வறுமைக்கு எதிரான போரில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இந்தியா: பிரதமர் பெருமிதம்| Dinamalar
பெங்களூரு: வறுமைக்கு எதிரான போரில் தொழில்நுட்பத்தை ஆயுதமாக இந்தியா பயன்படுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 25வது தொழில்நுட்ப உச்சி மாநாடு இன்று (நவ.,16) முதல் 3 நாட்களுக்கு நடக்கிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் உரையாற்றியதாவது: கடந்த 2015ல் உலகளாவிய புதிய கண்டுபிடிப்பு குறியீட்டில் இந்தியா 81வது இடத்தில் இருந்தது. தற்போது 40வது இடத்திற்கு முன்னேறியுள்ளோம். 2021ம் ஆண்டில் இருந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் … Read more