FIFA WorldCup 2022; `ஹாட்ரிக் கோல்' 'கோல்டன் பூட்'; உள்ளங்களை வென்ற எம்பாப்பே!
கால்பந்து உலகக் கோப்பையில் அதிக கோல்களை அடித்த வீரரைக் கெளரவிக்கும் விதமாக வழங்கப்படுவது ‘கோல்டன் பூட்’ விருது. இந்த 2022ம் ஆண்டு 22வது ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் கோல்டன் பூட் விருதை அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸி, பிரான்ஸின் எம்பாப்பே இருவரில் யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பிருந்தது. அதுமட்டுமின்றி மெஸ்சியின் கடைசி உலகக் கோப்பை இது. எனவே இதுவரை ‘கோல்டன் பூட்’ விருதைப் பெற்றிறாத மெஸ்சி, இந்த உலகக் கோப்பையில் இந்த விருதைப் பெற்றிட வேண்டும் … Read more