மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பெட்ரோல் குண்டு வீசி வெட்டிக்கொலை!
காஞ்சிபுரம்: சென்னை புறநகர் பகுதியான மாடம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் மர்ம கும்பலால் பெட்ரோல் குண்டு வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. சென்னையின் புறநகர் பகுதியான தாம்பரத்தை அடுத்து உள்ளது மாடம்பாக்கம். இது காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாடம்பாக்கம் பகுதியாகும். இங்கு ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் 45வயதான வெங்கடேசன். இவர் நேற்று இரவு மணிமங்கலம் அருகே பெட்ரோல் குண்டு வீசி சரமாரியாக வெட்டி படுகொலை … Read more