திருமணத்திற்கு சவப்பெட்டியில் வந்த மணமகன்! வைரலான வீடியோ

தனது திருமணத்திற்கு மணமகன் சவப்பெட்டியில் வந்து இறங்கிய டிக் டாக் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.  வினோத திருமண நிகழ்வு  டிக் டாக்கில் பதிவிடப்பட்ட திருமணம் குறித்த வீடியோ ஒன்று 8.1 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. ஆனால், இந்த வீடியோவிற்கு எதிர்மறை விமர்சனங்களே அதிகம் வந்துள்ளது. இதற்கு காரணம் திருமண இடத்திற்கு மணமகன் சவப்பெட்டியில் அழைத்து வரப்பட்டது தான். குறித்த வீடியோவில், ஒரு பெரிய கார் வந்து கதவுகள் திறக்கப்படுகிறது. அதன் உள்ளே இருந்து சவப்பெட்டி ஒன்றை இரண்டு … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,617,367 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.17 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,617,367 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 640,896,685 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 620,585,340 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 35,831 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரூ.979 கோடியை திருப்பி தர ஏர் – இந்தியாவுக்கு உத்தரவு

வாஷிங்டன், விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணியருக்கு உரிய காலத்தில் டிக்கெட் தொகையை திருப்பித் தராத ‘ஏர் – இந்தியா’ நிறுவனம், 979 கோடி ரூபாய் டிக்கெட் தொகையை, 11.33 கோடி ரூபாய் அபராதத்துடன் செலுத்த அமெரிக்க போக்குவரத்து, துறை உத்தரவிட்டுஉள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகம் முழுதும் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதில் நம் நாட்டின் ஏர் – இந்தியா நிறுவனமும் பல விமான சேவைகளை ரத்து செய்தது. ஆனால், ரத்து செய்யப்பட்ட விமானங்களில் டிக்கெட் … Read more

திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த நபர்.. உயிருக்கு பயப்படாமல் செயல்பட்ட காவலாளி.. பரபரப்பு வீடியோ

அமெரிக்காவில் சிறிய மருத்துவமனையில் திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த நபரை, காவலாளி ஒருவர் துணிச்சலுடன் பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. துப்பாக்கியுடன் நுழைந்த நபர்  நியூயார்க்கில் உள்ள சிறிய மருத்துவமனை ஒன்றில் நபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் திடீரென நுழைந்தார். அப்போது அங்கிருந்த காவலாளி பதறிப்போனார். எனினும் அவர் துணிச்சலுடன் செயல்பட்டு சுவற்றில் துப்பாக்கியால் சுட்ட தாக்குதல்தாரியை பாய்ந்து வந்து, அவரது கழுத்து பின்னிருந்து பிடித்து அசம்பவாவிதம் நிகழாமல் தடுத்தார். அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு காவலாளிகள் அங்கு வந்தனர். … Read more

காதலியை 35 துண்டாக வெட்டிய காதலன் மற்றொரு பெண்ணுடன் காதல் களியாட்டம்| Dinamalar

புதுடில்லி புதுடில்லியில் காதலியை கொலை செய்த காதலன், துண்டு துண்டாக வெட்டிய உடலை ப்ரிஜில் வைத்து விட்டு, மற்றொரு பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்து காதல் களியாட்டத்தில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் அப்தாப் அமீன் புனேவாலா, 28. இவர், மும்பையில் பணியாற்றியபோது ஷ்ரத்தா, 26, என்ற பெண்ணை காதலித்தார்; ஷ்ரத்தாவும் அவரை காதலித்தார். கருத்து வேறுபாடு இவர்களது காதலுக்கு ஷ்ரத்தாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஷ்ரத்தாவும், அப்தாபும் … Read more

