சென்னையில் 5ஜி சேவையை தொடங்கியது ஜியோ நிறுவனம்…
மும்பை: ஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி, காணொளி வாயிலாக சென்னையில் 5ஜி சேவையை இன்று தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. முதல்கட்டகமாக டெல்லி சென்னை உள்பட பிரதான முக்கிய நகரங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் ஏர்டல் நிறுவனம் 5ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று ரிலையன்ஸ் நிறுவனமான ஜியோ 5ஜி சேவை இன்று தொடங்கப்பட்டு உள்ளது. … Read more