சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதற்கு வைகோ கண்டனம்

சென்னை: சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இதுநாள் வரை உதவித்தொகை பெற்று கல்வி கற்று வந்தனர். சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்திலும் கை வைத்துவிட்டது ஒன்றிய பாஜக அரசு என வைகோ கூறியுள்ளார்.

டில்லியில் கணவரை கொன்று 22 துண்டுகளாக வெட்டிய கொடூர மனைவி| Dinamalar

புதுடில்லி: புதுடில்லியில் கணவரின் உடலை 22 துண்டுகளாக மனைவி வெட்டி குளிர்சாதனைப் பெட்டியில் வை த்துள்ளார். இதையடுத்து, உடல் துண்டுகளை டெல்லி கிழக்கு பகுதியில் சுற்றுப்புறத்தில் நாள்தோறும் சென்று வீசினார். இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டில்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை அவரது காதலன் அப்தாப் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி உடல் பாகங்களை பல்வேறு பகுதிகளில் வீசிய கொடூர சம்பவம் நாட்டில் பல்வேறு தரப்பினரிடையே கடந்த சில தினங்களுக்கு … Read more

5.7 செ.மீ. வாலுடன் பிறந்த பெண் குழந்தை; மருத்துவர்களின் ஆய்வறிக்கை சொல்லும் காரணம்!

மெக்ஸிக்கோவின் நியூவோ லியோனில் உள்ள ஒரு மருத்துவமனையில், 2 இன்ச் நீள வாலுடன் பெண் குழந்தை ஒன்று பிறந்தது குறித்த ஆய்வறிக்கை, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நிறைமாதத்தில் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த இந்த குழந்தைக்கு, 5.7 செ. மீ நீளத்தில் மென்மையாகவும், கூர்மையாகவும் வால் காணப்பட்டது. தோலால் மூடப்பட்ட அந்த வாலில் மெல்லிய ரோமங்களும் இருந்தன. 3 மி.மீ. முதல் 5 மி.மீ. விட்டத்திற்கு இடையே இருந்த அந்த வால், கூர்மையான முனையை நோக்கி குறுகிக் காணப்பட்டது. … Read more

நாட்டை நடுங்கவைத்த மற்றொரு பகீர் சம்பவம்: கணவனை 22 துண்டுகளாக கூறு போட்ட மனைவி-மகன்

ஷ்ரதா வாக்கர் சம்பவத்திற்கு இணையாக மற்றொரு கொடூரமான கொலை வழக்கு வெளிவந்து இந்தியாவின் தலைநகரான டெல்லியை நடுநடுங்கவைத்துள்ளது. டெல்லியில் ஷ்ரதா வாக்கர் கொலை வழக்கின் விசாரணை வலுப்பெற்று வரும் நிலையில், நகரின் கிழக்குப் பகுதியில் இதேபோன்ற ஒரு குற்றச் சம்பவத்தை பொலிஸார் முடித்து கண்டுபிடித்தனர். மகனின் உதவியுடன், கணவன் கொலை கணவன் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருப்பதாக சந்தேகப்பட்டு, பெண் ஒருவர் தனது மகனின் உதவியுடன், கணவனை கொன்று உடலை 22 பாகங்களாக வெட்டி, குளிர்சாத பெட்டியில் … Read more

சிறையில் உள்ள கிஷோர் கே சுவாமி மேலும் ஒரு புகாரில் கோவை போலீசாரால் மீண்டும் கைது.!

