கண் முன்னே தலை இல்லாமல் கிடந்த மகள்… கோரமாக கொல்லப்பட்ட கணவன்: உக்ரைன் பெண் ஒருவரின் பயங்கர அனுபவம்
உக்ரைன் போர் இன்னமும் தொடர்ந்தவண்ணம்தான் உள்ளது. ஒருபக்கம் நாடுகளின் தலைவர்கள் போரை நிறுத்துவது குறித்து பேசிக்கொண்டேஇருக்கிறார்கள், ஆனால், உருப்படியாக எதுவும் நடந்ததுபோல் இல்லை. அதே நேரத்தில் இன்னொருபக்கம், சக மனிதர்கள் கொல்லப்படுவதையும், குடும்ப உறுப்பினர்களை இழந்து அவர்கள் தவிப்பதையும் பார்க்க சகிக்காமல், எதையாவது செய்யவேண்டும் என துடிக்கும் சில நல்ல மனிதர்கள், சாதாரண மக்கள், நடைமுறையில் களத்தில் இறங்கி மக்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள். கண் முன்னே தலை இல்லாமல் கிடந்த மகளும் கோரமாக கொல்லப்பட்ட கணவனும் உக்ரைன் மீது … Read more