சூட்கேசில் மனைவி உடலை வைத்துச் சென்றவர் கைது| Dinamalar
குருகிராம் : மனைவியை கொலை செய்து, உடலை சூட்கேசில் வைத்து தெருவில் வீசிச் சென்றவரை ஹரியானா போலீசார் கைது செய்தனர். ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ‘இப்கோ சவுக்’ என்ற இடத்தில் கேட்பாரற்று ஒரு சூட்கேஸ் கிடந்தது. அதை போலீசார் திறந்து பார்த்தபோது, ஒரு பெண்ணின் உடல் இருந்தது தெரியவந்தது. அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போலீசார், ஆட்டோவில் வந்த ஒருவர், இந்த சூட்கேசை வீசிச் சென்றதை கண்டுபிடித்தனர். ஆட்டோ டிரைவரிடம் நடத்திய … Read more