பெங்களூரு: பைக் டாக்ஸியில் பயணித்த கேரள இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை – பெண் உட்பட மூவர் கைது
நாடு முழுவதிலும் குறிப்பாக சென்னை, மும்பை, பெங்களூரு உள்பட பெருநகரங்களில், ‘ஓலா’, ‘ரேபிடோ’ என, பல வாடகை பைக், கார் சேவைகள் உள்ளன. இவற்றில் பயணிக்கும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பில்லை, பாலியல் சீண்டல்கள் அரங்கேறுகிறது என என, பல பெண்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பெங்களூருவில் ‘ரேபிடோ’ பைக் சர்வீஸ் மூலம் புக் செய்து பயணித்த பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பைக் கேரளாவை சேர்ந்த, 22 வயதுப்பெண் … Read more