பிராய்லர் சிக்கன் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா! உண்மை என்ன?|Doubt of Common Man

விகடனின் ‘Doubt of common man’ பக்கத்தில் கோமதி என்ற வாசகர் “பிராய்லர் சிக்கன் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? பெண் குழந்தைகளை அது பாதிக்கிறதா?” என்று கேட்டிருந்தார். அதற்கான பதில் இங்கே. Doubt of common man குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி உண்ணக்கூடிய உணவாக பிராய்லர் சிக்கன் உள்ளது. பிராய்லர் சிக்கனை, பிரியாணி, சிக்கன் 65, கிரில் சிக்கன், ப்ரைடு ரைஸ் உள்ளிட்ட பல வடிவில் உணவாக எடுத்துக் கொள்கிறோம். இருப்பினும், … Read more

ரிஷி சுனக் சூப்பர் அமைச்சரவை… இலங்கையர் உட்பட முக்கியஸ்தர்களுக்கு வாய்ப்பு மறுப்பு

போரிஸ் மற்றும் லிஸ் ட்ரஸ் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பளித்து, ஒருமித்த ஆதரவைப் பெற ரிஷி முயற்சி ரிஷி தமது கட்சியில் செயல் திறம் மிகுந்தவர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் தற்போதைய இக்கட்டான சூழலை எதிர்கொள்ள செயல் திறம் மிகுந்தவர்களுக்கு தமது அமைச்சரவையில் வாய்ப்பளிக்க இருப்பதாக பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக் வாக்குறுதி அளித்துள்ளார். அந்தவகையில் பிரதமர் ரிஷி சுனக்கின் புதிய அணியில் யார் யார் என்ற பட்டியல் கசிந்துள்ளது. நிதியமைச்சராக ஜெர்மி ஹன்ட் தொடர்வார் என்றே கூறப்படுகிறது. … Read more

தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சார்லஸ் மன்னரை விடவும் பலமடங்கு சொத்துக்கள்… பிரதமர் இல்லத்தில் குடியேறும் கோடீஸ்வர தம்பதி ரிஷி- அக்‌ஷதா

ரிஷி சுனக் மற்றும் அக்‌ஷதா தம்பதியின் மொத்த சொத்துமதிப்பு சுமார் 730 மில்லியன் பவுண்டுகள்.  அக்ஷதா தமது தந்தையின் ஐடி சாம்ராஜ்யத்தில் சுமார் 430 மில்லியன் பவுண்டுகள் அளவுக்கு பங்குதாரர் பிரித்தானிய பிரதமர் இல்லமான 10 டவுனிங் தெருவில் புதிய பிரதமரான ரிஷி சுனக் மற்றும் அவரது கோடீஸ்வர மனைவி அக்‌ஷதா ஆகியோர் குடியேற இருக்கிறார்கள். இதுவரை 10 டவுனிங் தெருவில் பல பிரதமர்கள் மற்றும் அவரது மனைவி அல்லது துணை குடியேறியிருந்தாலும், முதன்முறையாக ஒரு கோடீஸ்வர தம்பதி … Read more

“மடியில் கனமில்லை வழியில் பயமில்லை!" – ஆறுமுகசாமி அறிக்கை குறித்து விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை அடுத்த கட்டியாவயலில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான விஜயபாஸ்கர்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா எங்களை ஆளாக்கியவர். எங்களை உருவாக்கியவர் மட்டுமல்ல, அவர் எங்களுக்கு தெய்வம். கடவுளாக திகழ்ந்தவர், அவர் மீண்டும் குணமாகி நலமோடு வர வேண்டும் என்று வேண்டிய லட்சோப லட்சம் தொண்டர்களில் நானும் ஒருவன். அதிலும் ஒரு அமைச்சராக நான் என் கடமையை முழுமையாக செய்தேன்.  ஆனால், ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் … Read more

1,000 பவுண்டுகள் அபராதம் செலுத்தவிருக்கும் சுமார் 1 மில்லியன் பிரித்தானிய மக்கள்: எச்சரிக்கை செய்தி

கடந்த ஆண்டில் மட்டும் 926,000 சாரதிகளின் உரிமங்கள் காலாவதியாகிவிட்டதாக தகவல் புதுப்பிக்க தவறிய சாரதிகளுக்கு கண்டிப்பாக 1,000 பவுண்டுகள் அபராதம் விதிக்க வாய்ப்பு பிரித்தானியாவில் காலாவதியான ஓட்டுநர் உரிமங்களை வைத்திருந்த சுமார் 1 மில்லியன் சாரதிகள் 1000 பவுண்டுகள் அபராதம் செலுத்த உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் DVLA வெளியிட்ட தகவலில், கடந்த ஆண்டில் மட்டும் 926,000 சாரதிகளின் உரிமங்கள் காலாவதியாகிவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய ஓட்டுநர் உரிமமானது 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் நிலையில், புகைப்பட அட்டையில் உள்ள படம் … Read more

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா துவக்கம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக துவங்கியது. இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா இன்று துவங்குகிறது. காலை 7. 30 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா இன்று கோலாகலமாக துவக்கம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக இன்று துவங்குகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உறுதி செய்ய வேண்டும்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்! ‘வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும்’ எனத் தமிழ் பாட்டி ஔவையார் பாடிச் சென்றுள்ளார். இவர் வரப்பு என்று குறிப்பிட்டுள்ளது வயல் வரப்பு மட்டுமல்ல, அணை, ஏரி, குளங்களின் கரைகளையும் சேர்த்துதான். தமிழ்நாடு மழை மறைவு பிரதேசம் என்பதால் மழைநீரை ஏந்திப் பிடிக்க, ஏராளமான நீர்நிலைகளை நம் முன்னோர் வைத்திருந்தார்கள். ஏந்தல், தாங்கல், பாக்கம் என்ற பெயரில் முடியும் ஊர்ப் பெயர்கள் இப்படித்தான் உருவாகின. தமிழ்நாட்டின் நிலவியல்படி மழை கொட்டித் … Read more