தொடர் மழை: சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிப்பு…

சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில்  உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று அரை நாள் விடுமுறை அறிவித்து  கனமழை தொடர்வதால் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், வேலூரில் அனைத்து பள்ளிகளிலும் மாலை 3 மணிக்கு வகுப்புகளை முடித்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.   தொடர் மழை பெய்து வருவதால், சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் அரைநாள் விடுமுறை … Read more

சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.12) அரை நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சென்னை: சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.12) அரை நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக அரை நாள் பள்ளிகளுக்கு விடுமுறை என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

“மோடியை கொல்ல தயாராக இருக்க வேண்டும்" – காங்கிரஸ் தலைவரின் பேச்சால் சர்ச்சை

மத்தியப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ராஜா படேரியா நேற்று பிரதமர் மோடி குறித்து சர்ச்சையான கருத்துகளை தெரிவித்ததாக ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. அதில், “சமூகத்திலிருந்து தீமையை அகற்ற வேண்டுமானால் மோடியைக் கொல்லுங்கள். தேர்தலை அவரே முடித்து வைப்பார், மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துவார். அவருடைய ஆட்சியில் பட்டியலின மக்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்கிறார்கள். எனவே, தீமையை வெல்ல நீங்கள் மோடியைக் கொல்லத் தயாராக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார். Congress … Read more

வாசலில் வந்து நின்ற அழகிய இளம்பெண்… உண்மை தெரிந்ததும் நடுங்கிப்போன பிரித்தானியர் செய்த செயல்

இங்கிலாந்தில் தன் வீட்டு வாசலில் அழகிய இளம்பெண் ஒருவர் வந்து நிற்பதை, அங்கு பொருத்தப்பட்டுள்ள கமெரா மூலம் அறிந்துகொண்டார் பிரித்தானியர் ஒருவர். வாசலில் வந்து நின்ற அழகிய இளம்பெண் இங்கிலாந்தில் வாழும் ராப் (Rob Williams, 39), தனது வாசலில் பொருத்தப்பட்டுள்ள கமெராவில் காணப்படும் காட்சிகளை தனது மொபைல் மூலம் பார்க்கும் வசதியை ஏற்படுத்திவைத்துள்ளார். கடந்த மாதம் 13ஆம் திகதி, தனது வாசலில் யாரோ நிற்பதாக தனது மொபைல் கூற, மொபைலை எடுத்துப் பார்த்த ராப், அங்கு … Read more

உச்சநீதிமன்ற நீதிபதியாக அறிவிக்கப்பட்ட தீபங்கர் தத்தா பதவியேற்பு…

டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற தீபங்கர் தத்தா இன்று பதவி ஏற்றார். அவருக்கு தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர சூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  இதனால் நீதிபதிகள் எண்ணிக்கை தற்போது 28-ஆக உயர்ந்துள்ளது. மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தீபங்கர் தத்தாவுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. இதற்கு மத்தியஅரசு ஒப்புதல் வழங்கிய நிலையில், குடியரசு தலைவர் அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து, அவர் இன்று உச்சநீதிமன்ற நீதிபதியாக இன்று காலை காலை … Read more

கனமழை காரணமாக செங்கல்பட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.12) அரை நாள் விடுமுறை அறிவிப்பு!

செங்கல்பட்டு: கனமழை காரணமாக செங்கல்பட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.12) அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்வதை உறுதிபடுத்த வேண்டும் என்று பள்ளி முதல்வர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக தீபாங்கர் தத்தா பதவியேற்பு| Dinamalar

புதுடில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில், தீபாங்கர் தத்தா இன்று(டிச.,12) நீதிபதியாக பொறுப்பேற்றார். மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருப்பவர் தீபாங்கர் தத்தா வயது ( 57). இவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க தலைமை நீதிபதி லலித் தலைமையிலான கொலிஜியம் மத்திய அரசுக்கு கடந்த செப்டம்பர் 26ம் தேதி பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்று தீபாங்கர் தத்தாவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் … Read more

சூனியம் வைத்ததாக சந்தேகம்… நள்ளிரவில் கணவன், மனைவி வெட்டிக் கொலை – போலீஸ் தீவிர விசாரணை!

ஒடிசா மாநிலம், கியோஞ்சர் மாவட்டத்தில் பஹதா முர்மு (45), தானி (35) என்ற தம்பதியர் வாழ்ந்து வந்திருக்கின்றனர். இவர்களுக்கு சிங்கோ என்ற மகளும் இருக்கிறார். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்களால் கணவனும், மனைவியும் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அவர்களின் மகள் சிங்கோ கூறுகையில், “என் அம்மாவும், அப்பாவும் சனிக்கிழமை இரவு அறைக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தனர். நான் வேறொரு அறைக்குள் தூங்கிக் கொண்டிருந்தேன். நள்ளிரவு திடீரென அலறல் … Read more

சரவெடியாய் வெடித்த மந்தனா! மும்பையில் சிக்ஸர் மழை..சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி

மகளிர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. அவுஸ்திரேலியா 187 இந்தியா – அவுஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டியில் மும்பை பட்டீல் மைதானத்தில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்கள் குவித்தது. மூனி 54 பந்துகளில் 82 ஓட்டங்களும், டஹ்லியா மெக்ராத் 51 பந்துகளுக்கு 70 ஓட்டங்களும் விளாசினர். மந்தனா மிரட்டல் ஆட்டம்  பின்னர் களமிறங்கிய இந்திய … Read more

பொதுமக்கள் வாங்கிய ரேசன் அரிசியில் ‘எலிக்குஞ்சு’ – பொதுமக்கள் வாக்குவாதம்! இது ஆண்டிப்பட்டி சம்பவம்…

ஆண்டிப்பட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே நியாய விலைகடையில் வாங்கிய ரேசன் அரிசியில் எலி குஞ்சுகள் இருந்ததை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக ரேசன் கடையில் அப்பகுதி மக்கள்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஏழை மக்களுக்கு குறைந்த விலையிலும், பலருக்கு இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசிகள் தரமற்றவை என குற்றச்சாட்டுக்கள் கூறப்படும் நிலையில், தற்போது ரேசன் அரிசிக்குள் உயிருடன் எலிக்குஞ்சுகள் கிடந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில், திமுக அரசு … Read more