சைபர் குற்றyத்தை தடுக்க வெளிநாட்டு போலீசுடன் இணைந்து சிபிஐ அதிரடி| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நாடு முழுவதும் சைபர் குற்றங்களை தடுக்க ‘ஆப்ரேஷன் சக்ரா’ என்ற பெயரில் 18 மாநிலங்களில் 105 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. இதில் கோடிக்கணக்கில் பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் இணைய வழியிலான சைபர் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிரித்து வருகிறது. போலி கால்சென்டர் மூலமாக இணைய வழியில் பண மோசடி, தகவல் திருட்டு உள்பட பல குற்றங்களால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து … Read more