மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகைகள் வழங்குவது குறித்து ஆய்வு செய்ய கமிஷன் – மத்திய அரசு அமைத்தது

புதுடெல்லி, நமது நாட்டின் அரசியல் சாசனம் (பட்டியல் சாதிகள்) ஆணை- 1950, இந்து, சீக்கிய, பவுத்த மதத்தை தவிர்த்து பிற மதங்களை சேர்ந்த ஒருவரும் எஸ்.சி. வகுப்பினராக கருதப்பட முடியாது என்று கூறுகிறது. ஆனால், இஸ்லாமிய, கிறிஸ்தவ குழுக்கள் தங்கள் மதங்களுக்கு மாறியுள்ள தலித்துகளுக்கு எஸ்.சி. வகுப்பினருக்குரிய அந்தஸ்து, சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரி வருகின்றன. ஆனால் இந்த கோரிக்கையை பா.ஜ.க. எதிர்க்கிறது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், … Read more

நெற்றி, கன்னம், மூக்கு: முகப்பருக்கள் எங்கு வந்தால் என்ன உடல்நல பிரச்னை? #FaceMapping

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அந்த முகத்தின் அழகை பருக்கள் பாதிக்கலாம். குறிப்பாக, முகப்பரு வந்தாலே முகத்தை சுளித்துக் கொண்டு கவலையில் ஆழ்ந்துவிடுகின்றனர் பல டீன் ஏஜ் பெண்கள். ஆனால், நம் உடலின் உள்ளுறுப்புகளின் இயக்கம் எப்படி இருக்கிறது என்பதை அறிவிக்கும் காரணிகளாகவும் சில நேரங்களில் முகப்பருக்கள் உள்ளன. மருந்துகளை எடுத்துக்கொள்வதாலோ, வெறும் க்ரீம்களாலேயோ மட்டுமே பருக்களை நிரந்தரமாகப் போக்கிவிட முடியாது. அதற்கான காரணத்தை அறிந்து, தகுந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் முகப்பரு வருவதைத் தவிர்க்கலாம். நமது … Read more

வெள்ள தடுப்பு பணிகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு

சென்னை: வெள்ள தடுப்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்ய உள்ளார். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தற்போதைய கணினி மாதிரியின் அடிப்படையில் இம்மாதம் 4-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும், இயல்பை ஒட்டியே மழை பெய்வதற்கான சூழல் உள்ளதாக சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதப்படுத்தியுள்ளது. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால், வெள்ள தடுப்பு … Read more

மகாராஷ்ராவில் பஸ்சில் தீப்பிடித்து 10 பேர் பலி| Dinamalar

நாசிக்: மகாராஷ்ரா மாநிலம் நாசிக் அருகே பஸ் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பஸ் தீ பற்றியது. இதில் சிக்கி 10 பே ர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாசிக்: மகாராஷ்ரா மாநிலம் நாசிக் அருகே பஸ் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பஸ் தீ பற்றியது. இதில் சிக்கி 10 பே ர் உடல் கருகி உயிரிழந்தனர்.nsmimg1007593nsmimgமேலும் தீ … Read more

ஒன் பை டூ

சி.வி.எம்.பி.எழிலரசன், சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க “யார் எதைச் சொல்வது என்று விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. செல்லூர் ராஜூ ஓர் உலகறிந்த விஞ்ஞானி, மதுரையின் மாபெரும் பொழுதுபோக்கு. அவர் இப்படி வாய்க்கு வந்த எதையாவது உளறிக்கொண்டுதான் இருப்பார். தி.மு.க அமைச்சர்கள் செய்தியாளர்களைச் சந்திப்பது, நிகழ்ச்சிகளில் பேசுவதெல்லாம் கலைஞர் காலத்திலிருந்து தொடரும் வழக்கம். ஆனால், அ.தி.மு.க-வில் அப்படி இல்லாமல், ஜெயலலிதா அம்மையாருக்கு அமைச்சர்களெல்லாம் அடிமைப்பட்டு இருந்தார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால், அவரின் மறைவுக்குப் பிறகுதான் ஜெயலலிதா ஏன் யாரையும் பேச … Read more

சென்னையில், போதை விழிப்புணர்வு மாரத்தான்

சென்னை: சென்னையில், போதை விழிப்புணர்வு மாரத்தான் நடத்தப்பட்டது. சென்னை பெருநகர காவல்துறை மற்றும் சென்னை மருத்துவக்கல்லூரி இணைந்து நடத்தும் 5 கி.மீ போதை விழிப்புணர்வு மாரத்தான் நடத்தப்பட்டது. இந்த மாரத்தான் ஓட்டத்தை சென்னை, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் மாரத்தானை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

"செங்கலைக் காட்டியவர் தற்போது எய்ம்ஸ் குறித்துப் பேச மறுப்பது ஏன்?" – ஆர்.பி.உதயகுமார் கேள்வி

“எய்ம்ஸ்க்காக எடப்பாடியார் ஒதுக்கிய நிலம் இங்கே உள்ளது, செங்கலைக் காட்டிய உதயநிதி எங்கே?” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆர்.பி.உதயகுமார் இது தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையில், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்று அம்மாவும், எடப்பாடியாரும் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தியதன் விளைவால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு 2019-ம் ஆண்டு பிரதமர் அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் 37 அரசு மருத்துவமனைகள் இருந்தாலும், எய்ம்ஸ் மருத்துவமனை … Read more

காங்கிரஸ் மூத்த தலைவர் துப்டன் டெம்பா காலமானார்

இட்டாநகர்: காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான துப்டன் டெம்பா நேற்றிரவு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 63. அவர் கடந்த வியாழகிழமை அன்று வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து சிகிச்சை பலனின்றி காலமானார். தீவிர அரசியலில் சேருவதற்கு முன்பு, டெம்பா ஒரு அதிகாரத்துவ அதிகாரியாக இருந்தார். புதுடெல்லியில் உள்ள ஜேஎன்யுவில் சர்வதேச உறவுகளில் எம்.ஏ மற்றும் டிப்ளமசியில் எம்.பில் பட்டம் பெற்றார். … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,559,176 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.59 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,559,176 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 625,939,355 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 605,510,569 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,873 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வீரஆஞ்சநேயர் திருக்கோயில், களம்பூர்

அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம், களம்பூரில் அமைந்துள்ளது. களம்பூர் கடைவீதியில் 55 ஆண்டுகளுக்கு முன் வைகுண்ட ஏகாதசி அன்று மின்சாரக் கம்பியில் சிக்கி குரங்கு ஒன்று உயிரிழந்தது. அதை நாராயணசாமி என்பவர் சாலை ஓரத்தில் குழி தோண்டி புதைத்தார். அதன் அருகில் ஆஞ்சநேயர் கோயில் கட்டினார். காலப்போக்கில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இணைந்து 23 அடி உயரத்தில் அஞ்சலிஹஸ்த நிலையில் வீர ஆஞ்சநேயர் சிலை நிறுவினர். தற்போது அதற்கும் பூஜைகள் நடந்து வருகிறது. ஆரணியை சுற்றியுள்ள … Read more