தலைப்பு செய்திகள்
8 மில்லியன் பிரித்தானிய குடும்பங்களுக்கு மகிழ்வான தகவலை வெளியிடவிருக்கும் ரிஷி சுனக்
பிரித்தானியாவில் 8 மில்லியன் குடும்பங்களுக்கு வாழ்க்கைச் செலவுக்கான ஊக்கத்தொகையுடன் தேசிய ஊதிய உயர்வையும் பிரதமர் ரிஷி சுனக் அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாழ்க்கைச் செலவு இதனால் 8 மில்லியன் பிரித்தானியர்களுக்கு வாழ்க்கைச் செலவு தொகையாக 1,100 பவுண்டுகள் வரையில் அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த இக்கட்டான சூழலில் வறியவர்களை ஆதரிக்கும் பொருட்டு, பிரதமர் ரிஷி சுனக் குறித்த திட்டத்தை அறிவிக்க இருக்கிறார். @Credit: simondawson தொடர்ந்து தேசிய ஊதியத்தில் உயர்வை ஏற்படுத்தவும் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் … Read more
கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு நேர்ந்த கொடூரம்! மருத்துவர்களின் அலட்சியத்தால் பறிபோன உயிர்…
சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு நேர்ந்த கொடூரம் குறித்J பதற வைக்கும் திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆபரேசனுக்குப் பிறகு துணியால் இறுக்கமாக கட்டு போட்டதால் பிரியாவின் காலில் ரத்த ஓட்டம் நின்றதாகவும், இதற்கு காரணம், அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்தான் என்றும் குற்றச்சாட்டப்பட்டு உள்ளது. சென்னை ராணி மேரி கல்லூரியில் படித்து வரும் வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரயா, அங்க கடந்த மாதம் நடைபெற்ற கால்பந்து பயிற்சி ஆட்டத்தின் போது பிரியாவுக்கு … Read more
தென்பெண்ணையாறு விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிரான தமிழக அரசின் மனு மீதான விசாரணை டிசம்பர் 14-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
தென்பெண்ணையாறு விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிரான தமிழக அரசின் மனு மீதான விசாரணை டிசம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பாக ஒன்றிய அரசு முடிவெடுக்க 4 வாரம் அவகாசம் கோரியதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டதில் களேபரம்… உருட்டுக் கட்டை தாக்குதலில் 3 பேர் படுகாயம்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதற்கு தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.வி.தங்கபாலு, எம்.பிக்கள் திருநாவுக்கரசர், விஜய் வசந்த் உள்ளிட்ட … Read more
டெல்லியில் இளம்பெண் 35துண்டுகளாக வெட்டி கொலையான சம்பவத்தில், திடுக்கிடும் தகவல்கள்… புதுகாதலியுடன் வீட்டிற்கு வந்த கொலையாளி…
டெல்லி: நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள டெல்லியில் இளம்பெண் 35 துண்டுகளாக வெட்டி கொலையான சம்பவத்தில், கொலையாளி அல்தாப், கொலை நடைபெற்ற வீட்டுக்கு புதிய காதலியுடன் வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தலைநகர் டெல்லியில் 26 வயது இளம்பெண் ஒருவர் தான் காதலித்தவனை திருமணம் செய்ய முடிவு செய்து, பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக அவனுடன் வாழ்ந்து வந்துள்ளார். ஆனால், அவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக, அவரது காதலன் அந்த … Read more
மிசோரம் மாநிலத்தில் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு
டெல்லி: மிசோரம் மாநிலத்தில் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்குவாரி விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
நீண்ட இழுபறிக்கு பின் சுகாதாரத்துறை அறிவிப்பு| Dinamalar
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மூன்று தனியார் மருத்துவக் கல்லுாரிகள் உள்ளது. இக்கல்லுாரிகளில் ஆண்டு தோறும் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இதில் சென்டாக் மூலம் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்தி வருகிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, அனைத்து மாநில அரசுகளும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் முதல் கட்ட கலந்தாய்வை கடந்த அக்.17 முதல் 28ம் தேதிவரை நடத்தி, மாணவர் சேர்க்கையை கடந்த 4ம் தேதி முடித்ததோடு, … Read more
“குவாரிகளோட அத்துமீறலால வாழவே முடியல…" – கிராமத்தை விட்டு வெளியேறிய மக்கள் தொடர் போராட்டம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த கொரட்டகிரி கிராமத்தில், 160க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். குடியிருப்புகளுக்கு அருகே, 7 கல் குவாரிகள் செயல்படுகின்றன. இந்நிலையில், `குவாரிகள் நடத்துவோர் அரசு உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்டு, இரவு நேரங்களில் வெடிவைப்பதுடன், கிராமத்தின் வழியாக தினமும், 1,200க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படுவதாக’, மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் ஓராண்டாக புகார் தெரிவித்து வருகின்றனர். லாரிகளால் ரோடுகள் சேதம் அடைந்து வருவதாகவும், அவ்வப்போது விபத்து நடப்பதாகவும், வீடுகளில் விரிசல் ஏற்படுவதுடன், விளைநிலங்கள் பாதிப்பதாகக்கூறி, ஆடு, … Read more
பெண்ணின் சடலத்துடன் வீடியோ: நபர் சொன்ன வார்த்தை- நடுநடுங்க வைக்கும் சம்பவம்
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில், பெண் ஒருவரை கொலை செய்து, அதனை காணொளியாக பதிவு செய்த நபர், சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவான நபர் குறித்த சம்பவம் ஒருவாரத்திற்கு முன்னரே நடந்துள்ளதாகவும், ஆனால் தொடர்புடைய நபரை பொலிசார் இதுவரை கைது செய்யவில்லை என்றே தெரிய வந்துள்ளது. @bharattime முதற்கட்ட விசாரணையில், கொல்லப்பட்ட பெண் 25 வயதான ஷில்பா ஜாரியா எனவும், அவரை கொலை செய்துவிட்டு தலைமறைவான நபர் அபிஜித் படிதார் எனவும் தெரிய வந்துள்ளது. … Read more