100 யூனிட் இலவச மின்சார விவகாரம்: தமிழக முதல்வருக்கு சிபிஎம் பாலகிருஷ்ணன் கடிதம்..
சென்னை: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் 100 யூனிட் இலவச மின்சார சலுகையை மத்தியஅரசு படிப்படியாக பறிக்கும் என்று விமர்சித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மத்தியஅரசின் நடவடிக்கைக்கு தமிழக அரசு துணை போக வேண்டாம் என்று எச்சரித்து தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளது. இது தொடர்பாகமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தை தமிழ்நாடு மின்சார … Read more