காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காணாத வரை முடிவுகள் எதுவும் எட்டப்படாது – மெகபூபா முப்தி

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி இன்று ஸ்ரீநகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, அரசியலமைப்பு வழியாக இந்தியாவுடன் காஷ்மீர் இணைக்கப்பட்டது. ஆனால், அரசியலமைப்பை பாஜக அழித்துவிட்டது. இந்தியா பாஜகவுக்கு சொந்தமானதல்ல. காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காணாதவரை எவ்வளவு வீரர்களை இங்கு அனுப்பினாலும் எந்த முடிவுகளும் எட்டப்படாது’ என்றார். தினத்தந்தி Related Tags : Kashmir காஷ்மீர்

அவள் விருதுகள்: `ஆன்மிக மேடையில் பெண்களுக்கு அங்கீகாரம் கிடைப்பது கடினம்' – தேசமங்கையர்க்கரசி!

கீதாலட்சுமி – குன்றக்குடி அடிகளார் அகில இந்திய அளவில் வேளாண் பல்கலைக் கழகத்தின் முதல் பெண் துணைவேந்தரான கீதாலட்சுமிக்கு ‘பசுமைப் பெண்’ விருது வழங்கினார், குன்றக்குடி அடிகளார்.  கீதாலட்சுமி விருதைப் பெற்றுக் கொண்ட கீதாலட்சுமி, “விவசாயிகளை தொழிலதிபர்களாக்குவதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு இயற்கை விவசாயத்துடன் நவீன தொ ழில்நட்பமும் கைகோக்க வேண்டும்’’ என்றார். பூஜிதா – தேசமங்கையர்க்கரசி `லிட்டில் சாம்பியன்’ விருது பெற மேடையேறினார் பூஜிதா. அவருக்கு விருது வழங்க மேடையேறிய ஆன்மிகச் சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி, … Read more

Sorry மாமா நான் போய் சேர்ந்திடுவேன்! அம்மாவை பார்த்துக்கோ.. தற்கொலைக்கு முன் இளம்பெண் வெளியிட்ட வீடியோ

தமிழக மாவட்டம் திருப்பத்தூரில் இளம்பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை முயற்சி திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள கருணாநிதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமால். இவரது இளைய மகள் சரண்யா (23) கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்த சரண்யாவை அவரது தாய் அதட்டியுள்ளார். இதனால் கடந்த 11ஆம் திகதி சரண்யா குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை … Read more

ஒரு டி20 போட்டியை, அதிகம் பேர் மைதானத்தில் பார்த்ததற்கான கின்னஸ் சாதனையை படைத்தது பிசிசிஐ!

மும்பை: ஒரு டி20 போட்டியை, அதிகம் பேர் மைதானத்தில் பார்த்ததற்கான கின்னஸ் சாதனையை பிசிசிஐ படைத்துள்ளது. கடந்த மே மாதம், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியை, 101,566 பேர் மைதானத்தில் பார்த்துள்ளனர்.

‛‛டில்லியின் வளர்ச்சி குறித்து, ஆம் ஆத்மி கவலைப்படவில்லை: நட்டா தாக்கு

புதுடில்லி: டில்லியின் வளர்ச்சி குறித்து, ஆம் ஆத்மி கவலைப்படவில்லை என பாஜ., தேசிய தலைவர் நட்டா கூறியுள்ளார். டில்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் டில்லியில் மாநகராட்சி தேர்தல் வரும் டிசம்பர் 4ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆம்ஆத்மி வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மாநகராட்சியை கைப்பற்ற அந்த கட்சி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதில் பா.ஜ.. மற்றும் ஆளும் ஆம் ஆத்மி இடையே கடும் … Read more

காங்கிரஸ் கட்சியில் யாரிடமும் வருத்தமோ, கோபமோ இல்லை – சசி தரூர்

திருவனந்தபுரம், கேரள மாநிலம் திருவனந்தபுரம் எம்.பி.யான சசிதரூர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மல்லிகார்ஜூனகார்வே தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் தலைவரானார். இதனிடையே, சசிதரூர் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கேரளாவின் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் சசிதரூர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பல்வேறு கட்சியின் மூத்த தலைவர்கள், சிவில் சமூகத்தினர் உள்பட பல்வேறு தரப்பினரை சந்தித்து வருகிறார். மேலும், பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். … Read more

“இவங்களை பார்க்குறப்பதான் படிப்போட அருமை என்னன்னு புரியுது" – உணர்ச்சி பொங்கக்கூறிய விஜய் சேதுபதி

திறமை, ஈடுபாடு, அர்ப்பணிப்புடன் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிற பெண்களை கௌரவிக்கும் விதமாக `அவள் விருதுகள்’ வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் 5-ம் ஆண்டு `அவள் விருதுகள்’ விழா கடந்த 18-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அவ்விழாவில் சமூக சவால்களைத் தாண்டி கல்வியால் தங்களை முன்நிறுத்திக் கொண்ட இந்திரா காந்தி – சுனிதா ஆகியோருக்கு `சூப்பர் வுமன்’ விருது வழங்கப்பட்டது. நாடோடிப் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த இந்திரா காந்தி, வனக்காப்பாளராகவும், சுனிதா தமிழ்நாடு மின் வாரியத்தில் உதவிப் பொறியாளராகவும் … Read more

உயிருடன் தீயில் கருகிய 10 பேர்… வீதியில் இறங்கிய மக்கள்: இராணுவத்தை களமிறக்கிய சீனா

கொரோனா ஊரடங்கில் அடைக்கப்பட்டிருந்த மக்களில் 10 பேர் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்துள்ள சம்பவத்தை அடுத்து சீன மக்கள் வீதியில் இறங்கி போராடத் துவங்கியுள்ளனர். 10 பேர் உடல் கருகி பலி குறித்த மக்கள் போராட்டங்களை ஒடுக்க, சீன நிர்வாகம் தற்போது கலவரங்களை அடக்கும் பொலிசாரையும் இராணுவத்தையும் களமிறக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. @reuters ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் கடுமையான பூஜ்ஜிய-கோவிட் ஊரடங்கு காரணமாகவே இந்த துயர சம்பவம் நடந்துள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனையடுத்து நூற்றுக்கணக்கான மக்கள் … Read more

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக தேர்வாகிறார் பி.டி.உஷா

டெல்லி: இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முன்னாள் வீராங்கனையும் எம்.பி.யான பி.டி.உஷா தேர்வாக உள்ளார். வேறு யாரும் விண்ணப்பிக்காததால் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி.உஷா தேர்வாகிறார்.

மும்பை விமான நிலையத்தில் ரூ.50 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

மும்பை, எத்தியோப்பியா நாட்டில் உள்ள அடிஸ் அபபா நகரில் இருந்து மும்பை விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையம் சென்ற அதிகாரிகள் எத்தியோப்பியா விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர். அப்போது ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ஆண் மற்றும் பெண் பயணிகள் இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அதிகாரிகள் அவர்களின் உடைமைகளில் தீவிர சோதனை நடத்தினர். … Read more