தாஜ்மஹால் வரலாறு குறித்து விசாரணை கோரிய மனு தள்ளுபடி| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி :தாஜ்மஹாலின் வரலாறு குறித்து உண்மை கண்டறியும் விசாரணை கோரிய மனுவை, ‘விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்ட மனு’ என கூறி, உச்ச நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது.உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த பா.ஜ., பிரமுகர் ராஜ்னீஷ் சிங் என்பவர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:தற்போது தாஜ்மஹால் உள்ள இடத்தில் ஏற்கனவே சிவன் கோவில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, தாஜ்மஹாலின் வரலாறு குறித்து உண்மை கண்டறியும் … Read more