களிடம் காவல்துறையினரே தெரிவித்ததாகவும், … Read more

தரமான கல்வியை தருவதில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ஒவ்வொருவரின் வசந்த் காலமும் பள்ளிக்காலம் தான் என சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். தரமான கல்வியை தருவதில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.

“பாஜக-வை காங்கிரஸ் நிச்சயம் தோற்கடிக்கும்” – சாத்தியமாகுமா ராகுலின் நம்பிக்கை?

அடுத்தடுத்து இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறது. அடுத்த தேர்தலிலும் ஆட்சியைப் பிடிக்காவிட்டால் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்திருக்கும் சூழலில், பாரத் ஜோடோ யாத்திரை எனப்படும் இந்திய ஒற்றுமைப் பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டுவருகிறார். கார்கே காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க மாட்டேன் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த ராகுல் காந்தி, நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர்தான் காங்கிரஸ் தலைவராக வேண்டும் … Read more

பள்ளி ஆசிரியர் தாக்கியதால் கண்பார்வை பாதிக்கப்பட்ட மாணவனுக்கு இழப்பீடு கோரி ஐகோர்ட் கிளையில் மனு..!!

மதுரை: பள்ளி ஆசிரியர் தாக்கியதால் கண்பார்வை பாதிக்கப்பட்ட மாணவனுக்கு இழப்பீடு கோரி தந்தை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மாணவனின் இடது கண்ணை பரிசோதித்து அறிக்கை தர நீதிபதி உத்தரவிட்டார். நெல்லையைச் சேர்ந்த மாரியப்பன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது.

முதல் பெண் ஜனாதிபதி பிரதிபா பாட்டிலுக்கு திரவுபதி முர்மு வாழ்த்து| Dinamalar

புதுடில்லி: இந்தியாவின் முதலாவது பெண் ஜனாதிபதி பிரதிபா பாட்டிலுக்கு இன்று(டிச.,19) பிறந்தநாள் ஆகும். இந்நிலையில் முதல் பெண் ஜனாதிபதி பிரதிபா பாட்டிலுக்கு திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி பிரதிபா தேவிசிங் பாட்டீலுக்கு பிறந்தநாம் நல்வாழ்த்துக்கள். தேசத்திற்காக, அவர் சேவை அதிகம். அவருக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் கடவுள் வழங்கட்டும் எனக் தெரிவித்துள்ளார். பிரதிபா தேவிசிங் பாட்டில்: * இந்தியாவின் முதலாவது … Read more