பெங்களூரில் 3 அரசர்கள் பாதுகாத்த கோட்டை; எஞ்சியிருப்பது 5 சதவிகிதம், சென்று பார்த்தால் பல அதிசயம்!
ஜில்லென்ற கிளைமேட், எங்குப் பார்த்தாலும் வானுயர்ந்த கட்டடங்கள், பார்ப்பது எல்லாம் நவீனம் என வளர்ச்சியில் மிளிரும் பெங்களூரு நகரில், 480 ஆண்டுகள் கடந்தும் மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது கெம்பே கெளவுடா கட்டிய பெங்களூரு கோட்டை. வெறும் 5 சதவிகிதமே எஞ்சியிருக்கும் இக்கோட்டை, சமகால கட்டமைப்புகளையும் விஞ்சுகிறது. பெங்களூரு கோட்டை குறித்தும், கெம்பே கெளடா குறித்துத் தெரிந்துகொள்வோம் வாங்க… தமிழகத்தின் காஞ்சிபுரத்திலிருந்து, கர்நாடகா சென்ற மக்களில் முரசு ஒக்கலிகா என்பவரின் மகன்தான் நாதபிரபு ஹிரியா கெம்பே கெளவுடா. … Read more