நாட்டின் மிகப் பெரும் நன்கொடையாளர் ஷிவ் நாடார்| Dinamalar
புதுடில்லி :இந்தியாவில் மிகப் பெரும் அளவில் நன்கொடை கொடுப்பவர்கள் பட்டியலில், ‘விப்ரோ’ நிறுவனர் அசிம் பிரேம்ஜியை பின்னுக்கு தள்ளி, முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார், எச்.சி.எல்., நிறுவனர் ஷிவ் நாடார். ‘ஹுருன் இந்தியா’ நிறுவனம் வெளியிட்டுள்ள, ‘எடெல்கிவ் ஹுருன் இந்தியா நன்கொடையாளர்கள் பட்டியல் 2022’ எனும் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: * ஷிவ் நாடார் 1,161 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியிருப்பதை அடுத்து, முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் நாள் ஒன்றுக்கு, சராசரியாக … Read more