உ.பி: எல்இடி டிவி வெடித்து விபத்து; பலியான 16 வயது சிறுமி… சிகிச்சையில் மூவர்!

உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத்தில் உள்ள ஓர் வீட்டில் எல்.இ.டி டி.வி வெடித்ததில் 16 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். அவர் தாய், சகோதரர் மற்றும் நண்பர் என மூவர் இந்த விபத்தில் காயமடைந்ததாகக் கூறப்படுகியது. இது தொடர்பாக அண்டைவீட்டாரான வினிதா கூறுகையில், “பலத்த சத்தம் கேட்டது. சிலிண்டர் வெடித்து விட்டது என்று நினைத்தேன். அதனால், எங்கள் வீட்டிலிருந்து நாங்கள் அனைவரும் வெளியே ஓடி வந்தோம். அதன்பிறகே பக்கத்து வீட்டிலிருந்து புகை வருவதைக் கண்டோம்.” A 16-year-old teen … Read more

எடப்பாடி தலைமையிலான அதிமுகவில் இணைந்தார் அய்யாதுரை பாண்டியன்!

சேலம்: தென்மாவட்டத்தை சேர்ந்த திமுக பிரமுகரும், பிரபல தொழிலதிபர் அய்யாதுரை பாண்டியன் எடப்பாடி தலைமையிலான  அதிமுகவில் இணைந்துள்ளார்.ஓபிஎஸ் சமூகத்தைச் சேர்ந்தவரான சேர்ந்த அய்யாதுரை பாண்டியன் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று அதிமுகவில் இணைந்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது. தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த  அய்யாதுரை பாண்டியனுக்கு தென்மாவட்டங்களில் நல்ல செல்வாக்கு உள்ளது. இதுமட்டுமல்லாமல் தென்காசி மாவட்டத்தில் ஏழை எளிய வீட்டு பிள்ளைகளின் கல்விச் செலவை ஏற்று உதவி வருகிறார். கட்சிக்கு அப்பாற்பட்டு மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர்.  அய்யாதுரை பாண்டியன் … Read more

2022-ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக் குழு அறிவிப்பு

ஸ்வீடன்: 2022-ம்  ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக் குழு அறிவித்துள்ளது. அமெரிக்காவின் பெரி ஹார்ப்லஸ், கேரோலின் பேர்டோசி, டென்மார்க்கின் மார்டென் மெல்டாலு ஆகிய முவருக்கு நோபல் பரிசு வழங்கப்படும் என தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: விமானி பலி| Dinamalar

தவாங்: அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில், விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு விமானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தவாங்: அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில், விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு விமானி மருத்துவமனையில் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…! சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, … Read more

மோடி பயணித்த மெட்ரோ ரயிலில் கோட் வேர்ட் எழுதிச்சென்ற மர்ம நபர்கள்… சதித்திட்டமா? அதிரடி விசாரணை

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மெட்ரோ ரயில் பாகம் -1 திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பர் 30-ம் தேதி தொடங்கி வைத்தார். அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப் பாதையை அகமதாபாத் கல்வி சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து துவங்கினார். பிரதமர் மோடி | வந்தே பாரத் தொடக்கம் தொல்காப்பியத்தில் சிறுதானியத்தின் சிறப்பு… பிரதமர் மோடி பெருமிதம்! அதன் பின்னர் மெட்ரோ ரயிலில் ஏறி பயணம் மேற்கொள்ளவிருந்தார். பிரதமர் மோடி … Read more

மத்தியஅரசின் பஞ்சாயத்து ராஜ் கமிட்டிக்கு திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் 31 எம்.பி-க்கள் நியமனம்

டெல்லி: மத்தியஅரசு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிட்டிக்கு திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் 31 எம்.பி-க்கள் நியமனம் செய்து மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிட்டி திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள கிராமங்களை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்படுகின்றனர். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொண்டு முன்னேற்றும் வகையில் … Read more

மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அக்.9-ம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு: மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் அறிவிப்பு

சென்னை: மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு மட்டுமே  வரும் 9ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. விடுமுறை குறித்த குழப்பம் நீடித்த நிலையில் மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் கருப்பசாமி அறிவித்துள்ளார். சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான தசரா பண்டிகை விடுமுறை இன்றுடன் நிறைவு பெற்றது. நாளை முதல் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளும் செயல்படும் என்று கூறியுள்ளார்.

மாமன்னர்கள் திருப்பணி கண்ட முன்னேஸ்வரம்!

ராவணன் ஆண்ட இலங்கை, தற்போது உள்ளதைப் போல மூன்று மடங்கு பெரிதாக இருந்ததாம்! ராவணன், இலங்கையின் முழுவதும் சிவாலயங்களை எழுப்பி சிவபூஜை செய்தான். அவ்வாறு அவன் வழிபட்ட தலங்களில் ஐந்து மிகவும் முக்கியமானவை. முன்னீஸ்வரம், கேத்தீஸ்வரம், நகுலேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், தொண்டீஸ்வரம் ஆகிய ஐந்தையும் `பஞ்ச ஈஸ்வரத் தலங்கள்’ என்று போற்றி வழிபடுகிறார்கள் இலங்கை மக்கள். இந்தத் தலங்களைப் பற்றிய வரலாறு தமிழர்களின் சரித்திரத்துடன் நெருங்கிய தொடர்புடையது; நம் பண்பாடு, கலை, கலாசாரம், அரசியல் ஆகியவற்றைப் பேசுவது; கடல்கடந்து … Read more

தெலுங்கானா முதல்வரின் புதிய தேசிய கட்சியின் பெயர் ‘பாரத் ராஷ்டிர சமிதி’…. கேசிஆர் அறிவிப்பு…

ஐதராபாத்: 2024ம் ஆண்டு மத்தியில் ஆட்சியை பிடிக்கும் வகையில், புதிய தேசிய கட்சியை இன்று தெலுங்கான முதல்வர் கேசிஆர் இன்று அறிவித்து உள்ளர். அதன்படி, புதிய தேசிய கட்சியின் பெயர், ‘பாரத் ராஷ்டிர சமிதி’ என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்றைய முதல்வர் நாளைய பிரதமர் என்ற போஸ்டர்கள் மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள நிலையில், டிஆர்எஸ் கட்சியினர், இந்த அறிவிப்பை பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்கின்றனர்.  2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு,  தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் … Read more

தெலுங்கானா ராஷ்டிர சமிதி இனி பாரத ராஷ்டிர சமிதி

ஐதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் பெயர் பாரத ராஷ்டிர சமிதி என மாற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. தெலுங்கானா ராஷ்டிர சமிதி இனி பாரத ராஷ்டிர சமிதி என அழைக்கப்படும்.