“வளர்ந்தால் கீழே தள்ளிவிடத்தானே செய்வார்கள்!" – காயத்ரி ரகுராம் ஆவேசம்

மீண்டும் ஓர் ஆடியோ… பா.ஜ.க-வில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையா… உட்கட்சி ஜனநாயகம் கேள்விக்குள்ளாகிறதா… என்று கடந்த ஒரு வாரமாகத் தமிழக பா.ஜ.க பேசுபொருளாக இருந்தது. இந்த நிலையில், “பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததற்காக, ‘கட்சிக்கு எதிராகக் களங்கம் ஏற்படுத்திவிட்டார்…’ என ஆறுமாதகாலம் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது என்ன நியாயம்..?” என்று கேள்வி எழுப்பி வருகிறார் பா.ஜ.க வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த காயத்ரி ரகுராம். என்ன நடந்தது என்பதைத் … Read more

ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் பரிசு? மறுப்பு தெரிவித்த சவுதி அணி மேலாளர்

சவுதி அரேபிய அணி வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் பரிசு வழங்கப்படும் என்று வெளியான செய்திக்கு அணியின் மேலாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். சாம்பியனை வீழ்த்திய சவுதி முன்னாள் சாம்பியன் அணியான அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. இந்த சாதனை வெற்றியை கொண்டாடும் வகையில் சவுதி மன்னர் ஒருநாள் அரசு விடுமுறை அளித்தார். அதனைத் தொடர்ந்து சவுதி அரேபிய அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரோல்ஸ் ராயல்ஸ் சொகுசு கார் … Read more

2023 குடியரசு தினத்தில் தலைமை விருந்தினாராக எகிப்து அதிபர் கலந்து கொள்வார் – வெளியுறவு அமைச்சகம்

புதுடெல்லி: 2023 குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினாராக எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல் சிசி தலைமை விருந்தினராக கலந்து கொள்வார் என்று வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிதழின் பேரில், எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல் சிசி வரும் 2023-ஆம் ஆண்டு இந்திய குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க உள்ளார். இந்திய குடியரசு தின விழாவில் தலைமை … Read more

பூந்தமல்லி அருகே பாதுகாப்பு உபரணங்கள் இன்றி கழிவுநீரில் பணிபுரியும் ஊழியர்கள்

சென்னை: பூந்தமல்லி அருகே பாதுகாப்பு உபரணங்கள் இன்றி கழுத்தளவு கழிவுநீரில் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான கால்வாயில் உள்ள அமைப்பை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்த தைவான் அதிபர் | FIFA-வில் முதல் நாடாக வெளியேறிய கத்தார்

தைவான் அதிபர் சான்-இங் வென் உள்ளாட்சித் தேர்தலில் தனது கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இத்தாலியத் தீவான இஷியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்து, சுமார் 10 பேர் விபத்தில் சிக்கித் தேடப்பட்டு வருகின்றனர். சீனாவின் `ஐபோன்’ சிட்டியான ஹெனான் மாகாணத்தின் தலைநகரிலிருந்து 870 தொழிலாளர்கள் முறையான அறிவிப்பின்றி இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். China’s iPhone City relocated 870 workers without notice in the … Read more

லண்டனில் இரண்டாவது முறையாக கணவரை மணந்த பெரும் கோடீஸ்வர பெண்! வெளியான வீடியோ

நைஜீரியாவை சேர்ந்த கோடீஸ்வர பெண்ணும் நடிகையுமான ரிட்டா டொமினிக் தனது கணவரையே மீண்டும் பிரித்தானியாவில் வைத்து இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார். ரிட்டா டொமினிக் திருமணம் நைஜீரியாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரிட்டா டொமினிக். இவரின் சொத்து மதிப்பு $6 மில்லியன் ஆகும். நைஜீரியாவில் அதிகம் சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராக ரிட்டா இருக்கிறார். 47 வயதான ரிட்டாவுக்கும் அவரின் காதலரான ப்ரிட்ஜ அனோசிகி என்பவருக்கும் நைஜீரியாவில் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. … Read more

விரைவில் கொரோனாவே இல்லை என்ற நிலைக்கு இந்தியா செல்லும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: விரைவில் கொரோனாவே இல்லை என்ற நிலைக்கு இந்தியா செல்லும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கட்டாய கொரோனா பரிசோதனைக்கு மிக விரைவில் விலக்கு அளிக்கப்படும் என்றும், விரைவில் கொரோனாவே இல்லை என்ற நிலைக்கு இந்தியா செல்லும் என்றும் கூறினார்.

இந்தியா – நியூசிலாந்து இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து

ஹாமில்டன்: இந்தியா – நியூசிலாந்து இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.மழை காரணமாக ஆட்டம் ஏற்கெனவே 29 ஓவர்களாக குறைக்கப்பட்டது. சுப்மன் கில் – 45 ரன்கள், சூர்யகுமார் யாதவ் – 34 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 3 போட்டி கொண்ட தொடரில் முதல் போட்டியில் நியூசிலாந்து வென்ற நிலையில் 2-வது போட்டியில் முடிவில்லை.

மே.வங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும்: சுவேந்து அதிகாரி உறுதி| Dinamalar

கோல்கட்டா: மே.வங்கத்தில் குடியுரிமை சட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்படும், முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டமான வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில், அந்த மாநில பாஜ., தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி கூறியதாவது: சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் பற்றி பலமுறை, ஆலோசனை நடத்தி வருகிறோம். மே.வங்கத்தில் குடியுரிமை சட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்படும், முடிந்தால் தடுத்துப் … Read more