கனியாமூர் பள்ளி தாளாளருக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமினை ரத்து செய்யக் கோரி மேல்முறையீடு: தமிழக அரசு பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: கனியாமூர் பள்ளி தாளாளருக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமினை ரத்து செய்யக் கோரி மாணவியின் தாயார் தாக்கல் செய்ய மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இறந்து போன மாணவி உடலில் இருந்த காயங்கள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வியெழுப்பினார்.

Tamil Thalaivas: `இனிதான் ஆரம்பம்!' – சரித்திர வெற்றியைப் பெற்ற தமிழ் தலைவாஸ்!

புரோ கபடி 9 ஆவது சீசன் எலிமினேட்டர்-2 சுற்றில் தமிழ் தலைவாஸ் யுபி யோதா அணிகள் மோதின. டை பிரேக்கரில் 6-4 என வென்று தமிழ் தலைவாஸ் முதன்முறையாக அரையிறுதிக்குச் சென்று வரலாறு படைத்திருக்கிறது. நாக் அவுட் போட்டிகளுக்கே உரிய விறுவிறுப்பும் கடைசி நேர திக் திக் சுவாரஸ்யங்களும் கொண்ட போட்டியாகவே இது அமைந்தது. இரு அணிகளும் கடைசிவரை வெற்றிக்காகத் தீவிரமாக போராடின. புரோ கபடி வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக நடந்த டை பிரேக்கரில் தமிழ் தலைவாஸ் … Read more

தொண்டை வலியால் அவதிப்படுறீங்களா? இதை மட்டும் செய்தால் போதும்.. சட்டென பறந்தோடும்

வானிலை மாற்றத்தால் ஏற்படும் தொண்டை வலி, கரகரப்பை சரி செய்யும் வழிமுறைகள் குறித்து இங்கு காண்போம். மழைக் காலங்களில் பொதுவாக ஏற்படும் பிரச்சனை தொண்டை வலி, தொண்டை கரகரப்பு. இந்த பருவத்தில் பின்கழுத்து வலி, நெற்றிவலி, தும்மல் போன்றவையும் ஏற்படும் என்பதால் உடலில் நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். என்ன செய்ய வேண்டும்? துளசி மற்றும் ஏலக்காயை சேர்த்துக் கொதிக்க வைத்த நீரை அருந்த வேண்டும். கற்பூரவள்ளி இலை அல்லது வெற்றிலை அல்லது ஆடாதொடா இலைகளை … Read more

திராவிட மாடல் அரசில் இளையோனாக இணைய வாய்ப்பு அளித்த முதலமைச்சருக்கு நன்றி: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: திராவிட மாடல் அரசில் இளையோனாக இணைய வாய்ப்பு அளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு  உதயநிதி ஸ்டாலின்  நன்றி தெரிவித்துள்ளார். அமைச்சர் பொறுப்பை சவாலாக எடுத்துக் கொண்டு செயல்பாடுகள் மூலம் மக்கள் மனங்களை வெல்வேன் என்று அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.

FIFA World Cup Round up 2022: மெஸ்ஸியின் அடுக்கடுக்கான சாதனைகள் முதல் மொரோக்கோவின் வெற்றி வரை!

மெஸ்ஸியின் புதிய சாதனை: உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் அர்ஜெண்டினா அணியும் குரோஷியா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய மெஸ்ஸி ஒரு கோல் அடித்தார். மற்றொரு கோலுக்கு அசிஸ்ட் செய்தார். இதன்மூலம் ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார். இந்த 2022 உலகக் கோப்பை தொடரில், மெஸ்ஸி 4வது முறையாக ஆட்டநாயகன் விருதைப் பெற்றுள்ளார். உலகக் கோப்பை வரலாற்றில், எந்த ஒரு வீரரும் செய்யாத சாதனையைப் படைத்துள்ளார். இந்த உலகக் கோப்பையில் இதுவரை 5 கோல்கள் … Read more

அம்மாவுக்கு ஒரு துணையைக் கண்டுபிடித்தேன்! தனது தாயாருக்கு மறுமணம் செய்து வைத்த மகள்

இந்தியாவின் மும்பை நகரைச் சேர்ந்த ஆர்த்தி ரியா என்ற பெண் தனது தாயாருக்கு மறுமணம் செய்து வைத்துள்ளார். வைரலான புகைப்படம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் ஆர்த்தி ரியா சக்கரவர்த்தி. இவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகியுள்ளது. அதாவது, ஆர்த்தி தனது தாயார் மவுசுமிக்கு மறுமணம் செய்து வைத்த விடயம் தான் பரவலாக பாராட்டப்பட்டு வருகிறது. அம்மாவுக்காக துணையை தேடிய மகள் இதுதொடர்பாக ஆர்த்தி வெளியிட்டுள்ள பதிவில், ‘அப்பா இறந்த பிறகு, அம்மாவுடன் பாட்டியின் வீட்டிற்கு … Read more

பாரத் ஜோடோ யாத்திரை: ராகுல்காந்தியுடன் இணைந்து நடைபயணம் மேற்கொண்ட ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன்! வீடியோ

ஜெய்ப்பூர்: ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய யாத்திரையின்போது, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கலந்துகொண்டார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குமரி முதல் காஷ்மீர் வரை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவரது  பாரத் ஜோடோ யாத்திரை, கடந்த செப்டம்பர் மாதம் 7ந்தேதி  தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் … Read more

தமிழகம், புதுச்சேரியில் 18-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் 18-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணாமப்படும் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சர்வதேச குரங்குகள் தினம்: பரிணாமம், குறும்பு, சுறுசுறுப்பு – சுவாரஸ்ய தகவல்கள்! #VisualStory

குரங்கு ஆண்டுதோறும் டிசம்பர் 14-ம் தேதி `சர்வதேச குரங்குகள் தினம்’ கொண்டாடப்படுகிறது. குரங்குகள் தினம் எவ்வாறு உருவாகியது என்பதைப் பற்றியும், குரங்குகள் குறித்த சில சுவாரஸ்ய தகவலையும்  தெரிந்துகொள்வோம்.    நண்பர்கள் 2000-ம் ஆண்டு மெக்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் கேசி சோரோ மற்றும் எரிக் மில்லியன் இருவரும் படித்து வந்தனர்.   குரங்குகள் எது எதையோ பேசி சிரித்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென எரிக் `இன்றைக்கு என்ன தினம்?’ எனக் கேட்டதற்கு, `இன்றைக்கு குரங்கு தினம்’ என நகைச்சுவையாகப் பதில் … Read more

கத்தார் உலகக்கோப்பை ஊழல்! ஐரோப்பிய பாராளுமன்ற துணைத் தலைவர் கைது

உலகக்கோப்பை போட்டியை நடத்தும் கத்தார் முடிவெடுப்பதில் செல்வாக்கு செலுத்த லஞ்சம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டில், ஐரோப்பிய பாராளுமன்ற துணைத் தலைவர் ஈவா கைலி கைது செய்யப்பட்டுள்ளார். கத்தார் லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டு கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. போட்டியை நடத்தும் கத்தார் முடிவெடுப்பதில் செல்வாக்கு செலுத்த லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் கத்தார் இந்த குற்றச்சாட்டை மறுத்து வந்தது. இந்த நிலையில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உள்ள 14 துணைத் தலைவர்களில் ஒருவரான … Read more