தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, திருப்பூர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

உலகளவில் 64.13 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.13 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.13 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 66.18 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 62.09 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவ-17: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

இந்திய ரூபாயில் வர்த்தகம் முதல் நாடாக ரஷ்யா அங்கீகாரம்| Dinamalar

புதுடில்லி, :இந்தியாவுடனான வர்த்தகத்தை ரூபாயின் அடிப்படையில் மேற்கொள்வதற்கு ரஷ்யா முன்வந்துள்ளது. இதை செயல்படுத்துவதற்காக ரஷ்யாவைச் சேர்ந்த வங்கிகள், இங்குள்ள வங்கிகளில் சிறப்பு கணக்கை துவக்கியுள்ளன. இது பற்றி மத்திய அரசின் வர்த்தக துறைச் செயலர் சுனில் பர்த்வால் கூறியுள்ளதாவது: உலக நாடுகளுடனான வர்த்தகத்தை, நம் நாட்டின் ரூபாய் அடிப்படையில் மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். ரூபாயின் அடிப்படையில் பரிவர்த்தனை நடப்பதற்கு, நாடுகளுக்கு இடையே சமமான வர்த்தகம் இருக்க வேண்டும். தற்போதைய நிலையில், ரஷ்யாவுடன் மட்டுமே, நம்முடைய ஏற்றுமதி, இறக்குமதி … Read more

மாத ராசிபலன்

கார்த்திகை மாத ராசிபலன் நவம்பர் 17 முதல் டிசம்பர் 15 வரை… மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன், அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் வழிபாடுகள் குறித்து கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன். மேஷ ராசி அன்பர்களே! எதிலும் வெற்றியே காண்பீர்கள். எதிரிகள் பணிந்து போவர். அவர்களால் மறைமுக ஆதாயமும் உண்டாகும். ஆனால், உடல் ஆரோக்கித்தில் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்கள் தாமத மாகவே முடியும். வழக்குகளால் மனதில் ஓர் அச்ச உணர்வு ஏற்படக்கூடும். எதிர்பாராத … Read more

அசால்ட்டாக நின்ற ஹர்திக்..கோப்பையை காப்பாற்றிய கேன் வில்லியம்சன்.. வைரலாகும் வீடியோ

காற்றில் தவறி விழ இருந்த கோப்பையை கேன் வில்லியம்சன் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. கோப்பையை காப்பாற்றிய வில்லியம்சன் உலகக்கோப்பை அரையிறுதியில் தோல்வியுற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அடுத்ததாக, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி வரும் 18ஆம் திகதி வெலிங்டனில் நடக்கிறது. இந்த தொடருக்கான அறிமுக நிகழ்வின் போது இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இருவரும் புகைப்படத்திற்காக போஸ் கொடுத்தனர். … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,618,945 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.18 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,618,945 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 641,315,434 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 620,945,434 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 35,815 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜான்சன் அண்டு ஜான்சன் முக பவுடரை மீண்டும் பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவு

மும்பை குழந்தைகளுக்கான, ‘ஜான்சன் அண்டு ஜான்சன்’ முக பவுடரை, மீண்டும் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பும்படி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. அறிக்கை இங்கு, மும்பையின் முலுந்த் என்ற இடத்தில், ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் முக பவுடர் தொழிற்சாலை, கடந்த 57 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் பவுடரில், பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிக அளவு வேதிப் பொருள் … Read more

உங்கள் பங்களிப்பு விலைமதிப்பற்றது! ஓய்வு பெற்ற வீரரை பாராட்டிய மஹேல ஜெயவர்த்தனே

ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற பொல்லார்டை பாராட்டி மஹேல ஜெயவர்த்தனே பதிவிட்டுள்ளார். பொல்லார்டின் ஓய்வு ஐபிஎல் ஏலம் தொடங்க உள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் சில வீரர்களை விடுவித்து வருகின்றன. அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி கீரென் பொல்லார்டை விடுவிப்பதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, மும்பையை தவிர வேறு எந்த அணியிலும் விளையாட தனக்கு மனமில்லை எனக்கூறி, ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பொல்லார்ட் அறிவித்தார். பிரியாவிடை கொடுத்த ஜெயவர்த்தனே இந்த நிலையில் … Read more