மாயமான மலேஷிய விமானம் புதிய அதிர்ச்சி தகவல் வெளியானது திட்டமிட்டு விமானி மூழ்கடித்ததாக சந்தேகம்| Dinamalar
கோலாலம்பூர் :எட்டு ஆண்டுகளுக்கு முன், நடுக்கடலில் மாயமான ‘மலேஷியா ஏர்லைன்ஸ்’ விமானத்தை, அதன் விமானிகள் திட்டமிட்டு கடலில் மூழ்கடித்திருக்கலாம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஆசிய நாடான மலேஷியாவின் கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் பீஜிங் நகருக்கு, மலேஷிய விமான நிறுவனத்தின் எம்.எச்., – ௩௭௦ விமானம் இயக்கப்பட்டது. இந்த விமானம், ௨௦௧௪ மார்ச் ௮ம் தேதி கடல் பகுதிக்கு மேல் பறந்த போது மாயமானது. இதில், ௨௩௯ பேர் இருந்தனர்; பெரும்பாலானோர் சீனாவைச் சேர்ந்தவர்கள்.மாயமான விமானத்தை தேடும் … Read more