தீபாவளிக்கு ருசியான அதிரசம் செய்வது எப்படி? டிப்ஸ் தரும் கரூர் ஸ்பெஷல் அதிரசக் கடைக்காரர்!

தீபாவளிக்கு என்ன பலகாரம் செய்யலாம்னு குழப்பத்தில் இருப்பாங்க நம்ம குடும்பத் தலைவிகள். வீட்டுல முறுக்கு, லட்டு, மிக்சர்னு செஞ்சாலும், தீபாவளிக்குன்னு ஸ்பெஷலா கடைகள்ல வாங்குற ஸ்வீட்டுகளுக்குத் தனி மரியாதைதான்! இந்தச் சூழலில், கரூரில் கோவை சாலை, வடிவேல் நகர் பேருந்து நிறுத்தத்தில் 10 வருடங்களாக இயங்கிவரும் `கரூர் ஸ்பெஷல் அதிரசம் கடை’க்கு ஒரு பகல் பொழுதில் சென்றிருந்தோம். இந்தக் கடையை நடத்திவரும் ஜெகதீசன், வாடிக்கையாளர்களை கவனிப்பதில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தார். நடுவில் கிடைத்த சில நிமிட இடைவேளையில் நம்முடன் … Read more

சென்னை மாநகராட்சி சொத்து வரி… Advance ஆக மாறிவிட்டது…

சென்னை மாநகராட்சி சொத்து வரி செலுத்த நம்ம சென்னை ஆப், பேடிஎம், QR code என பல வழிகளை அறிமுகம் செய்துள்ளது. 2022 – 23 இரண்டாம் அரையாண்டுக்கான (அக்டோபர் ’22 – மார்ச் ’23) சொத்து வரி நவம்பர் மாதம் 15 ம் தேதிக்குள் கட்ட வேண்டும் அதற்குப் பின் கட்டுபவர்கள் 2 சதவீதம் அபராதத்துடன் கட்ட நேரிடும் என்று அறிவித்துள்ளது. முதல் அரையாண்டு சொத்து வரியை செப்டம்பர் 30 க்குள் கட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது … Read more

டெங்கு நோயாளிக்கு ஜூஸ் நரம்பில் செலுத்தியதால் மரணம்| Dinamalar

லக்னோ உத்தர பிரதேசத்தில் ‘டெங்கு’ காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு ‘பிளாஸ்மா’ எனப்படும் ரத்த தட்டணுக்களுக்கு பதிலாக சாத்துக்குடி பழச்சாற்றை நரம்பு வழியாக செலுத்தியதால் அவர் மரணம் அடைந்தார். உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பிரயாக்ராஜ் நகரில் பிரதீப் பாண்டே, 32, என்பவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, பாண்டேவுக்கு ‘பிளாஸ்மா’ எனப்படும் ரத்த தட்டணுக்கள் மிகவும் குறைவாக இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, … Read more

"பொங்கல் சிறப்புத் தொகுப்பில் ஊழல் வேண்டாமே !" முதல்வருக்கு கோரிக்கை!

“2023 – பொங்கல் சிறப்புத் தொகுப்பு திட்டத்திற்கு தமிழ்நாட்டிலேயே தயாரிக்கப்படும் பொருட்களைக்  கொள்முதல் செய்திட அரசாணை வெளியிட வலியுறுத்தியும், வெளிமாநில வணிகக் கொள்முதலை கைவிட கோரியும், தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பியிருக்கிறார் விவசாயிகள் சங்க தலைவரான சுவாமிமலை விமலநாதன். சுவாமிமலை விமலநாதன் இதுபற்றி சுவாமிமலை விமலநாதனிடம் பேசினோம். “தமிழ்நாட்டிலுள்ள சுமார் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ‘பொங்கல் சிறப்புத் தொகுப்பு திட்டத்திற்கு’ இலவச வேட்டி மற்றும் புடவைகள் கொள்முதல் செய்திட தமிழ்நாடு துணி … Read more

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது! 5 நாட்கள் மழைபெய்ய வாய்ப்பு

சென்னை: அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் புதுவை மற்றும் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுபெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அக்டோபர் 24 ஆம் தேதி புயலாக உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று … Read more

அக்னி பிரைம் ஏவுகணை 3வது சோதனை வெற்றி| Dinamalar

புதுடில்லி, அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று எதிரிகளின் இலக்கை தாக்கக் கூடிய, மேம்படுத்தப்பட்ட ‘அக்னி பிரைம்’ ஏவுகணையின் மூன்றாவது சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது. மாறி வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அக்னி ஏவுகணையில் பல்வேறு விதமான மாற்றங்கள் செய்யப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, அணு ஆயுதத்தை ஏந்திச் சென்று, 1,000 – 2,000 கி.மீ., துாரத்தில் உள்ள எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கக் கூடிய அக்னி பிரைம் ஏவுகணையின் முதல் சோதனை, கடந்தாண்டு ஜூனில் நடந்தது. … Read more

வனத்துக்குள் குதிரை சவாரி செய்தால் வழக்கு பதியப்படும்… எச்சரிக்கும் வனத்துறை!

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி, பாதுகாக்கப்பட்ட வனங்கள் நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது. காப்புக் காடுகள் எனப்படும் பாதுகாக்கப்பட்ட வனத்திற்குள் அத்துமீறி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தடையை மீறி உள்ளே நுழையும் நபர்கள் மது அருந்துவது, வன விலங்குகளை வேட்டையாடுவது போன்ற வனத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாக இருக்கிறது. காடு தேனியில் சிறுத்தை உயிரிழந்த வழக்கு… ஓ.பி.எஸ் மகனுக்கு வனத்துறை சம்மன்! இந்த நிலையில், ஊட்டி எச்.பி.எஃப் அருகில் உள்ள காப்புக் … Read more

இங்கிலாந்து பிரதமர் போட்டியில் மீண்டும் போரிஸ் ஜான்சன்?

லண்டன்: பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அங்கு பிரதமர் பதவிக்கு ரிஷி சுனக் உள்பட 3 பேர் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதற்கு பலத்த எதிர்ப்பும் எழுந்துள்ளது. இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதைத் தொடர்ந்து, பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சி தலைவருக்கான … Read more

தீபாவளியை ஒட்டி களைகட்டிய தியாகதுருகம் சந்தை: ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!

கள்ளக்குறிச்சி: தீபாவளியை ஒட்டி ஆடு விற்பனை களைகட்டியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்கப்பட்டன. ஏராளமானோர் வந்து ஆடுகளை வாங்கிச் சென்றனர். ரூ.7 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை ஆடு விற்பனை நடைபெற்றது.

பயங்கரவாதிகளுக்கு எதிராக பாக்., உறுதியான நடவடிக்கை: இந்தியா வலியுறுத்தல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளித்ததாக எப்.ஏ.டி.எப். அமைப்பின் குற்றச்சாட்டில் ”கிரே” பட்டியலிலிருந்த பாகிஸ்தான் அதிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது: பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைக்க செய்வதை தடுக்க ஆசிய பசுபிக் குழுக்களுடன் பாகிஸ்தான் தொடர்ந்து பணியாற்றும். ஏப்.ஏ.டி.எப்., அமைப்பின் ஆய்வு காரணமாக, மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள் உட்பட பல முக்கியமான பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை … Read more