தீபாவளி ஸ்பெஷல் குழம்பு ரெசிப்பிஸ்! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் தீபாவளி என்றாலே ‘நான் வெஜ்’ இல்லாமலா? அசைவப் பிரியர்கள் எல்லோருமே தீபாவளி அன்று அமாவாசை இல்லாத பட்சத்தில், மட்டன் குருமா, ஆட்டுக்கால் பாயா… என்று வீட்டில் செய்யச் சொல்லி நிதானமாக சாப்பிடுவது ப(வ)ழக்கம் அவர்களுக்காக இதோ அந்த ரெசிபிகள் சுலபமான முறையில்… ஈஸி … Read more

வெறுப்பு பேச்சுகள் பேசுபவர் மீது காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்! உச்சநீதிமன்றம்

டெல்லி: மக்களிடையே பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையல், வெறுப்பு பேச்சுகள் மீதான நடவடிக்கைக்கு புகார்கள் வரும் வரை காவல் துறை காத்திருக்காமல் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்துக்களுக்கு எதிராகவும் வெறுப்பு பேச்சுகள் பேசப்படுகிறது என்று கூறிய நீதிபதிகள்,  அவ்வாறு நடவடிக்கை எடுக்காத காவல்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என  எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில், இந்துக்கள் மீதான வெறுப்பு பேச்சுக்கள் அதிகரித்து வருகின்றன. பாஜக ஆளும் உ.பி., உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான … Read more

ஜெ. மரணம் தொடர்பாக சசிகலா, விஜயபாஸ்கரை விசாரிக்க வேண்டும்: ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பேட்டி

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, விஜயபாஸ்கர் மீது விரைந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோவை செல்வராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும். துப்பாக்கிச்சூடு பற்றி தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று பழனிசாமி பொய் கூறியுள்ளார் என தெரிவித்தார்.

பிரிட்டன் பிரதமராக மீண்டும் போரிஸ் ஜான்சன் முயற்சி?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: 2024 ல் பார்லிமென்ட் தேர்தலில் தன்னால் மட்டுமே , கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியில் இருந்து காப்பாற்ற முடியும் என எம்.பி.,க்களிடம் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தரப்பினர் கூறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அவர் மீண்டும் பிரதமர் பதவிக்கு முயற்சி செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.ரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், கடந்த ஜூலையில் தன் பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் பழமைவாத … Read more

இந்திய கரன்சிகளில் காந்திக்கு பதில் நேதாஜி படம் இடம் பெற வேண்டும்: இந்து மகாசபை வலியுறுத்தல்

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் அகில பாரத இந்து மகாசபையின் மாநில செயல் தலைவர் சந்திரசூர் கோஸ்வாமி பத்திரிகையாளர்கள் சந்திப்பினை நடத்தினார். இதன்பின்னர் அவர் பேசும்போது, இந்திய விடுதலை போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பங்கு எந்த வகையிலும் மகாத்மா காந்திக்கு குறைந்ததில்லை. அதனால், இந்தியாவின் தலைசிறந்த சுதந்திர பேராட்ட வீரர் நேதாஜிக்கு கவுரவம் அளிக்கும் சிறந்த வழி, அவரது புகைப்படம் கரன்சி நோட்டுகளில் இடம்பெற செய்ய வேண்டும். காந்திஜியின் புகைப்படத்திற்கு பதிலாக நேதாஜியின் புகைப்படம் … Read more

`ஷூ காலால் எட்டி உதைத்தனர்’ – மீனவர் அளித்த புகாரில் அதிர்ச்சி தகவல்; இந்திய கடற்படை மீது வழக்கு

காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த வீரவேல், செல்வகுமார், செல்லத்துரை, கண்ணன் என்கிற சுரேஷ், மோகன்ராஜ், தரங்கம்பாடியை சேர்ந்த விக்னேஷ், நாகை மாவட்டத்தை சேர்ந்த மகேந்திரன் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த சுதிர், பாரத், பிரசாத் ஆகிய பத்து பேர் கடந்த 15-ம் தேதி மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த அவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச் … Read more

தீயசக்தியை விரட்ட பில்லி, சூனியம்! மருமகளை ஆடையின்றி நிற்க கட்டாயப்படுத்திய மாமியார்.. கேரளாவில் அதிர்ச்சி

கேரளாவில் சூனியம், மாந்திரீகம் செய்வதற்காக மருமகள் உடைகளை களைய சொன்ன மாமியார் கைது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கொடிய சம்பவத்தில் தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை. கேரளாவில் சூனியம், மாந்திரீகம் செய்வதற்காக இளம்பெண்ணை ஆடைகளை களைய செய்து நிர்வாணமாக நிற்க வைக்க கட்டாயப்படுத்திய குற்றச்சாட்டில் அவர் மாமியாரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிலையில் தற்போது தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கொல்லத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் சத்யபாபு (36) என்பவருக்கும் … Read more

தீபாவளியையொட்டி இதுவரை 3,300 அரசுப் பேருந்துகளில் இதுவரை 1,65,000 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம்!

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி  இதுவரை 3,300 அரசுப் பேருந்துகளில் இதுவரை 1,65,000 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திருப்பதாக தமிழக போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்களின் வசதிக்காக தமிழகஅரசு  அக்.21 (இன்று), 22, 23 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து 4,218 சிறப்புப் பேருந்துகள், பிற இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 6,370 பேருந்துகள் என மொத்தம் 10,588 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசுப் பேருந்துகளில் சென்னையில் இருந்து பயணிக்க சுமார் 53 … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க தமிழக உள்துறை முடிவு?

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க தமிழக உள்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது  நீதிபதி அருணா ஜெகதீசன் பரிந்துரை படி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை இன்ஸ்பெக்டர் உள்பட 4 காவலர்கள், 3 வட்டாட்சியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் பல இடங்களில் மாநில போலீசார் ரெய்டு| Dinamalar

ஜம்மு: காஷ்மீரில் பல இடங்களில் மாநில புலனாய்வு போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர். சமீபத்தில் பயங்கரவாத ஆதரவு அமைப்புகள் தடை செய்யப்பட்ட பின்னர் சில முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் இந்த ரெய்டு நடப்பதாக தெரிகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் இதன் ஆதரவு அமைப்புகளை மத்திய அரசு தடை செய்தது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் பலர் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டனர். முக்கிய தலைவர்களை கொலை செய்ய திட்டிமிடப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. … Read more