சீனாவின் அதிபராக ஸி ஜின் பிங் 3-வது முறையாக தேர்வு

சீனா; 3-வது முறையாக சீனாவின் அதிபராக ஸி ஜின் பிங் தேர்வு செய்யப்பட்டார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பிரோ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஸி ஜின் பிங் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவும் 5 ஆண்டுகள் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்று எரிபொருள் தீர்வு புதிய முயற்சியில் வால்வோ| Dinamalar

சென்னை : ‘வால்வோ டிரக்ஸ்’ நிறுவனம், எல்.என்.ஜி., எரிபொருள் வாயிலாக இயங்கும் ‘எப்.எம்., 420’ எனும் லாரியை, இந்தியாவில் சோதனை செய்து பார்க்கத் துவங்கியுள்ளது. இதுகுறித்து, வால்வோ நிறுவனத்தின் வணிக பிரிவின் தலைவர் தினகர் கூறியதாவது: இந்த எப்.எம்., 420 லாரி, காற்று மாசுபாட்டையும், எரிவாயு செலவையும் குறைத்து, வாடிக்கையாளர்களை முழுமையாக திருப்தி செய்யும். இவ்வாறு அவர் கூறினார். கடந்த செப்டம்பர் மாத ஆரம்பத்தில், ‘ப்ளூ எனர்ஜி மோட்டார்ஸ்’ என்ற நிறுவனம், இந்தியாவின் முதல் எல்.என்.ஜி., எரிபொருள் … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,994- பேருக்கு கொரோனா

புதுடெல்லி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,994- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,994- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை … Read more

ICC T20 WC: ஆதிக்கம் செலுத்திய ஸ்பின்னர்கள்; அசராமல் ஆடிய மெண்டீஸ் – அயர்லாந்தை வீழ்த்தியது இலங்கை!

சூப்பர் 12 சுற்றில் அயர்லாந்துக்கு எதிராக மோதிய இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. டாஸ் வென்ற அயர்லாந்து அணியின் கேப்டன் பால்பிர்னி முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார். ICC T20 WC | SL v IRE ஸ்டெர்லிங் உடன் பேட் செய்ய வந்த பால்பிர்னி லஹிரு குமாரா வீசிய இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே போல்டானார். பின்னர் அனுபவசாலியான ஸ்டெர்லிங் 34 ரன்களுக்கு தனஞ்செய டி சில்வாவின் பந்தில் ஆட்டமிழக்க, அயர்லாந்து அணியின் … Read more

கர்நாடகா அதிர தெலுங்கானா திகைக்க… தீபாவளி ஓய்வுக்குப் பின் அக். 27 ல் மீண்டும் யாத்திரையை துவங்குகிறார் ராகுல் காந்தி

செப்டம்பர் 7 ம் தேதி கன்னியாகுமரியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் துவங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை இன்று தனது 46 நாட்களை நிறைவு செய்திருக்கிறது. A river of love is flowing through India, rekindling the hope for progress and prosperity. pic.twitter.com/ZavAm2Nvx8 — Rahul Gandhi (@RahulGandhi) October 23, 2022 கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 12 மாநிலங்கள் வழியே 150 நாட்கள் 3570 … Read more

அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

ஓவல்: டி20 உலகக்கோப்பையில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 68 ரன்கள் எடுத்தார். தனஞ்சய டி சில்வா, அசலங்கா ஆகியோர் தலா 31 ரன்கள் எடுத்தனர்.

டுகாட்டியின் புதிய ஸ்ட்ரீட் பைட்டர் பைக்| Dinamalar

புதுடில்லி : ‘டுகாட்டி சூப்பர் பைக்’ நிறுவனம், இந்தியாவில் ‘ஸ்ட்ரீட் பைட்டர் வி4’ எனும், புதிய பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் ‘வி4 மற்றும் வி4 எஸ்’ வகை பைக்குகள், அடுத்த ஆண்டு ஜனவரி மாதமும், ‘வி4 எஸ்.பி., 2’ லிமிடட் எடிசன் வகை பைக்குகள், மார்ச் மாதத்திலும் வெளியாக உள்ளன. புதுடில்லி : ‘டுகாட்டி சூப்பர் பைக்’ நிறுவனம், இந்தியாவில் ‘ஸ்ட்ரீட் பைட்டர் வி4’ எனும், புதிய பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் ‘வி4 மற்றும் … Read more

கேரளாவில் லாட்டரி மூலம் ஏழைகளிடம் கொள்ளை; கவர்னர் பகிரங்க குற்றச்சாட்டு

கொச்சி, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ேகரள அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் லாட்டரி மற்றும் மது விற்பனை விவகாரத்தில் மாநில அரசை வெளிப்படையாகவே அவர் சாடியுள்ளார். கொச்சியில் நூல் வெளியீடு நிகழ்ச்சியில் ேபசிய அவர், போதைப்பொருளுக்கான தலைநகர் விவகாரத்தில் பஞ்சாப்பை கேரளா முந்தி விட்டதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ‘நமது வளர்ச்சிக்கு மதுவும், லாட்டரியும் போதும் என … Read more

‘அமைச்சர்களின் பேச்சுக்கு முதல்வர் எதிர்வினை ஆற்றுவது தவறில்லை’- சொல்கிறார் திருநாவுக்கரசர்

‘ராகுல் காந்தி நடைப்பயணம், கட்சியின் தேசிய தலைவருக்கான தேர்தல், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைமை யார்…’ என்பது உள்ளிட்ட பரபர கேள்விகளோடு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியும், எம்.பி-யுமான திருநாவுக்கரசரைச் சந்தித்தேன்… “ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ’ யாத்திரையின் முக்கிய நோக்கம் என்ன?” “இந்தியா நிறைய வேற்றுமைகள் நிறைந்த நாடு. அந்த வேற்றுமைகள் கடந்து பல்வேறு மொழிகளுக்கான அங்கீகாரம், அந்தந்த மாநில கலாசாரத்தை மதித்து காங்கிரஸ் இவ்வளவு காலம் ஆட்சி செய்தது. ஆனால், அதை பிரித்தாளும் … Read more

சூரிய கிரகணம்..தமிழ்நாட்டில் மூடப்படாத திருவண்ணாமலை கோவில்

திருவண்ணாமலை: சூரிய கிரகணத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான இந்து கோவில்களில் நடை அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நடை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 25 ஆம் தேதி செவ்வாய் கிழமை மாலை 04.29 மணி முதல் 5.42 வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளது. கிரகணம் நிகழும் நாளன்று கோவில்களில் நடை அடைப்பது வழக்கமாக உள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக போற்றப்படுகிறது. எனவே … Read more