உக்ரைனில் பயங்கர ஏவுகணை தாக்குதல்: கொடூர முகத்தை மீண்டும் காட்ட தொடங்கும் ரஷ்யா
உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா இன்று மிகப்பெரிய ஏவுகணை தாக்குதலை நடத்தி இருப்பதாக அந்த நாட்டின் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். உக்ரைனை சிதைக்க தயாராகும் புடின் உக்ரைன் போர் 11வது மாதத்தை தொட்டு இருக்கும் நிலையில், ரஷ்யா மற்றொரு மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு தயாராகி வருவதாக உக்ரைன் முதன்மை தளபதி எச்சரிக்கை விடுத்து இருந்தார். அதனடிப்படையில் இராணுவ பயிற்சிகள் தீவிரமாக வழங்கப்பட்டு போருக்கு ஏற்ற வீரர்களாக தயார்படுத்தப்பட்ட 200,000 ரஷ்ய வீரர்களை, உக்ரைன் மீதான புதிய தாக்குதலில் பயன்படுத்த காத்து … Read more