தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை பொங்கல் பண்டிகைக்கு பிறகு நடத்த திட்டம்

சென்னை: 2023ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை பொங்கல் பண்டிகைக்கு பிறகு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக ஆண்டின் முதல் வாரத்தில் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும். ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் முதல் வாரம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும். மழை பாதிப்பு தொடர்பான நிவாரண பணிகளை அரசு செய்து வருவதால் பொங்கலுக்கு பின் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டப்பேரவையில் முதல் வரிசையில் இடம் ஒதுக்க வாய்ப்பு, 2022ஆம் ஆண்டுக்கான கூட்டத்தொடரை ஆளுநர் இன்று முடித்து … Read more

இந்தியா ஒற்றுமை நடைப்பயணத்தின் 100-வது நாளை மேற்கொண்டுள்ளார் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி

ஜெய்ப்பூர்: இந்தியா ஒற்றுமை நடைப்பயணத்தின் 100-வது நாளை காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நடைப்பயணத்தின் 100-வது நாளான இன்று இதுவரை 737 கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்டு 9 மாநிலங்களை ராகுல்காந்தி கடந்துள்ளார்.

நட்சத்திரப் பலன்கள்: டிசம்பர் 16 முதல் 22 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

குர்ஆன் ஓத வேண்டாம்… மரண தனடனைக்கு முன்னர் ஈரானிய இளைஞரின் கடைசி ஆசை

ஈரானிய அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக கூறி மரணதண்டனை விதிக்கப்பட்ட இளைஞர் தமது கடைசி ஆசையாக தமது கல்லறையில் குர்ஆன் ஓதுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். பொதுமக்கள் முன்னிலையில் ஈரானின் மஷாத் நகரில் திங்கட்கிழமை பொதுமக்கள் முன்னிலையில் குறித்த இளைஞர் தூக்கிலிடப்பட்டார். நான்கு நாட்களுக்கு முன்னர் மொஹ்சென் சேகாரி என்ற 23 வயது இளைஞருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய நிலையில், பொதுமக்கள் முன்னிலையில் திங்களன்று மீண்டும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. @twitter சர்வதேச எதிர்ப்பையும் … Read more

பள்ளிகளில் அரையாண்டு தேர்வு இன்று துவக்கம்

சென்னை: தமிழகத்தில், ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வு இன்று துவங்குகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், தனியார் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளிலும், ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வு, இன்று துவங்குகிறது. முதலில் மொழிப் பாடத்துக்கும், பின், அறிவியல், கணிதம், பொருளியல் உள்ளிட்ட மற்ற பாடங்களுக்கும் தேர்வு நடக்கிறது. மாவட்ட அளவில், பொதுவான வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளன. வினாத்தாள்களை ஆசிரியர்கள், பணியாளர்கள் மொபைல் போனில் … Read more

டிசம்பர் 16: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

குருவிக்காரர்களின் கோரிக்கைக்கு ‛ஜே| Dinamalar

லோக்சபாவில் மதிய உணவு இடைவேளைக்குப்பின், பட்டியலின மற்றும் பழங்குடியின வகுப்பினர் தொடர்பான அரசியல் சட்டத்திருத்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு, அனைத்து கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. இதன் வாயிலாக, தமிழகத்தில் உள்ள குருவிக்காரர் சமூகத்தினருக்கு, பழங்குடியின அந்தஸ்து கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. லோக்சபாவில் மதிய உணவு இடைவேளைக்குப்பின், பட்டியலின மற்றும் பழங்குடியின வகுப்பினர் தொடர்பான அரசியல் சட்டத்திருத்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு, அனைத்து கட்சிகளின் ஆதரவோடு புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

நெருங்கும் கால்பந்து இறுதிப் போட்டி: பிரான்ஸ் அணியை மொத்தமாக முடக்கியுள்ள சம்பவம்

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியானது ஞாயிறன்று நடைபெறவிருக்கும் நிலையில், பிரான்ஸ் அணி வீரர்கள் மர்ம காய்ச்சலுக்கு இலக்காகியுள்ளனர். காய்ச்சலுக்கு இலக்கான வீரர்கள் குறைந்தது மூன்று வீரர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயிற்சியாளர் Didier Deschamps இந்த விவகாரம் தொடர்பில் தெரிவிக்கையில், முக்கிய வீரர்களான Dayot Upamecano மற்றும் Adrien Rabiot ஆகியோர் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். @Shutterstock இவர்கள் இருவரும் மொராக்கோ அணியுடனான அரையிறுதி ஆட்டத்திலும் களமிறக்கப்படவில்லை. இவர்கள் இருவரும் கடைசியாக … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,666,606 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.66 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,666,606 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 656,046,700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 630,454,300 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,779 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இளம்பெண் கொலை வழக்கு விசாரணையில் புதிய தகவல்| Dinamalar

புதுடில்லி, புதுடில்லியில், இளம்பெண் ஷ்ரத்தா கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. போலீசார் கைப்பற்றிய எலும்புகள் ஷ்ரத்தாவுடையது தான் என மரபணு சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடில்லியில் வசித்து வந்த அப்தாப் பூனேவாலா என்ற இளைஞர், தன்னுடன் ஒன்றாக வசித்த காதலி ஷ்ரத்தாவை கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி, அவற்றை நகரின் பல பகுதிகளில் வீசி எறிந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அப்தாப் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் … Read more