ஊழல் புகார் தெரிவிக்க மொபைல் எண் அவசியம்| Dinamalar

புதுடில்லி மத்திய அரசு அதிகாரிகள் மீது ஊழல் மற்றும் லஞ்ச புகார் தெரிவிப்போர், தங்கள் மொபைல் போன் எண்ணை தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே இருந்த விதிமுறைகளில் தற்போது திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், பொதுத் துறை வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனத்தின் அதிகாரிகள் மீது, மத்திய லஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையத்தின் இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம். இந்நிலையில், புகார் தெரிவிக்கும் நடைமுறையில் சில … Read more

உலகக்கோப்பை நாயகன் ஒருநாள் போட்டிக்கு திரும்ப வேண்டும்: இங்கிலாந்து தலைமை பயிற்சியாளர்

ஒருநாள் உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியை வலுப்படுத்த பென் ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்ப வேண்டும் என பயிற்சியாளர் மேத்யூ மோட் விருப்பம் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை நாயகன் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீரரான பென் ஸ்டோக்ஸ் இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வந்த ஸ்டோக்ஸ், நடந்து முடிந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அரைசதம் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். @AP … Read more

ராஜஸ்தானில் ரூ.27 லட்சத்துடன் ஏ.டி.எம்., இயந்திரம் அபேஸ்| Dinamalar

ஜெய்ப்பூர் :ராஜஸ்தானில், 27 லட்சம்ரூபாய் வைக்கப்பட்டிருந்த வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரத்தை, மர்ம நபர்கள் நேற்று முன் தினம் பெயர்த்து எடுத்து, அதை வாகனத்தில் ஏற்றி தப்பிச் சென்றனர். ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, பில்வாரா மாவட்டத்தில், ‘பாங்க் ஆப் பரோடா’ வின் ஏ.டி.எம்., மையம் உள்ளது. இங்கு நேற்று முன் தினம் இரவு புகுந்த மர்ம நபர்கள், ௨௭ லட்சம் ரூபாய் வைக்கப்பட்டிருந்த ஏ.டி.எம்., இயந்திரத்தை பெயர்த்து எடுத்து, அதை … Read more

மதம் மாற்றும் அமேசான் ஆர்.எஸ்.எஸ்., குற்றச்சாட்டு| Dinamalar

புதுடில்லி :வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்துவ மத மாற்றத்திற்கு அமெரிக்க, ‘ஆன்லைன்’ வர்த்தக நிறுவனமான, ‘அமேசான்’ நிதி உதவி அளிப்பதாக, ஆர்.எஸ்.எஸ்., குற்றஞ்சாட்டி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், ‘ஆர்கனைசர்’ என்ற வார பத்திரிகையில், ‘அமேசிங் கிராஸ் கனெக் ஷன்’ என்ற பெயரில் வெளியாகி உள்ள முகப்பு கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: வடகிழக்கு மாநிலங்களில் மத மாற்ற நடவடிக்கையில் அமெரிக்க பாப்டிஸ்ட் தேவாலயம் ஈடுபட்டுள்ளது. இதற்கு, ‘அமேசான்’ நிறுவனம் நிதி உதவி அளித்து வருகிறது. இந்த நிதி உதவி, … Read more

ஐரோப்பிய நாட்டை தாக்கிய ரஷ்ய ஏவுகணைகள்! இருவர் பலியானதாக அதிர்ச்சி தகவல்

ரஷ்ய ஏவுகணைகள் போலந்து நாட்டில் ஏவப்பட்டதில் இருவர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா ஏவுகணை தாக்குதல்  ஐரோப்பிய நாடான போலந்து நேட்டோவின் உறுப்பினராக அங்கம் வகிக்கிறது. இந்த நிலையில், உக்ரைனின் எல்லைக்கு அருகில் உள்ள போலந்து கிராமமான Przewodow-யில் ரஷ்ய ஏவுகணைகள் தாக்கப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தானியங்கள் காய்ந்து கொண்டிருந்த அந்த பகுதியில் ஏவுகணை தாக்கியதில் இருவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. @visegrad24 ஆனால், போலந்தின் அரசு செய்தித் … Read more