உ.பியில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகை கொள்ளை: வீடியோ வைரல்| Dinamalar
லக்னோ: உத்தர பிரதேசம் காசியாபாத்தில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகை மற்றும் இளைஞரிடன் செல்போன் பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து சிசிடிவி காட்சி வெளியாகி இணையதளத்தில் வைரலாகி, பல்வேறு தரப்பினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் என்ற பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே பெண் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு இளம்பெண்ணை மிரட்டி, அவர் … Read more