20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்| Dinamalar
வேலுார்: வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற லாரியை சோதனை செய்யும் போது, நிறுத்தி விட்டு டிரைவர் தப்பியோடினார். லாரியில் இருந்த 20 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், குடியாத்தத்திலிருந்து, கர்நாடகா மாநிலம், மைசூருக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. வேலுார்: வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற லாரியை சோதனை செய்யும் போது, … Read more