கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேர் என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்..!!

சென்னை: கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேர், என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். பூவிருந்தவல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, 6 பேரை போலீஸ் அழைத்து வந்துள்ளது.

நிவாரணம் வழங்குறதுல கட்சி, மதம் பாகுபாடு பார்க்காம இருக்கணும்!| Dinamalar

தமிழக மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி: தமிழகம் முழுதும், ‘மாண்டஸ்’ புயலால் சேதமடைந்த மீனவர்களின் படகுகள், வலை, உபகரணங்களை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. பாதிப்புக்குள்ளான மீனவர்களுக்கு தகுந்த நிவாரணத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்குவார். நிவாரணம் வழங்குறதுல கட்சி, மதம் பாகுபாடு பார்க்காம இருக்கணும்! தெலுங்கானா கவர்னர் தமிழிசை பேட்டி: முதல்வர் ஸ்டாலினின் கான்வாயில், சென்னை மேயர் பிரியா, விருப்பப்பட்டு தான் தொங்கிச் சென்றாரா என தெரியாததால், இதுகுறித்து கருத்து கூற நான் விரும்பவில்லை. … Read more

“தொழிலில் போட்டியிட முடியாததால் சதி" – ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது நடிகை நோரா ஃபதேஹி அவதூறு வழக்கு

டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மிரட்டி பறித்ததாக சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். மிரட்டி பறித்த பணத்தில் பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா ஃபதேஹி மற்றும் மாடல் அழகிகளுக்கு சுகேஷ் சந்திரசேகர் பணத்தை கோடிக்கணக்கில் செலவு செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோராவிடம் அமலாக்கப்பிரிவு மற்றும் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். நோரா அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் … Read more

மனைவி, 3 மகள்கள் என மொத்த குடும்பத்தையும் வெட்டி கொன்ற தொழிலாளி! பதறவைக்கும் சம்பவம்

தமிழகத்தில் தனது குடும்பத்தார் ஐந்து பேரை கொலை செய்துவிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப பிரச்சனை திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியிருக்கிறது. அங்குள்ள காஞ்சி கிராமத்தில் ஒரு குடும்பம் வசித்து வந்தது, குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் குடும்ப தலைவரான நபர் தனது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் என ஐந்து பேரை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார். திருவண்ணாமலை அருகே குடும்ப பிரச்சினை … Read more

காப்பியடிப்பதிலும், மோசடி செய்வதிலும் ‘டாக்டரேட்’ வாங்கியவன் நான்! மாணவர்களுக்கு பாடம் நடத்திய கர்நாடக அமைச்சர்…

பெங்களூரு: மாணவர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக மாநில பாஜக அமைச்சர் ஸ்ரீராமுலு, நான் காப்பியடிப்பதிலும், மோசடி செய்வதிலும் ‘டாக்டரேட்’ வாங்கியவன் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒழுக்கத்தை சொல்லிக்கொடுக்க வேண்டிய ஒரு மாநில அமைச்சர், நான் பொரம்போக்கு, போக்கி என்பதுபோல, காப்பியடிப்பதிலும், மோசடி செய்வதிலும் பிஎஸ்டி (டாக்டரேட்) வாங்கியவன் என்று பேசியிருப்பது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில், 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றதை விளக்கி, கர்நாடகாவின் பழங்குடியினர் நலத்துறை … Read more

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், புதுக்கோட்டை, நாமக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்திய, சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல்… நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!

அருணாச்சல பிரதேச மாநிலம் தாவாங்கு பகுதிக்கு அருகே உள்ள இந்திய – சீன எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கடந்த 9-ம் தேதி சீன ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றதாகவும், அப்போது அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள், சீன வீரர்களை தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் வெடித்த மோதல் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நீடித்த நிலையில், இருதரப்பை சேர்ந்தவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டதாக தெரிய வருகிறது. … Read more

பேரு ஷாலினி சவுகான்..

நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு பேரு ஷாலினி சவுகான்.. மத்திய பிரதேசம் இந்தூர் மெடிக்கல் காலேஜில் மாணவி(!). மூன்று மாதங்களுக்குப் பிறகு ஷாலினி கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் சீனியர் 11 பேரில் 9 ஸ்டுடென்ட்ஸ் கைது.. கல்லூரி மற்றும் ஹாஸ்டலில் இருந்து சஸ்பெண்டும் செய்யப்பட்டிருக்கிறார்கள். 24 வயது ஷாலினி வேறு யாரும் அல்ல, காவல்துறையை சேர்ந்தவர். மேற்படி மருத்துவக் கல்லூரியில் ராகிங் பிரச்சினை பெரும் தலைவலியாக இருந்ததால், ஷாலினியை போலீஸ் டீம் மாணவி போல் களம் … Read more

உதகை அருகே ஆனிக்கல் ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 2 பேர் உடல்கள் மீட்பு..!!

நீலகிரி: உதகை அருகே ஆனிக்கல் ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 4 பெண் பக்தர்களில் 2 பேர் உடல்கள் மீட்கப்பட்டது. சீகூர் வனப்பகுதியில் ஆனிக்கல் மாரியம்மன் கோயிலில் நேற்று கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. கோயில் தீப திருவிழாவில் பங்கேற்க வந்த பக்தர்கள் ஆற்றை கடக்க முற்பட்டபோது, திடீரென காட்டாற்று வெள்ளம் வந்தது. ஜெக்கலொரை கிராமத்தைச் சேர்ந்த சரோஜா (65), வாசுகி (45), விமலா (35), சுசீலா (56) ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். காட்டாற்று வெள்ளத்தில் … Read more

நீலகிரி: நள்ளிரவில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய பக்தர்கள்; மாயமான 4 பெண்களை தேடும் பணி தீவிரம்!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளிமண்டல பகுதியில் சிறப்பு வாய்ந்த ஆனிக்கல் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயில் சிறப்பு வழிபாடு நாள்களில் மட்டுமே நடை திறக்கப்படுகிறது. கார்த்திகை தீப திருவிழா சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றுள்ளது. நீலகிரியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றுள்ளனர். வழிபாடு முடிந்ததும் வீடு திம்பவதற்காக ஆனிக்கல் நீரோடையைக் கடக்க முயற்சி செய்துள்ளனர். நீலகிரி மலையில் பெய்த கனமழை காரணமாக நீரோடையில் … Read more