தொடங்கியது `பஞ்சரத்தின ரத யாத்திரை’: ஆட்சிக்கட்டிலில் அமர வைக்குமா குமாரசாமியின் மாஸ்டர் பிளான்?!
கர்நாடகாவில் வரும், 2023 மே மாதத்துக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவை ஆளும் பா.ஜ., கட்சியினரும், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சியினரும், ஆட்சிக்கட்டிலில் அமர கங்கணம் கட்டிக்கொண்டு, களத்தில் படு ‘பிஸியாக’ தேர்தலுக்கான பணிகளை துவங்கியுள்ளனர். ஒரு புறம் பா.ஜ.க.,வினர், கெம்பேகவுடா சிலை வைத்து ஒக்கலிகா சாதி ஓட்டுக்களை பெறவும், லிங்காயத்து சாதியினரை சந்தித்து ஆதரவு திரட்டவும், பட்டியலின மக்களின் ஆதரவை பெறவும் பல வகைகளில் ‘மாஸ்டர் பிளான்’களை வகுத்து தேர்தல் பணிகளை … Read more