அடுத்தாண்டு ஜூனில் சந்திராயன் 3: இஸ்ரோ| Dinamalar

புதுடில்லி: அடுத்தாண்டு ஜூன் மாதம் சந்திராயன் -3 விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்., சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்து அதற்கான ஆராய்ச்சி பணிகள் நடைபெற்று, விண்ணில் ஏவும் பணி நடக்கிறது. இது குறித்து இன்று டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் கூறியது, அடுத்தாண்டு ஜூன் மாதம் சந்திராயன் -3 விண்ணில் செலுத்தப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார். புதுடில்லி: அடுத்தாண்டு ஜூன் மாதம் சந்திராயன் -3 விண்ணில் … Read more

பைக்கில் சாகசம் செய்த இளைஞர்; நீதிமன்றத்தின் நூதன தண்டனைப்படி போக்குவரத்தை ஒழுங்கு செய்தார்!

புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (19). அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த செப்டம்பர் 30-ம் தேதி கல்லூரி முடிந்து, காரைக்குடி அரசு கலைக்கல்லூரி வழியாக, ரயில்வே ஊழியரான கோபாலகிருஷ்ணன் என்பவரது பைக்கில் சென்றார். அப்போது, அரசுப் பேருந்துக்காக சாலை ஓரத்தில் ஏராளமான மாணவிகள் காத்திருந்துள்ளனர். அந்நேரம், மாணவிகளின் முன்பு பைக்கில் எழுந்து நின்று சாகசம் செய்யலாம் என்று மகேஸ்வரன முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அப்போது, மகேஸ்வரன் பைக்கில் இருந்து தடுமாறி  கீழே  விழுந்திருக்கிறார். இதனை … Read more

பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் திடீர் ராஜினாமா….

லண்டன்: பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் திடீரென தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவியேற்ற 45 நாட்களிலேயே அவர் பதவி உள்ளது இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து புதிய பிரதமர் தேர்வு வரும் 28ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமாவைத் தொடர்ந்து, புதிய பிரதமருக்கான தேர்தல் நடைபெற்றது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த ஆகஸ்டு மாதம் முதல்  நடைபெற்று வந்தது. … Read more

மதுரை எய்ம்ஸ் அமைவது மேலும் தாமதமாகும்?.. கட்டுமான பணி தொடங்கும் தேதியை கூற முடியாது: ஒன்றிய அரசு கைவிரிப்பு

டெல்லி: எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து ஆர்.டி.ஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய அரசின் சுகாதார அமைச்சகம் பதிலளித்துள்ளது. கட்டுமான பணிகளை மேற்பார்வையிடும் நிறுவனத்தை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அரசு விளக்கம் அளித்துள்ளது. கட்டுமான பணிகளை மேற்பார்வையிடும் நிறுவனத்தை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அரசு விளக்கம் அளித்துள்ளது.

மாதாந்திர தவணையாக ரயில் டிக்கெட் கட்டணம் :ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகம்| Dinamalar

புதுடில்லி :ரயில் பயணத்துக்கான டிக்கெட் கட்டண தொகையை மாதாந்திர தவணை முறையில் செலுத்தும் புதிய வசதியை ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகப்படுத்தி உள்ளது.வீட்டு உபயோக பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களை மாதாந்திர தவணை முறையில் வாங்கும் நடைமுறை பல ஆண்டுகளாகவே பழக்கத்தில் உள்ளது. ‘ஆன்லைன்’ வர்த்தகம் சூடுபிடிக்க துவங்கியதும், மாதாந்திர தவணை முறை அதிக அளவில் புழக்கத்துக்கு வந்தன. இந்த வரிசையில், ரயில் பயணங்களுக்கான செலவுகளையும் இனி மாதாந்திர தவணை முறையில் செலுத்தும் நடைமுறை அறிமுகப்படுத்தபட்டு உள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும் … Read more

ஹிஜாப் வழக்கு: நீதிபதிகளின் மாறுபட்ட இரு தீர்ப்புகள்- அடுத்து என்ன? வழக்கறிஞர் அருள்மொழி விளக்கம்!

கர்நாடகாவில் கல்லூரி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து போராட்டங்கள் வெடித்தன. உலக நாடுகள் பலவும், மாணவிகளுக்கு ஆதரவாகக் கருத்துகளைக் கூறிய நிலையில் நாடு முழுவதும் சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் உடுப்பி பி.யூ. கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் பலர், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 31-ம் தேதி வழக்குத் தொடுத்தனர். இதை அடுத்து, பிப்ரவரி 5-ம் தேதி கர்நாடக அரசு, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணியத் தடை விதித்தது. இதன் தொடர்ச்சியாக, நாடு … Read more

மிகப்பெரிய போட்டிக்கான நேரம் இது: நடிகர் தி ராக்

வாஷிங்டன்: மிகப்பெரிய போட்டிக்கான நேரம் இது என நடிகர் தி ராக் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் போட்டியில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் மோதும்போது உலகமே அசையாமல் நிற்கும், இது வெறும் கிரிக்கெட் போட்டி என்பதையும் தாண்டியது. வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து நடிகர் ராக் கருத்து தெரிவித்துள்ளார்.

“என்னைச் செதுக்கியவர்களைவிட ஒதுக்கியவர்களே அதிகம்..!" – ஆளுநர் தமிழிசை ஆதங்கம்

தெலங்கானா மாநில ஆளுநராக கடந்த 2019-ம் ஆண்டு தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டார். இதேபோல், கடந்த 2021-ம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இதில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கும், தமிழிசைக்கும் இடையே நேரடி கருத்து மோதல் நிலவி வருகிறது. இந்தச் சூழலில், தெலங்கானா ஆளுநராகத் தனது 3 ஆண்டுக்காலப் பயணம் குறித்து ‛ரீடிஸ்கவரிங் செல்ப் இன் செல்ப்லெஸ் சர்விஸ்’ (Rediscovering self in selfless service)என்ற தலைப்பில் 486 பக்கங்கள் … Read more

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணி நியமன வயது வரம்பு மேலும் 5 ஆண்டு அதிகரிப்பு! தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் நியமனத்திற்கான வயது வரம்பு மேலும் 5 ஆண்டு காலம் உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, பள்ளி கல்வி ஆசிரியர்களின் பணி ஓய்வு வயதை  59ல் இருந்து 60ஆக உயர்த்திது. ஒய்வூதியம், பணிப்பலன்  கொடுக்கும் அளவுக்கு  நிதிநிலை இல்லை என்பதால்,  ஓய்வுபெறும் வயதை உயர்த்தியது. இதனால் பல லட்சக்கணக்கான இளைய சமுதாயத்தினரின் பணி வாய்ப்பு பறிபோனது. இந்த … Read more

இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் ராஜினாமா

பிரிட்டன்: இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். பதவியேற்ற 45 நாட்களில் தனது பதவியை லிஸ் டிரஸ் ராஜினாமா செய்துள்ளார். நேற்று இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்த நிலையில் பிரதமர் லிஸ் டிரஸ் இன்று ராஜினாமா செய்துள்ளார்.