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து,  சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கிஷோர் கே சுவாமி ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்மீது கோவை மாநகர சைபர் கிரைம் மேலும் ஒரு வழக்கில் அவரை சிறையிலேயே கைது செய்துள்ளனர். கிஷோர் கோ சுவாமி ஜாமினில் வெளியே வருவதை தடுக்கும் வகையில், காவல்துறையின்ல நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பாஜக ஆதரவா வளரும், சமூக ஊடகவியலாளருமான கிஷோர் கே சாமி மழை வெள்ளத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலினின் … Read more

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் தந்த விவகாரத்தில் வழங்கப்பட்ட இழப்பீட்டை முழுமையாக திருப்ப பெற ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் தந்த விவகாரத்தில் வழங்கப்பட்ட இழப்பீட்டை முழுமையாக திருப்ப பெற ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்தப்பட்டபோது போலி ஆவணங்களை காட்டி ரூ.20 கோடி இழப்பீடு பெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. முறைகேடாக இழப்பீடு பெற்றவர்களிடம் அதனை திரும்ப வசூலிக்கக் கோரி ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரணையின்போது இதுவரை ரூ.4கோடி இழப்பீடு வசூலிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அசாம் பல்கலையில் ராகிங் தொல்லை; 2வது மாடியில் இருந்து குதித்த மாணவர்| Dinamalar

திப்ரூகார்: அசாமில் ராகிங் தொல்லையால், விடுதி கட்டடத்தின் 2-வது மாடியில் இருந்து மாணவர் ஒருவர் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்வவம் திப்ரூகார் பல்கலைக்கழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாமின் திப்ரூகார் மாவட்டத்தில் உள்ள திப்ரூகார் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பல்கலையில் ராகிங் தொல்லை மாணவர்களுக்கிடையே நடந்து வந்தது. இந்த நிலையில், விடுதியின் 2-வது மாடியில் தங்கியிருந்த மாணவர் ஒருவர் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை தொடர்ந்து அவரை … Read more

“விமர்சனத்துக்கு ஆளாகாமல் செயல்படுவதுதான் ஆளுநருக்கு அழகு" – டிடிவி தினகரன்

பல்வேறு கோரிக்கைகள், அரசால் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதில் மசோதா தொடர்பாக நேரில் சந்திக்க நேரம் கேட்டும் ஆளுநர் இன்னும் அழைக்கவில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியிருந்தார். ஆளுநர் ஆர்.என்.ரவி அதேசமயம், ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசரச் சட்டமும் காலாவதியாகிட்டது. இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், விமர்சனத்துக்கு ஆளாகாமல் செயல்படுவதுதான் ஆளுநருக்கு அழகு என்று … Read more

கனேடிய மாகாணமொன்றிற்கு இந்த பணி செய்வோர் தேவை: அரசு எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள்

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மருத்துவர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனைகள் அழுத்தத்திற்குள்ளாகியுள்ளன. குடும்ப நல மருத்துவர்கள் கிடைக்காததால் அவதியுறும் மக்கள் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மருத்துவர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனைகள் அழுத்தத்திற்குள்ளாகியுள்ளதைத் தொடர்ந்து, கூடுதல் மருத்துவர்களைக் கொண்டுவருவதற்கான புதிய நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது அம்மாகாணம். மாகாண பிரீமியரான David Eby, Practice Ready Assessment program என்னும் திட்டத்தின்கீழ் அனுமதிக்கப்படும் மருத்துவர்களின் இருக்கைகளின் எண்ணிக்கையை 32இலிருந்து மூன்று மடங்கு உயர்த்தி 96ஆக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இத்திட்டம், … Read more

லேசான காய்ச்சலுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கொடுப்பதை தவிருங்கள்! ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தல்

டெல்லி: லேசான காய்ச்சலுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கொடுப்பதை தவிருங்கள் என ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் தொடர்பான அறிக்கை வெளியிட்டு உள்ளது. ஆன்டிபயாட்டிக் என்று அழைக்கப்படுகின்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி தோல் மற்றும் மெல்லிய திசு நோய்த்தொற்றுகளுக்கு 5 நாட்களுக்கும், சமூக அளவில் பரவியுள்ள நிமோனியாவுக்கு 5 நாட்களுக்கும், நிமோனியா பாதித்து மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டவர்களுக்கு 8 நாட்களுக்கும் … Read more