தொடங்கியது `பஞ்சரத்தின ரத யாத்திரை’: ஆட்சிக்கட்டிலில் அமர வைக்குமா குமாரசாமியின் மாஸ்டர் பிளான்?!

கர்நாடகாவில் வரும், 2023 மே மாதத்துக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவை ஆளும் பா.ஜ., கட்சியினரும், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சியினரும், ஆட்சிக்கட்டிலில் அமர கங்கணம் கட்டிக்கொண்டு, களத்தில் படு ‘பிஸியாக’ தேர்தலுக்கான பணிகளை துவங்கியுள்ளனர். ஒரு புறம் பா.ஜ.க.,வினர், கெம்பேகவுடா சிலை வைத்து ஒக்கலிகா சாதி ஓட்டுக்களை பெறவும், லிங்காயத்து சாதியினரை சந்தித்து ஆதரவு திரட்டவும், பட்டியலின மக்களின் ஆதரவை பெறவும் பல வகைகளில் ‘மாஸ்டர் பிளான்’களை வகுத்து தேர்தல் பணிகளை … Read more

10 பிரித்தானியர்கள்… ஊடுருவிய ஈரான் கொலைகாரர்கள்: கட்டாரில் இங்கிலாந்து வீரர்களுக்கு அச்சுறுத்தல்

கட்டாரில் உலகக் கிண்ணம் கால்பந்து போட்டிகள் துவங்க இருக்கும் நிலையில், இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருக்கும் ஹொட்டலில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஈரானிய கொலைகாரர்கள் பலம் பொருந்திய 14 பேர்கள் கொண்ட குழு ஒன்றை இங்கிலாந்து அணியின் பாதுகாப்புக்காக, அவர்கள் தங்கியிருக்கும் ஹொட்டலில் கட்டார் அரசு களமிறக்கியுள்ளது. @dailystar இங்கிலாந்து கால்பந்து அணிக்கான முதல் போட்டி நடைபெறும் நாளில் 10 பிரித்தானியர்களை கொல்லவோ கடத்தவோ ஈரானிய கொலைகாரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் MI5 தலைவர் கென் மெக்கலம் … Read more

வினாத்தாள் குளறுபடி: இன்று நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தமிழ் தேர்வு ரத்து

சென்னை: வினாத்தாள் குளறுபடி காரணமாக இன்று நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தமிழ் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை பல்கலைக்கழககம் மற்றும் அதன்கீழ் செயல்படும்  இணைப்பு கல்லூரிகள் மற்றும் உறுப்பு கல்லூரிகளில்  தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இன்று இரண்டாம் ஆண்டிற்குரிய மூன்றாவது செமஸ்டர் தமிழ் பாடத் தேர்வு நடைபெற்றது. தேர்வு அறையில்,   3வது செமஸ்டர் தேர்வு தமிழ் வினாத்தாளுக்கு பதிலாக கடந்தாண்டு நடைபெற்ற 4வது செமஸ்டர் தமிழ் வினாத்தாள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. … Read more

இந்தியா – நியூசிலாந்து முதல் டி20 போட்டி – மழை காரணமாக டாஸ் தாமதம்

வெல்லிங்டன்: இந்தியா – நியூசிலாந்து முதல் டி20 போட்டி – மழை காரணமாக டாஸ் தாமதம் ஏற்பட்டுள்ளது. போட்டி நடைபெறவுள்ள நியூசிலாந்தின் வெல்லிங்டன் மைதானத்தில் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. ஹர்திக் பாண்யா தலைமையிலான இந்திய அணி எவ்வாறு செயல்படும் என இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தேசிய கீதம் இசைப்பதில் காங்., கூட்டத்தில் குளறுபடி| Dinamalar

மும்பை :காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பங்கேற்ற நிகழ்ச்சியில், தேசிய கீதம் இசைப்பதில் குளறுபடி ஏற்பட்டது தொடர்பான, ‘வீடியோ’ வெளியாகி கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், பாரத ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ளார். தற்போது அவர் மஹாராஷ்டிர மாநிலத்தில் பாதயாத்திரையில் உள்ளார். அங்கு, யாத்திரையின் ஒருபகுதியாக, ராகுல் உரையாற்றினார். மேடையில் இருந்த ராகுல், ”தற்போது தேசிய கீதம் ஒலிக்கப்படும்,” என்று அறிவித்தார். ஆனால், புரியாத மொழியில் வேறொரு பாடல் ஒலிபரப்பானது. இது கூட்டத்தில் சலசலப்பை … Read more

வாக்குவாதம்; ராணுவ வீரரை ரயிலிலிருந்து தள்ளிவிட்ட டிக்கெட் பரிசோதகர் – கால்களை இழந்த பரிதாபம்!

