டி20 உலககோப்பை போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா… கோலி அபாரம்

ஆஸ்திரேலியாவில் இன்று துவங்கியது டி20 உலகக்கோப்பை போட்டி. முதல் சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்தியா பாகிஸ்தானை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது முதலில் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 159 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்தியா விக்கெட்டுகளை மளமளவென இழந்து பரிதாப நிலையில் இருந்தது. விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து ஹர்திக் பாண்டியா இருவரும் இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றனர். கடைசி ஒவரில் இந்தியா 4 … Read more

டி-20 உலகக்கோப்பை: இந்தியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

மெல்போர்ன்: டி-20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 4  விக்கெட் வித்தியாசத்தில்  த்ரில் வெற்றி பெற்றது. 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

பிரதமர் மோடி இன்று அயோத்தி செல்கிறார்..!| Dinamalar

அயோத்தி: தீபாவளியையொட்டி பிரதமர் மோடி இன்று(அக்.,23) உ.பி அயோத்தியாக்கு செல்கிறார். இதையடுத்து, மாலை அங்குள்ள பகவான் ராம் லாலாவை வழிபடுகிறார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த தலம் மற்றும் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை அவர் ஆய்வு செய்கிறார். மேலும், பிரமாண்டமான தீப உற்சவ கொண்டாட்டத்தையும் துவக்கி வைக்கிறார். அயோத்தி: தீபாவளியையொட்டி பிரதமர் மோடி இன்று(அக்.,23) உ.பி அயோத்தியாக்கு செல்கிறார். இதையடுத்து, மாலை அங்குள்ள பகவான் ராம் லாலாவை வழிபடுகிறார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீ … Read more

"அமைச்சர் `உண்ணாவிரதம் இருப்பேன்' என்பதே திமுக ஆட்சியின் குளறுபடிக்கு சாட்சி..!" – ஆர்.பி.உதயகுமார்

மதுரை ஆதரவற்றோர் காப்பக குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆர்.பி.உதயகுமார் “மதுரையில் மேயரை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பதாக அமைச்சரே தெரிவித்திருப்பது தி.மு.க ஆட்சியின் நிர்வாக குளறுபடிகளையே காட்டுகிறது. பருவ மழைக்காலங்களில் விரிவான ஆய்வுக்கூட்டம் நடத்தவும், வெள்ளநீர் பாதிப்பு ஏற்படும் இடங்களை அடையாளம் கண்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க கோரினோம். ஆனால் அதை கண்டுகொள்ளவில்லை. ஜெயலலிதாவின் புண்ணியத்தில் பத்தாண்டுகள் ஆட்சி செய்துள்ள எங்களுக்கும் புரியவில்லை. ஒரு அமைச்சரே மாநகர … Read more

லண்டன் விமானநிலையத்தில் தடுப்பை தாண்டி ஓடிய நபர்! அடுத்து செய்ததை பாருங்க.. கொண்டாட்ட வீடியோ

லண்டன் விமான நிலையத்தில் நண்பரை வரவேற்று நடனம் ஆடிய நபர். பல ஆயிரம் பார்வையாளர்களை பெற்று வைரலாகும் வீடியோ. லண்டன் விமான நிலையத்தில் தடுப்பை தாண்டி சென்று நபர் ஒருவர் நண்பரை வரவேற்று நடனம் ஆடிய வீடியோ வைரலாகியுள்ளது. Heathrow விமான நிலையத்தில் இது தொடர்பான வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதில், விமானத்தில் நபர் ஒருவர் வந்து இறங்கினார். இதையடுத்து விமான நிலையத்தில் அவருக்காக நண்பர் காத்திருந்தார். இறங்கியவரை நீண்ட காலத்திற்கு பின் பார்த்ததில் உற்சாகமடைந்த சிங் நண்பர், … Read more

டி-20 உலகக் கோப்பை: இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள்

மெல்போர்ன்: டி-20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது. 13 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்களை இந்திய அணி எடுத்துள்ளது.

உ.பியில் சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன!| Dinamalar

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பதேப்பூர் பகுதி அருகே ராம்வான் ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் ஒன்று இன்று(அக்., 23) காலை வந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில், திடீரென 7 பெட்டிகள் தடம் புரண்டு சரக்கு ரயில் விபத்தில் சிக்கியது.இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி, அருகேயிருந்த தண்டவாளத்திலும் விழுந்துள்ளன. இதனால், அந்த வழியே செல்லும் ரயில்களின் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ரயில்வே ஊழியர்கள் சரிசெய்யும் பணியை மேற்கொண்டனர். லக்னோ: உத்தர பிரதேசத்தில் … Read more

PAK vs IND: "எங்க ப்ளேயிங் லெவன்ல 13 பேரு!" – ட்ரெண்டாகும் கேப்டன் ரோஹித் சர்மா, காரணம் என்ன?

டி20 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி மெல்பர்னில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் டாஸின் போது இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேசிய ஒரு விஷயம் இணையதளத்தில் இப்போது வைரலாகி வருகிறது. போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும் ரோஹித்தும் டாஸூக்கு வந்திருந்தனர். டாஸ் நிகழ்வை ரவிசாஸ்திரி தொகுத்து வழங்கி வந்தார். ரோஹித்தே டாஸையும் வென்றிருந்தார். பந்துவீச்சைத் தேர்வு செய்வதாகவும் அறிவித்தார். அதன்பிறகு, ரவிசாஸ்திரி மெல்பர்ன் மைதானத்தைப் பற்றியும் ரசிகர்களைப் பற்றியும் … Read more

திமிர் பிடித்தவள் என தமிழ்ப்பெண்ணை எண்ணிய இந்திய கிரிக்கெட் வீரர்! அவரே மனைவியான சுவாரசியம்

பும்ரா – சஞ்சனா கணேசன் அழகான காதல் கதை. திருமணத்தில் சஞ்சனா போட்டிருந்த மெஹந்தி பெரியளவில் வைரல். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் ஜஸ்பிரித் பும்ரா. இவருக்கும் தமிழ்ப்பெண்ணான சஞ்சனா கணேசனுக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. இவர்களின் திருமணம் காதல் திருமணம் தான்..! பும்ரா கிரிக்கெட் வீரர் என்ற நிலையில் சஞ்சனா விளையாட்டு வர்ணனையாளர் ஆவார். இதன்மூலம் இவர்கள் ஒருவரையொருவர் சந்தித்தனர். ஆனால் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. ஏனெனில் பும்ராவை பார்த்த போது சஞ்சனாவுக்கு திமிர் … Read more

தீபாவளியை ஒட்டி நாளை ரயில்வே முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கும்

சென்னை: தீபாவளியை ஒட்டி நாளை சென்னை ரயில்வே கோட்டத்தில் முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கப்படும். தீபாவளியை ஒட்டி நாளை சென்னை ரயில்வே கோட்டத்தில் முன்பதிவு மையங்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.