"நளினி ஒரு துரோகி; சட்டம் குற்றவாளிகளுக்குச் சாதகமாக இருக்கிறது!"- ஓய்வுபெற்ற காவல் அதிகாரி அனுசுயா

சென்னை, காங்கிரஸ் தலைமையகம் சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையின்போது உடனிருந்து படுகாயமடைந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி அனுசுயா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ராஜீவ் காந்தி படுகொலையின்போது நான் பாதுகாப்புப் பணியிலிருந்தேன். மோசமாக காயமடைந்தேன். இரண்டு விரல்கள் போனது. உடல் முழுவதும் குண்டுகளால் துளைக்கப்பட்டு, இன்றும் என்னுடைய மார்பில் 5 குண்டுகள் இருக்கின்றன. கண்களிலும் குண்டுகள் இருக்கின்றன. உடலின் இடது பகுதி முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. நான் இந்த வழக்கில் … Read more

ஐபிஎல் 2023 : சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்

ஐபிஎல் 2023 மினி ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் உள்ள அணிகளில் மிகவும் வெற்றிகரமான அணியாக விளங்கிவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வரவிருக்கும் ஐபிஎல் 2023 மினி ஏலத்திற்காக தனது தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை பிசிசிஐயிடம் சமர்ப்பித்துள்ளது. நான்கு முறை ஐபிஎல் வென்ற கேப்டன் எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே, டெவோன் கான்வே, முகேஷ் … Read more

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இடையே ஏற்ப்பட்ட கடும் மோதலால் பரபரப்பு

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இடையே ஏற்ப்பட்ட கடும் மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

ஜி-20 டின்னர்: `மோடி முதல் ரிஷி வரை' – கலர்ஃபுல் உடையில் கலக்கிய உலக தலைவர்கள்! | Photo Album

ஜி-20 மாநாடு ஜி-20 மாநாடு ஜி-20 மாநாடு ஜி-20 மாநாடு ஜி-20 மாநாடு ஜி-20 மாநாடு ஜி-20 மாநாடு ஜி-20 மாநாடு ஜி-20 மாநாடு ஜி-20 மாநாடு ஜி-20 மாநாடு ஜி-20 மாநாடு ஜி-20 மாநாடு ஜி-20 மாநாடு ஜி-20 மாநாடு ஜி-20 மாநாடு ஜி-20 மாநாடு ஜி-20 மாநாடு ஜி-20 மாநாடு ஜி-20 மாநாடு ஜி-20 மாநாடு ஜி-20 மாநாடு ஜி-20 மாநாடு ஜி-20 மாநாடு ஜி-20 மாநாடு ஜி-20 மாநாடு ஜி-20 மாநாடு ஜி-20 … Read more

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சானியா…மனைவிக்காக உருகிய சோயிப்: விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளியா?

இந்தியாவின் பிரபலமான டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா தனது 36வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு கணவர் சோயிப் மாலிக் இன்ஸ்டாகிராமில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சானியா- சோயிப் மாலிக் காதல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் மற்றும் ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பட்டத்தை வென்ற இந்திய டென்னிஸ் வீராங்கனை  சானியா மிர்சா இருவரும் தங்களது 5 மாத காதல் வாழ்க்கை தொடர்ந்து 2010ம் ஆண்டு திருமணம் செய்து … Read more

கல்வியும் – மருத்துவமும் இந்த அரசினுடைய இரு கண்கள்! மருத்துவ மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் உரை…

சென்னை: தமிழ்நாட்டில், 100 விழுக்காடு பிரசவங்கள் மருத்துவ நிலையங்களில் நிகழ்கின்றன, கல்வியும் – மருத்துவமும் இந்த அரசினுடைய இரு கண்கள்  என சென்னையில்  மருத்துவ மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், சுகாதார மாநாட்டை தொடங்கி வைத்து, சிறப்புரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது, அனைத்துத் துறைகளும் வளர்ச்சியடைகின்ற ஒருங்கிணைந்த வளர்ச்சியைத் தமிழ்நாடு பெற வேண்டும் … Read more

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய திருவாரூர் மாவட்ட பாஜக நிர்வாகி கைது

திருவாரூர்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய திருவாரூர் மாவட்ட பாஜக நிர்வாகி செந்தமிழ்ச் செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார். பரவாக்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பற்றி அவதூறாக பேசியதால் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பணப்பரிமாற்ற மோசடி வழக்கு : ஜாமின் பெற்றார் ஜாக்குலின்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பணப்பரிமாற்ற மோசடி வழக்கில், ‘பாலிவுட்’ நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு சிறப்பு நீதிமன்றம், ‘ஜாமின்’ வழங்கி உத்தரவிட்டது. கர்நாடகாவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி கடந்த 2017 முதல் புதுடில்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறையில் இருந்த போது மற்றொரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த தொழிலதிபர்கள் மல்வீந்தர் மற்றும் ஷிவிந்தர் சிங் குடும்பத்தினரிடம் 200 கோடி ரூபாய் பறித்து மோசடி செய்தார். இந்த பணத்தில், … Read more

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மையம்! – வானிலை ஆய்வு மையம் தகவல்

நவம்பர் 16-ம் தேதி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகுவதன் காரணமாக வடகிழக்குப் பருவமழையின் மூன்றாம் சுற்று மழை வரும் 20-ம் தேதிக்குப் பிறகு பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம், “வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். சென்னை கனமழை இது புயலாக மாறுமா என்பதைப் புயல் கண்காணிப்பு மையம் தொடர்ந்து கண்காணிக்கும். வரும் 19-ம் … Read more

உச்சத்தை தொட்ட உலக மக்கள் தொகை: ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் ஆதிக்கம்

உலக மக்கள் தொகையின் எண்ணிக்கையானது இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சுமார் 8 பில்லியனை அடையும் என ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது. ஐ.நா வெளியிட்டுள்ள மதிப்பீடு ஐக்கிய நாடுகளின் மதிப்பீட்டின் படி 2022ல் நவம்பர் 15ம் திகதி அன்று உலக மக்கள் தொகை சுமார் 8 பில்லியன் என்ற எண்ணிக்கையை அடையும் என தெரியவந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2011ம் ஆண்டில் 7 பில்லியன் என்ற எண்ணிக்கையில் உலக மக்கள் தொகை இருந்தது. … Read more