உத்தரப்பிரதேசத்தில், ரயில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் வாக்குவாதத்தில் ராணுவ வீரரை ரயிலிலிருந்து தள்ளிவிட்டதில், ராணுவ வீரர் தன் கால்களை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரயில் பரேலி ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. திப்ருகர்-புது டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணத்தின்போது, டிக்கெட் பரிசோதகர் சுபன் போருக்கும், ராணுவ வீரர் சோனு என்பவருக்கும் டிக்கெட் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. வாக்குவாதத்தின்போது கோபமடைந்த டிக்கெட் பரிசோதகர், பரேலி ரயில் நிலைய 2-வது நடைமேடையில் ரயிலிலிருந்து ராணுவ … Read more

இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கு இடமில்லை! எடுத்த முக்கிய முடிவு

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 தொடர் இன்று தொடங்கும் நிலையில் இதில் தினேஷ் கார்த்திக் கிரிக்கெட் வல்லுநராக கலந்து கொண்டு தன் கருத்துகளை பகிர்வார் எனத் தெரிகிறது. இந்தியா – நியூசிலாந்து தொடர் அண்மையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பிடித்திருந்தார். இந்த நிலையில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 தொடரின் முதல் போட்டி இன்று நடக்கிறது. ANI மீண்டும் கிரிக்கெட் … Read more

12ம்வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு அரிய வாய்ப்பு…! ஓசூர் டாடா ஆலையில் தங்கும் வசதியுடன் வேலை….

ஓசூர்: தமிழ்நாட்டின் தொழில்நகரமாக திகழும் ஓசூர் டாடா ஆலையில் தங்கும் வசதியுடன் 12ம் வகுப்பு படித்த 18வயதுக்கு மேற்பட்ட இளம்பெண்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது. வரும் 20ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கிருஷ்ணகிரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த அரிய வாய்ப்பை அந்த பகுதி இளம்பெண்கள் இந்த அரிய வாய்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உலக புகழ்பெற்ற டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஓசூர் ஆலையில், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 20 வயதுக்குட்பட்ட பெண்கள்  பெண்களுக்கான அரிய வேலை வாய்ப்பு … Read more

அமெரிக்க சபாநாயகர் பதவியில் இருந்து நான்சி பெலோசி விலகல்

வாஷிங்டன்: அமெரிக்க சபாநாயகர் பதவியில் இருந்து நான்சி பெலோசி விலகினார். குடியரசு கட்சி, பிரதிநிதிகள் சபையை கைப்பற்றி விடும் நிலையில், சபாநாயகர் நான்சி பெலோசி, பிரதிநிதிகள் சபையில் சபாநாயகர் மற்றும் ஜனநாயக கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளார். பின்னர் பேசிய அவர்; என்னைப் பொறுத்தவரை, ஜனநாயகக் கட்சிக் கூட்டத்திற்கு புதிய தலைமுறை தலைமை தாங்குவதற்கான நேரம் வந்துவிட்டது அடுத்த காங்கிரசில் நான் தலைமைப் பதவியை நாட மாட்டேன். இந்த தளத்தில் நின்று சான்பிரான்சிஸ்கோ மக்களுக்காக பேசுவதை … Read more

12 ராசிகளுக்கான வாரபலனும் பரிகாரமும்| Dinamalar

வெள்ளி முதல் வியாழன் வரை (18.11.2022 – 24.11.2022) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன், உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள். மேஷம்: புதன், சுக்கிரன் நன்மையை வழங்குவார்கள். சூரிய வழிபாடு சுபிட்சம் தரும். அசுவினி: வாரத்தின் முதல் நாளில் சொத்து விவகாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றிகளை அடைவீர்கள். சனிக்கிழமை முதல் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் தடைகள் அகலும். புதன் மாலை முதல் செயல்களில் கவனம் தேவை. … Read more