தொடர் மழை: சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிப்பு…
சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று அரை நாள் விடுமுறை அறிவித்து கனமழை தொடர்வதால் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், வேலூரில் அனைத்து பள்ளிகளிலும் மாலை 3 மணிக்கு வகுப்புகளை முடித்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தொடர் மழை பெய்து வருவதால், சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் அரைநாள் விடுமுறை … Read more