லண்டனுக்கு தப்பி சென்று தஞ்சமடைந்த ஆசிய பிரபலம்! பல கோடி பணம் ஏப்பம்… சொந்த நாடு திரும்பினார்
லண்டனுக்கு தப்பியோடிய பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மகன் சுலைமான் ஷெஹ்பாஸ் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் சொந்த நாடு திரும்பியுள்ளார். சுலைமான் ஷெஹ்பாஸ் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் மகன் சுலைமான் ஷெஹ்பாஸ். கடந்த 2018-ம் ஆண்டு இம்ரான்கான் பிரதமராக இருந்தபோது இவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து அவரை கைது செய்ய வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் சுலைமான் ஷெஹ்பாஸ் நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் பிரித்தானிய தலைநகர் லண்டனில் தஞ்சம் புகுந்தார். … Read more