20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்| Dinamalar

வேலுார்: வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற லாரியை சோதனை செய்யும் போது, நிறுத்தி விட்டு டிரைவர் தப்பியோடினார். லாரியில் இருந்த 20 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், குடியாத்தத்திலிருந்து, கர்நாடகா மாநிலம், மைசூருக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. வேலுார்: வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற லாரியை சோதனை செய்யும் போது, … Read more

"வாட்ச்மேன் வேலை செய்வதுதான் மோடியின் வேலை" – தொல்.திருமாவளவன் காட்டம்

பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், `பழங்குடி இருளர்களுக்கான மனித உரிமைகள் மாநாடு’ இன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. சுமார் ஏழு கோரிக்கைகள் இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், “ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் – 2016 சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த மாநாட்டின் முதல் கோரிக்கை. இந்த முக்கியமான கோரிக்கையை வைத்தே ஒரு நாள் பேசலாம். சட்டம் இருக்கிறது, ஆனால்… நடைமுறையில் இல்லை, பாதுகாப்பில்லை, … Read more

பிஎஸ்என்எல் 5ஜி சேவை 2023 ஆகஸ்டு 15ந்தேதி தொடங்கும்! மத்தியஅமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

டெல்லி: பிஎஸ்என்எல் இன்னும் 4ஜி சேவையையே வழங்காத நிலையில், 2023ம் ஆண்டு  ஆகஸ்டு 15ந்தேதி 5ஜி சேவையை தொடங்கும் என மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர்  அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார். டெல்லியில் இன்று தொடங்கிய ‘இந்தியா மொபைல் காங்கிரஸ்-2022’ மாநாட்டில்  5ஜி சேவையை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். முதற்கட்டமாக  டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்பட 13 இடங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப் படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் மத்திய … Read more

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக களப்பணிகளை கண்காணிக்க அலுவலர்கள் நியமனம்

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக களப்பணிகளை கண்காணிக்க அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் அனைத்து பகுதி அலுவலகங்களிலும் சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து 6வது ஆண்டாக முதலிடம்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் தூய்மையான நகரமாக ம.பி.,யின் இந்தூர் தொடர்ந்து 6வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுவச் சர்வேக்சன்’ படி, ஒவ்வொரு ஆண்டும், நகரங்களின் தூய்மை, சுகாதாரம் மற்றும் தூய்மைப்பணிகள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 4,354 நகரங்களில் இந்த கணக்கெடுப்பு நடந்தது. இதன் முடிவில், ம.பி.,யின் இந்தூர் நகரம் தொடர்ந்து 6வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது.இதற்கு அடுத்து குஜராத்தின் சூரத் மற்றும் மஹாராஷ்டிராவின் நவி மும்பை நகரங்கள் உள்ளன. கடந்த … Read more

வெங்காய விலை தொடர்ந்து சரிவு: மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலை மறியல்!

நாட்டில் மகாராஷ்டிராவில்தான் அதிகப்படியான வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. மகாராஷ்டிராவில் விளையும் வெங்காயம் நாடு முழுவதும் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மகாராஷ்டிராவில் கடந்த சில மாதங்களாக வெங்காயத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த இரண்டு மாதத்தில் வெங்காயத்திற்கு போதிய விலை நிர்ணயம் செய்யவேண்டும் என்று கோரி வெங்காயம் அதிகமாக விளையும் நாசிக் மாவட்டத்தின் பல பகுதியில் விவசாயிகள் பல முறை போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டத்தில் விவசாயிகள் பெட்ரோல், … Read more

புதுச்சேரி மாநிலத்தில் நாளை மாலை ஆர்எஸ்எஸ் பேரணி… காவல்துறை அனுமதி..

புதுச்சேரி: தமிழ்நாட்டில் நாளை ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழகஅரசு அனுமதி வழங்காத நிலையில், புதுச்சேரி மாநிலத்தில்  இரண்டு இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது. மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாள் மற்றும் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு நிறைவு, வள்ளலாரின் 200வது பிறந்த ஆண்டு ஆகியவற்றை இணைத்து  கொண்டாடும் வகையில் புதுச்சேரி மாநில ஆர்.எஸ்.எஸ் அமைப்பு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்கனவே மாநில அரசிடம் … Read more

திராவிட இயக்கம் – கம்யூனிஸ்ட் இயக்கம் இடையே ஆரம்ப காலம் முதலே நட்பு உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருவனந்தபுரம்: திராவிட இயக்கம் – கம்யூனிஸ்ட் இயக்கம் இடையே ஆரம்ப காலம் முதலே நட்பு உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். நாம் ஒரே கொள்கை உடையவர்கள் என்பதால் தான் அகில இந்திய அளவில் கூட்டணி வைத்துள்ளோம் எனவும் பேசியுள்ளார்.

கோவை மூதாட்டி விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவிய டி.எஸ்.ஆர்… மறுக்கும் போலீஸ்… நடந்தது என்ன?

மகளிருக்கு அரசுப் பேருந்தில் கட்டணமில்லா பயணம் குறித்து, அமைச்சர் பொன்முடி ஓ.சி என்று கூறியிருந்தார். இதனிடையே, கோவை மதுக்கரை அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு துளசியம்மாள் என்கிற மூதாட்டி ஓர் பேருந்தில் ஏறினார். கோவை அதிமுக கூட்டத்தில் மூதாட்டி “ஏன், மாவட்டச் செயலாளர் உங்களைப் பரிந்துரைக்கவில்லையா?” – மகளிர் நிர்வாகியைக் கேட்ட கோவை மா.செ மனைவி நடத்துனர் இலவச பயணத்துக்கான சீட்டை கொடுத்தபோது அதை வாங்காமல், “எனக்கு ஓ.சி தேவையில்லை.” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த … Read more

சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தி.மலை. வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.