பெண் உள்ளிட்ட 9 பேர் கைது – அதிரவைக்கும் கேரளா சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து மாயமாகியிருக்கிறார். சில மாதங்களுக்குப் பிறகு காவல்துறை அவரை மீட்டது. அப்போதுதான் போதையுடன் தன்னை ஏராளமானோர் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சித் தகவலை அவர் கூறியிருக்கிறார். பாலியல் வன்கொடுமை பாலியல் சீண்டலிலிருந்து தப்பிக்க ஓடும் ஆட்டோவிலிருந்து குதித்த சிறுமி – வெளியான அதிர்ச்சி வீடியோ! கொல்லம் பகுதியைச் சேர்ந்த டொனால்டு என்பவர் சிறுமிக்கு நட்பாகியிருக்கிறார். சிறுமி வேலை தேடிவந்த நிலையில், … Read more