பல்கலை., செயல்பாட்டின் அரசு தலையீடு அதிகம்: கேரள கவர்னர்| Dinamalar
புதுடில்லி: பல்கலைக்கழகங்களின் அன்றாட செயல்பாட்டின் அரசாங்கம் அதிகமாக தலையிடுகிறது. அதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதாரணங்களை என்னால் கொடுக்க முடியும் என கேரள கவர்னர் ஆரிப் கான் கூறினார். கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் கேரள உயர்கல்வித்துறையில் கவர்னர் தலையிடுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஆளும் இடது ஜனநாயக முன்னணி கட்சிகள் இன்று(நவ.,15) திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ்பவனுக்கு மாபெரும் கண்டன பேரணியை நடத்தின. இந்நிலையில், … Read more