25ந்தேதி விடுமுறை? அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கிய தகவல்…

திருச்சி: தீபாவளிக்கு மறுதினம் வரும் 25ந்தேதி விடுமுறை விடுவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். தீபாவளி பண்டிகையையொட்டி 24ந்தேதி திங்கட்கிழமை அரசு விடுமுறை. ஆனால், தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்கள், அடுத்த நாளான 25ந்தேதி பணிக்கு வருவது கடினம். அதனால், தீபாவளிக்கு மறுநாளான 25ந்தேதி  அரசு பொதுவிடுமுறை  நாளாக அறிவிக்க வேண்டும் என தமிழகஅரசுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், … Read more

சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் அக்.31ம் தேதி வரை 144 தடை: எஸ்.பி.செந்தில்குமார் உத்தரவு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து எஸ்.பி.செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் 221வது நினைவு தினத்தை முன்னிட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் 27ல் காளையார்கோவிலில் நடக்கும் குருபூஜை தினத்தை முன்னிட்டும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் சாலை விபத்து: பலி 15 ஆக உயர்வு; யோகி ஆதித்யநாத் இழப்பீடு அறிவிப்பு

ரேவா, மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் சுஹாகி பஹரி பகுதியருகே சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றும் லாரியும் மோதி கொண்டன. இந்த விபத்தில் பயணிகள் 14 பேர் உயிரிழந்து உள்ளனர். 40 பேர் காயமடைந்தனர். அவர்களில் 20 பேர் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் இருந்து கோரக்பூர் நோக்கி அந்த பஸ் சென்று கொண்டிருந்து உள்ளது. பஸ்சில் பயணம் செய்தவர்கள் அனைவரும் உத்தர பிரதேச … Read more

சேலம்: ரயில் தண்டவாளத்தில் தலை துண்டாக கிடந்த இளைஞரின் சடலம் – கொலையா, தற்கொலையா?!

சேலம், அரியானுர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ராமர். இவர் ரியல் எஸ்டேட் மற்றும் கல்யாண புரோக்கராக இருந்து வருகிறார். இவரின் உறவினரான வெங்கடாசலம் என்பவர் வீட்டில் சுமார் 6 மாதக்காலமாக தங்கி வந்துள்ளார். பின்னர் அரசு அதிகாரி ஒருவரின் வீட்டில் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 8 -ம் தேதி வெங்கடாசலத்தை திடீரென அரியானூர் அருகே டீ கடையில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர். மறுநாள் காலையில் மகுடஞ்சாவடி டு வீரபாண்டி ரயில் தண்டவாளத்தில் … Read more

சென்னையில் வரும் 26ஆம் தேதி தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம்! தமிழகஅரசு

சென்னை: சென்னையில் வரும் 26ஆம் தேதி தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் 26.10.2022 அன்று தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது. மேற்கண்ட முகாம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறும் சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். … Read more

புதுக்கோட்டையில் களைகட்டும் தீபாவளி இறுதிக்கட்ட ஷாப்பிங்; புத்தாடை, பட்டாசு வாங்க மக்கள் ஆர்வம்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தீபாவளி இறுதிக்கட்ட ஷாப்பிங் களைகட்டியுள்ளது. புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. புத்தாடை, பட்டாசு, அலங்கார பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் தெரிவிக்கின்றனர். அசம்பாவிதங்களை தவிர்க்க கடை வீதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாநில அரசுகளின் தொலைக்காட்சி சேவைக்கு தடை| Dinamalar

புதுடில்லி: மாநில அரசு சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும், சேவை விநியோகத்திற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. கல்வி சேனல்களை பிரசார பாரதியின் கட்டுப்பாட்டின் கீழ் ஒளிபரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசின் கல்விடிவி, இனி மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. புதுடில்லி: மாநில அரசு சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும், சேவை விநியோகத்திற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. கல்வி சேனல்களை பிரசார பாரதியின் கட்டுப்பாட்டின் கீழ் ஒளிபரப்ப புதிய செய்திகளுக்கு … Read more

இன்று நள்ளிரவு விண்ணில் ஏவப்படுகிறது இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஜி.எஸ்.எல்.வி. மாா்க்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைகோள்களை விண்ணில் ஏவ உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட உள்ள இந்த ராக்கெட் 640 டன் எடை கொண்டது. இந்தவகை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களால் இயக்கப்படும் 3-நிலைகளை கொண்ட ராக்கெட்டாகும். வணிக ஏவுதல் மூலம் முதல் முறையாக இந்திய … Read more

புதுச்சேரி: “சூதாட்ட மாஃபியாக்கள் பிடியில் சிக்கித் தவிக்கும் ஏனாம்” – பகீர் கிளப்பும் அதிமுக

புதுச்சேரி அ.தி.மு.க.வின் கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து, இந்தியாவில் பிற மாநிலத்திற்கு எடுத்துக்காட்டாக சிறப்பான ஆட்சியை நமது முதலமைச்சர் ரங்கசாமி வழங்கி வருகிறார். இந்த நேரத்தில் கூட்டணியில், பொறுப்புமிக்க பதவியில் உள்ளவர்கள் தங்களுடைய பதவிக்கு என்ன பொறுப்பு இருக்கிறதோ அதை உணர்ந்து செயல்பட வேண்டும். ஒருசிலர் ஆவல் மிகுதியில் அரசின் திட்டங்களையும், தங்களுக்கு சம்பந்தமில்லாத நிதி மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் … Read more

இன்று நள்ளிரவு 12.07 மணிக்கு விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. மார்க்3…

ஸ்ரீஹரிகோட்டா:  ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 ராக்கெட் இன்று நள்ளிரவு 12.07 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான 24மணி நேர கவுண்டவுன் நேற்று நள்ளிரவு 12.07மணிக்கு தொடங்கியது. LVM3-M2 பணியானது NSIL மூலம் ஒரு வெளிநாட்டு வாடிக்கையாளர் OneWebக்கான பிரத்யேக வணிகப் பணி என இஸ்ரோ தெரிவித்து உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பிரமாண்ட ராக்கெட்டாக ஜி.எஸ்.எல்.வி. ரகத்தை சேர்ந்தது எல்.வி.எம்.  இந்த மார்க் 3 ராக்கெட் 43.5 மீட்டர் உயரமும், 640 டன் எடையும் கொண்டது. இந்த வகை ராக்கெட் … Read more