பெங்களூரில் 3 அரசர்கள் பாதுகாத்த கோட்டை; எஞ்சியிருப்பது 5 சதவிகிதம், சென்று பார்த்தால் பல அதிசயம்!

ஜில்லென்ற கிளைமேட், எங்குப் பார்த்தாலும் வானுயர்ந்த கட்டடங்கள், பார்ப்பது எல்லாம் நவீனம் என வளர்ச்சியில் மிளிரும் பெங்களூரு நகரில், 480 ஆண்டுகள் கடந்தும் மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது கெம்பே கெளவுடா கட்டிய பெங்களூரு கோட்டை. வெறும் 5 சதவிகிதமே எஞ்சியிருக்கும் இக்கோட்டை, சமகால கட்டமைப்புகளையும் விஞ்சுகிறது. பெங்களூரு கோட்டை குறித்தும், கெம்பே கெளடா குறித்துத் தெரிந்துகொள்வோம் வாங்க… தமிழகத்தின் காஞ்சிபுரத்திலிருந்து, கர்நாடகா சென்ற மக்களில் முரசு ஒக்கலிகா என்பவரின் மகன்தான் நாதபிரபு ஹிரியா கெம்பே கெளவுடா. … Read more

காதலை ஏற்றுக்கொள்ள மறுத்த இளம் பெண் மருத்துவர்: 40 ஆண்கள் செய்த பயங்கர செயல்

தன் காதலை ஏற்க மறுத்த பெண் மருத்துவரின் வீட்டுக்கு சுமார் 40 ஆண்களுடன் சென்ற ஒருவர், அவரது மருத்துவமனையை அடித்து நொறுக்கியதுடன், அவரையும் கடத்திச் சென்றார். இளம் பெண் மருத்துவரை தொந்தரவு செய்த நபர் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் 24 வயது இளம்பெண் ஒருவர் பல் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். நவீன் ரெட்டி என்பவர், இந்த பெண் மருத்துவரிடம் தன் காதலை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த பெண்ணுக்காக கார் ஒன்றை வாங்கிய ரெட்டி, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு … Read more

6 முதல் 12 வரை உள்ள வகுப்புகளில் திருக்குறளை சேர்க்கக்கோரி வழக்கு! தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவு…

மதுரை: 6 முதல் 12 வரை உள்ள உயர்நிலை வகுப்புகளில் திருக்குறளின்  108 அதிகாரங்களை பாடத்தில் திருக்குறளை  சேர்த்தது குறித்து தமிழக அரசு பதிலளிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே இதுதொடர்பாக கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, 2016ம் ஆண்டு ஏப்ரல் 27ந்தேதி அன்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. உத்தரவில்,  திருக்குறளில் உள்ள காமத்துப்பாலைத் தவிர்த்து அறத்துப்பால், பொருட்பாலில் உள்ள 108 திருக்குறள் அதிகாரங்களும் 6 ஆம் வகுப்பு … Read more

தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் தமிழகத்தில் அநேக இடங்கள், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் … Read more

காசி தமிழ் சங்கமம் களை கட்டுது ; கிரிக்கெட் ஆடி மகிழ்ந்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்| Dinamalar

வாரணாசி: உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நேற்று(டிச.,11) மத்தியஅமைச்சர் அனுராக் தாக்கூர், மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்வை யொட்டி, பல்வேறு கலை நிகழ்ச்சிகள், மற்றும் கலாசார திருவிழா , விளையாட்டு விழா விமர்சையாக நடந்து வருகிறது. நேற்று(டிச.,11) கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது வீரர்களை வரவேற்ற, மத்தியஅமைச்சர் அனுராக் தாக்கூர், மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி தனது பழைய நாட்களை நினைவுகூர்ந்தார். மேலும் டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளை … Read more

அழகு நிலையத்தில் கத்தி முனையில் மிரட்டி நகை, பணம் கொள்ளை… போலீஸ் விசாரணையில் சிக்கிய இளைஞர்!

சென்னை அருகிலுள்ள நொளம்பூர், எஸ்.பி நகர்ப் பகுதியில் ஒரு தனியார் அழகு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு கடந்த 8-ம் தேதி மாலை, வாடிக்கையாளர்கள் போல ஆறு பேர் கொண்ட ஒரு கும்பல் உள்ளே நுழைந்தது. அங்குக் கடையில் பணியாற்றிக்கொண்டிருந்த ஐந்து பெண் ஊழியர்கள் உட்பட ஏழு பேரிடம் பட்டாக் கத்தியைக் காட்டி இந்தக் கும்பல் மிரட்டியிருக்கிறது. அழகு நிலையத்தில் நுழையும் கொள்ளையர்கள் இந்தக் கொள்ளை கும்பல் கடையிலிருந்தவர்களிடம் எட்டு விலை உயர்ந்த செல்போன்கள், கழுத்தில் … Read more

மேகன் சொல்வது பொய்… தந்தை வெளியிட்டுள்ள ஆதாரங்கள்

இளவரசர் ஹரியும் அவரது மனைவியும் வெளியிட்டுள்ள நெட்ப்ளிக்ஸ் தொடர் தொடர்ந்து பலதரப்பிலும் சர்ச்சையை உருவாக்கிவரும் நிலையில், அதில் இடம்பெற்றுள்ள கூற்று ஒன்றை மறுத்துள்ளார் மேகனுடைய தந்தையாகிய தாமஸ் மார்க்கல். மேகன் சொல்வது பொய் அந்த நெட்ப்ளிக்ஸ் தொடரில் கூறப்பட்டுள்ள பல விடயங்கள் பொய் என பலரும் கூறிவரும் நிலையில், அவர் சொல்லியிருக்கும் ஒரு விடயம் பொய் என மேகனுடைய தந்தையே கூறியுள்ளார். ஹரி மேகன் திருமணம் செய்ய இருந்த நேரத்தில், தனது தந்தையை 20 முறை மொபைலில் … Read more

தொடர் மழை: சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிப்பு…

சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில்  உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று அரை நாள் விடுமுறை அறிவித்து  கனமழை தொடர்வதால் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், வேலூரில் அனைத்து பள்ளிகளிலும் மாலை 3 மணிக்கு வகுப்புகளை முடித்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.   தொடர் மழை பெய்து வருவதால், சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் அரைநாள் விடுமுறை … Read more

சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.12) அரை நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சென்னை: சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.12) அரை நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக அரை நாள் பள்ளிகளுக்கு விடுமுறை என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

“மோடியை கொல்ல தயாராக இருக்க வேண்டும்" – காங்கிரஸ் தலைவரின் பேச்சால் சர்ச்சை

மத்தியப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ராஜா படேரியா நேற்று பிரதமர் மோடி குறித்து சர்ச்சையான கருத்துகளை தெரிவித்ததாக ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. அதில், “சமூகத்திலிருந்து தீமையை அகற்ற வேண்டுமானால் மோடியைக் கொல்லுங்கள். தேர்தலை அவரே முடித்து வைப்பார், மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துவார். அவருடைய ஆட்சியில் பட்டியலின மக்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்கிறார்கள். எனவே, தீமையை வெல்ல நீங்கள் மோடியைக் கொல்லத் தயாராக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார். Congress … Read more