அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அணை அகற்றும் பணிக்கு ஒப்புதல்! மக்களின் வெற்றி என பெருமிதம்

அமெரிக்காவின் கலிபோர்னியா-ஓரிகான் எல்லையில் உள்ள நான்கு அணைகளை அகற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய அணை அகற்றம்  கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கிளாமத் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருக்கும் அணைகள், சினூக் சால்மன் மீன்கள் இனம் அழிந்து வர காரணமாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வந்தது. எனவே, இந்த நான்கு அணைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என யூரோக் பழங்குடியினர் நீண்ட காலமாக கூறி வந்தனர். (Molly Peterson/KQED) இந்த நிலையில் கலிபோர்னியா – ஓரிகான் எல்லையில் உள்ள நான்கு … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,621,248 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.21 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,621,248 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 641,812,633 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 621,260,024 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 35,935 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிறார்கள் மொபைல் போன் பயன்படுத்த மஹா.,வில் தடை மஹா., கிராம பஞ்சாயத்தில் தீர்மானம்| Dinamalar

யவத்மால், மஹாராஷ்டிராவில் ஒரு கிராமத்தில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மஹராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தில் உள்ள பன்சி கிராமத்தில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பன்சி கிராம பஞ்சாயத்து தலைவர் கஜனன் தலே கூறியதாவது: கொரோனா பரவல் காலத்தில், ‘ஆன்லைன்’ வகுப்புகளுக்காக பள்ளி மாணவ – மாணவியர் மொபைல் போன் பயன்படுத்த துவங்கினர். ஆனால், இப்போது அதில் பல விளையாட்டுகளை ஆடத் … Read more

ஈரானில் 5 பேர் சுட்டுக்கொலை| Dinamalar

டெஹ்ரான்,:ஈரானில் கடைவீதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிறுமி உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர். மேற்காசிய நாடான ஈரானில் ‘ஹிஜாப்’ எனப்படும் முகம் மற்றும் தலையை மறைக்கும் துணி அணிவதற்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் மற்றும் பழமைவாதிகள் தாக்குதல் நடத்துவதும் தொடர்கிறது. இந்நிலையில், ஈரானின் குசெஸ்தான் மாகாணத்தில் உள்ள இசே நகரில் உள்ள கடைவீதியில் நேற்று முன் தினம் கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில், பைக்கில் வந்த சிலர், பொதுமக்களை … Read more

மக்கள் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சனைகள் குறித்து விவாதம்! கனேடிய பிரதமரின் பதிவு

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சிலி நாட்டின் ஜனாதிபதியை சந்தித்தது குறித்து பதிவிட்டுள்ளார். சிலி ஜனாதிபதியுடன் சந்திப்பு  தாய்லாந்து சென்ற கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட பதிவில், ஜூலியா ஆண்டர்சனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் பெண்கள் மற்றும் அவர்களின் பன்முகத்தன்மையிலும், முழு ஆரோக்கியத்திற்கான உரிமையை உணரக்கூடிய ஒரு உலகத்தை உருவாக்குவது பற்றி விவாதித்தேன் என குறிப்பிட்டார். When I arrived in Thailand … Read more

மேற்கு வங்கத்துக்கு புது கவர்னர் நியமனம்| Dinamalar

புதுடில்லி: மேற்கு வங்க கவர்னராக, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சி.வி.ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்க கவர்னராக இருந்த ஜக்தீப் தன்கர், துணை ஜனாதிபதியாக தேர்வாகி, கடந்த ஆகஸ்டில் பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து, மணிப்பூர் மாநில கவர்னர் இல. கணேசன் கூடுதல் பொறுப்பாக மேற்கு வங்கத்தை கவனித்து வந்தார். இந்நிலையில், மேற்கு வங்கத்தின் புதிய கவர்னராக முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சி.வி.ஆனந்த போஸ், 71, நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் நேற்று அறிவித்துள்ளது. இவர், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும், … Read more

கணவனை கொன்றுவிட்டு காதலனிடம் கதை சொன்ன மனைவி: மகளிடம் சிக்கிய ஆடியோ!

தந்தையை தந்திரமாக கொன்றது குறித்து தனது காதலனிடம் போனில் தெரிவித்த அம்மாவை ஆதாரத்துடன் அவரது சொந்த மகளே பொலிஸாரிடம் பிடித்து கொடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவனை கொன்ற மனைவி  இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சனா ராம்தேகே என்பவரின் கணவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டார். கணவர் இரவில் தூங்கி கொண்டு இருக்கும் போது மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார் என்று மனைவி  ரஞ்சனா ராம்தேகே அனைத்து … Read more

கதறி அழுத உக்ரேனிய பெண்.. தாயாக அரவணைத்த இளவரசி கேட் மிடில்டன்

பிரித்தானியாவின் பெர்க்ஷிரேவில் இளவரசி கேட் மிடில்டன், உக்ரேனிய குடும்பங்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். உக்ரேனியர்களின் வேதனை  ரஷ்யாவின் படையெடுப்பு தொடர்வதால் உக்ரைனில் இரண்டு மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் பலர் அங்கிருந்து வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரித்தானியாவின் பெர்க்ஷயரில் உள்ள மையத்தில் இருக்கும் உக்ரேனிய குடும்பங்களை வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். @Jason Dawson அப்போது உக்ரேனிய பெண்கள் சிலர் இளவரசியிடம் தங்கள் அனுபவித்த வேதனைகளை … Read more

மிசோரம் கல்குவாரி விபத்து சம்பவம் தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்| Dinamalar

ஐசாவ்ல், மிசோரமில், கல் குவாரியில் கற்கள் சரிந்து விழுந்த சம்பவத்தில், ௧௨ தொழிலாளர்கள் புதைந்தனர். இதில், ௧௧வது நபரின் உடல் நேற்று மீட்கப்பட்டது. இச்சம்பவம் குறித்த விசாரணைக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ‘நோட்டீஸ்’ அனுப்ப நேற்று உத்தரவிட்டுள்ளது. மிசோரமில் முதல்வர் சோரம் தங்கா தலைமையில் மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, நாதியல் மாவட்டம், மவுதார் கிராமத்தில் உள்ள ஒரு கல்குவாரியை, தனியார் நிறுவனம் எடுத்து நடத்தி வருகிறது. இந்த குவாரியில், ௧௪ம் தேதி கற்கள் … Read more

உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் முக்கிய முடிவு: ஐக்கிய நாடுகள் சபை வரவேற்பு

உக்ரைனில் உணவு தானியங்களை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டு இருப்பதை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் உறுதிப்படுத்தியுள்ளார். உக்ரைன் தானிய ஏற்றுமதியில் இருந்த சிக்கல் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் தொடங்கியதை அடுத்து உக்ரைனிய துறைமுகங்கள் சுற்றி வளைக்கப்பட்டு கடல் ஏற்றுமதி போக்குவரத்து முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் ஏழை நாடுகளுக்கான உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்ய முடியாமல் சிக்கல் ஏற்பட்டது. U.N. Secretary General Antonio Guterres said he welcomed … Read more