தாஜ்மஹால் வரலாறு குறித்து விசாரணை கோரிய மனு தள்ளுபடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி :தாஜ்மஹாலின் வரலாறு குறித்து உண்மை கண்டறியும் விசாரணை கோரிய மனுவை, ‘விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்ட மனு’ என கூறி, உச்ச நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது.உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த பா.ஜ., பிரமுகர் ராஜ்னீஷ் சிங் என்பவர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:தற்போது தாஜ்மஹால் உள்ள இடத்தில் ஏற்கனவே சிவன் கோவில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, தாஜ்மஹாலின் வரலாறு குறித்து உண்மை கண்டறியும் … Read more

பிரமாண்ட மரடோனா ஓவியம் | ஜேம்ஸ் வெப்-ன் அட்டகாசமான புகைப்படங்கள் – உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில் தாக்குதல் நடத்த திட்மிட்டிருப்பதாக ரஷ்யாமீது உக்ரைன் குற்றச்சாட்டு. அர்ஜென்டினாவில் கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் மிகப்பெரிய சுவர் ஓவியத்தை அவர் பிறந்தநாளான அக்டோபர் 30-ல் காட்சிப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்குக் கருவியால் படம் பிடிக்கப்பட்ட படைப்பின் தூண்கள்! கருஞ்சிறுத்தை இங்கிலாந்தின் கடைசி கருஞ்சிறுத்தை எக்ஸ்மூர் பூங்காவில் உயிரிழந்தது. 2024 பாரா ஒலிம்பிக் போட்டி பாரீஸ் நகரின் சாம்ப்ஸ் எலிசீஸ் என்ற இடத்தில் நடக்கவிருப்பதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தகவல் . சூடானில் உள்ளூர் … Read more

10 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து காலாவதி! சீரம் நிறுவனம் தகவல்

புனே: கொரோனா பெருந்தொற்றை தடுக்க தடுப்பூசி தயாரித்து வழங்கி வந்த சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின்  10 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து காலாவதி ஆகிவிட்டதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றை தடுப்பதில் தடுப்பூசி பெரும் பங்காற்றின என்பதை யாரும் மறந்துவிட முடியாது. தற்போத உலக நாடுகளில் கொரோனா தொற்று பெருவாரியாக குறைந்து விட்டதாகவும், இந்தியாவில் தொற்று பரவல் 2ஆயிரம் முதல் 3 ஆயிரத்துக்குள் குறைந்து விட்டதால்,   தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் மக்கள் அக்கறை காட்டவில்லை. … Read more

காரைக்கால் மீனவர்களுடன் புதுச்சேரி அரசு துணை நிற்கும்: ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதி

சென்னை: காரைக்கால் மீனவர்களுடன் புதுச்சேரி அரசு துணை நிற்கும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதி தெரிவித்துள்ளார். மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு பற்றி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருப்பதாக பேட்டியில் தெரிவித்தார்.

கோவிஷீல்டு தயாரிப்பை நிறுத்திட்டோம் – 10 கோடி டோஸ் வீண் :சீரம் நிறுவனம் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புனே: பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வதில் மக்களுக்கு ஆர்வம் இல்லை எனவும், கடந்த டிசம்பரிலேயே கோவிஷீல்டு தயாரிப்பை நிறுத்திவிட்டதாகவும், அப்போது கையிருப்பில் இருந்த 10 கோடி டோஸ் வீணானதாகவும், கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.கோவிட் தொற்று உலகம் முழுவதும் பரவிய நேரத்தில் அதனை தடுக்க இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்ட ‛கோவிஷீல்டு’ தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்தது. இந்த தடுப்பூசியுடன், கோவாக்சின் தடுப்பூசியும் நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது. இரு டோஸ்கள் … Read more

ப்ரின்ஸ் விமர்சனம்: இங்கிலாந்து பொண்ணு – தமிழ்நாட்டுப் பையன் காதல்; ஆனா பிரச்னை என்னன்னா..?!

கடலூர் இளைஞன் இங்கிலாந்து பெண்ணைக் காதலிக்க, அதை ஊரே எதிர்க்க, சோதனைகளைக் கடந்து அந்த இளைஞன் `ப்ரின்ஸ்’ ஆனாரா என்பதே படத்தின் ஒன்லைன். பள்ளி வாத்தியாராக வந்தாலும், வழக்கம்போல பொறுப்பில்லாத இளைஞன் பாத்திரத்தில் சிவகார்த்திகேயன். தான் வேலை பார்க்கும் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக வரும் மரியாவைப் பார்த்தவுடன் காதல். சிவகார்த்திகேயனின் அப்பா சத்யராஜுக்கு ஆங்கிலேயர்கள் என்றால் ஆகாது, அதேபோல, மரியாவின் அப்பாவுக்கு இந்தியர்கள் என்றாலே ஆகாது. இதற்கு நடுவில் இவர்களின் காதலைப் பிரிக்க பிரேம்ஜி தலைமையில் ஊரே … Read more

3 லட்சம் புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கும் கனடா!

கனடா இந்த நிதியாண்டில் 3,00,000 புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கவுள்ளது. ஐஆர்சிசியின் மூத்த அதிகாரிக்கு அனுப்பப்பட்ட அரசாங்க குறிப்பின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது. கனடா இந்த நிதியாண்டில் அதாவது 2022-2023 ஆம் ஆண்டில் 300,000 குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தகவல்களின்படி, மார்ச் 31, 2023-க்குள் IRCC மொத்தம் 285,000 முடிவுகளையும் (decisions), 300,000 புதிய குடிமக்களையும் செயல்படுத்த வேண்டும் என்று அரசாங்க மெமோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐஆர்சிசியின் செயல்பாடுகள், திட்டமிடல் மற்றும் செயல்திறன் பிரிவு ஒரு மூத்த … Read more

சென்னையில் தீபாவளி பாதுகாப்புக்கு பணியில் 18,000 போலீசார்…

சென்னை: சென்னையில் தீபாவளி பாதுகாப்புக்கு பணியில் 18,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும், தி.நகரில் காமிரா மூலமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.நாடு முழுவதும் அக்டோபர் 24ஆம் தேதி, தீபாவளி பண்டிகையை கொண்டாடப்பட உள்ளது. இதையட்டி, சென்னையில், வியாபார ஸ்தலங்களான தி.நகர், பாண்டி பஜார், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்பட சந்தை பகுதிகளில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதன் காரணமாக வெளிமாநில திருடர்கள் சென்னையில் புகுந்து திருட்டு, பிக்பாக்கெட் அடிக்கும் சம்பவங்களும் அரங்கேறும். மேலும்  மக்கள் … Read more

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சம்பந்தபட்ட டிஎஸ்பி லிங்கத் திருமாறன் சஸ்பெண்ட்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சம்பந்தபட்ட டிஎஸ்பி லிங்கத் திருமாறன் சஸ்பெண்ட் செய்துள்ளார். ஏற்கனவே 4 போலீசார், 3 வட்டாசியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

36 செயற்கை கோள்களுடன் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ:

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஒரே ராக்கெட் மூலம் 36 செயற்கைகோள்களை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 (எல்.வி.எம்.-3) ராக்கெட் மூலம் 36 செயற்கைகோள்களை வரும் 23-ம் தேதி விண்ணில் ஏவ உள்ளது.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட உள்ள இந்த ராக்கெட் 640 டன் எடை கொண்டது. இந்தவகை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 … Read more