நாளையும் அதிகமான பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு| Dinamalar

சபரிமலை: சபரிமலையில் மண்டல சீசன் துவங்கிய பின், நேற்று சன்னிதானத்தில் அதிகபட்ச கூட்டம் காணப்பட்டது. நாளையும் அதிக அளவில் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலம், சபரிமலையில் தற்போது, ‘ஆன்லைன்’ முன்பதிவு வாயிலாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தினமும், 1 லட்சத்து, 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், 50 முதல் 75 சதவீதம் பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்கின்றனர்.நேற்று அதிகபட்சமாக, 87 ஆயிரத்து, 491 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இரவு வரை, 84 ஆயிரம் பேர் … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள் – நவம்பர் 28 முதல் டிசம்பர் 4 வரை! #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

கொடியேற்றுத்துடன் தொடங்கியது திருவண்ணாமலை திருகார்த்திகை தீபத் திருவிழா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கியது டிச.6-ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை மகா தீபமும் ஏற்றப்படும்.  இந்த விழாவில் ஏராளமான பகதர்கள் பங்கேற்றனர்.

நவ-27: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 -க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

நவம்பர் 27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 188-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 188-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஐயப்பன் திருக்கோயில், இராஜா அண்ணாமலைபுரம்

ஐயப்பன் திருக்கோயில், சென்னையில் உள்ள அண்ணாமலைபுரத்தியில் அமைந்துள்ளது. செட்டிநாடு அரச பரம்பரையைச் சேர்ந்தவரும், தொழிலதிபருமான எ.ம்.ஏ.எம்.ராமசாமி, 73-ஆம் வருடம், கடும் விரதமிருந்து சபரி மலைக்குச் சென்றார். ஐயனின் அழகில், ஆலயத்தின் கட்டுமானத்தில் மனதைப் பறிகொடுத்தவர். சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில், அதே போன்றதொரு ஆலயத்தை எழுப்பி, நெகிழ்ந்துபோனார். இந்தக் கோயிலுக்கு வந்து, இறைவனைத் தரிசிக்கும் அனைவரும் சிலிர்ப்பும் மகிழ்ச்சியும் பொங்கச் செல்கின்றனர். கேரளப் பாரம்பரிய முறைப்படி பதினெட்டு படிகளுடன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த 18 படிகளைக் கடந்து சென்றால் … Read more

கால்பந்து உலக கோப்பையில் டென்மார்க்கை வீழ்த்தியது பிரான்ஸ்: சூப்பர் 16 சுற்றுக்கு முன்னேற்றம்!

2022 ம் ஆண்டுக்கான கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியில் டென்மார்க் அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. பிரான்ஸ் வெற்றி கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டென்மார்க் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. இரண்டு அணிகளுமே சூப்பர் 16 சுற்றுக்கு தகுதி பெற இந்த போட்டியின் வெற்றி முக்கியமானதாக கருத்தப்பட்ட நிலையில்,  இரு அணிகளும் இன்று பலப்பரீட்சை செய்தனர். Fifa world … Read more

27.11.22 ஞாயிற்றுக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | November – 27 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

உலக கோப்பைக்காக கத்தார் மகனுடன் பறந்த வேல்ஸ் கால்பந்து ரசிகர்: இறுதியில் நேர்ந்த பரிதாபம்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் வேல்ஸ் அணிக்கு ஆதரவு அளிப்பதற்காக கத்தார் நாட்டிற்கு பயணம் செய்த கால்பந்து ரசிகர் கேவின் டேவிஸ் என்பவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார். கத்தாரில் வேல்ஸ் ரசிகர் பிரித்தானியாவின் வேல்ஸில் உள்ள பெம்ப்ரோக்ஷயர் (Pembrokeshire) பகுதியை சேர்ந்த கேவின் டேவிஸ் (62)  என்ற கால்பந்து ரசிகர் தனது மகனுடன் உலக கோப்பை போட்டியில் வேல்ஸ் அணிக்கு ஆதரவளிப்பதற்காக கத்தாருக்கு பயணம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் உலக கோப்பை கால்பந்தில் வேல்ஸ் அணியின் ஆதரவாளர் கேவின் டேவிஸ்(62) … Read more

"தமிழக இளைஞர்களின் மனதில் ராமாநுஜரின் சரித்திரம் முக்கிய இடத்தைப் பெறும்!" – நாராயண ராமாநுஜ ஜீயர்

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் ஶ்ரீ யதுகிரி யதிராஜ மடம் சார்பில் இரண்டு நாள் ஶ்ரீ ராமாநுஜர் சாம்ராஜ்ய மஹோத்ஸவம் திருவிழா நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மேல்கோட்டை ஶ்ரீ யதுகிரி யதிராஜ மடம் 41வது மடாதிபதி ராஜ நாராயண ராமாநுஜ ஜீயர் சுவாமிகள், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், விவேகானந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன், உட்படப் பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய … Read more