கொட்டித்தீர்த்த கனமழை; வெள்ளக்காடான சீர்காழி – அமைச்சர்கள் நேரில் ஆய்வு!
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரேநாளில் 44 செ.மீ மழை கொட்டித் தீர்த்ததால் எல்லாப் பகுதிகளிலும் வெள்ளநீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில், சீர்காழி அருகேயுள்ள மணிகிராமத்தில் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, மெய்யநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பாட புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை உடனே வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். வெள்ளத்தில் தவிக்கும் சீர்காழியில் அமைச்சர்கள் ஆய்வு கனமழை காரணமாக சீர்காழி நகரம் மட்டுமின்றி சுற்றியுள்ள பல கிராமங்களும் முழுவதுமாக … Read more