உறுதி செய்ய வேண்டும்!
அனைவருக்கும் பசுமை வணக்கம்! ‘வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும்’ எனத் தமிழ் பாட்டி ஔவையார் பாடிச் சென்றுள்ளார். இவர் வரப்பு என்று குறிப்பிட்டுள்ளது வயல் வரப்பு மட்டுமல்ல, அணை, ஏரி, குளங்களின் கரைகளையும் சேர்த்துதான். தமிழ்நாடு மழை மறைவு பிரதேசம் என்பதால் மழைநீரை ஏந்திப் பிடிக்க, ஏராளமான நீர்நிலைகளை நம் முன்னோர் வைத்திருந்தார்கள். ஏந்தல், தாங்கல், பாக்கம் என்ற பெயரில் முடியும் ஊர்ப் பெயர்கள் இப்படித்தான் உருவாகின. தமிழ்நாட்டின் நிலவியல்படி மழை கொட்டித் … Read more