தமிழ்நாட்டிலுள்ள 3,808 அரசு நூலகங்களை புதுப்பிக்க ரூ.84 கோடி நிதி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு அரசாணை
சென்னை; தமிழ்நாட்டிலுள்ள 3,808 அரசு நூலகங்களை புதுப்பிக்க ரூ.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நகற்புற பகுதிகளி உள்பட கிராமப்புறங்களில் அரசு நூலகங்கள் செயல்பட்ட வருகின்றன. சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு நூலகங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான நூலகங்கள் பல ஆண்டுகள் பழமையானது மட்டுமின்றி பழுதடைந்து காணப்படுகிறது. இதை பழுதுபார்த்து புதுப்பிக்க பொதுமக்களும், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 3,808 நூலகங்களை … Read more