27.10.22 வியாழக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | October – 27 | இன்றைய ராசிபலன்
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link
ஹைதராபாத் :தெலுங்கானாவில், ஒரு வீட்டில் சமையல் சிலிண்டர் வெடித்ததில், ஒருவர் உயிரிழந்தார்; எட்டு பேர் பலத்த காயமடைந்தனர். தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத் ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஹைதராபாத் அருகே உள்ள சில்கால்குடா பகுதியில் உள்ள ஒரு வீட்டில், சிலிண்டரில் இருந்து ‘காஸ்’ கசிந்துள்ளது. அதே நேரத்தில் மின் கசிவும் ஏற்பட்டதால், சிலிண்டர் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், சேதமடைந்த நான்கு வீடுகளில் ஒரு வீட்டைச் சேர்ந்த நாராயணசாமி, … Read more
2017-ம் ஆண்டு வெளியான சந்தியா மேனனின் `வென் டிம்பிள் மெட் ரிஷி’ (When Dimple Met Rishi), என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு நெட்ஃப்ளிக்ஸில் 2020-ம் ஆண்டு இந்தியில் வெளியான ரொமான்டிக் காமெடி வெப் சீரிஸ்தான் `மிஸ்மேட்ச்ட்’ (Mismatched). பிரஜக்தா கோலி, ரோஹித் சரஃப், ரன்விஜய் சிங்ஹா மற்றும் வித்யா மால்வதே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாரம்பரிய ஓல்ட் ஸ்கூல் பாலிவுட் காதலில் அதிக நம்பிக்கை உடைய ரிஷி, கோடிங் மட்டுமே தனது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் … Read more
தற்போது செயல்படும் உறுப்பினர்கள் வரிசையில் இல்லாத ஹரி மற்றும் ஆண்ட்ரூ ஆகியோரின் பதவிகளை பறிப்பார் ராணியார் கமிலா, இளவரசர் வில்லியம், ஹரி, ஆண்ட்ரூ மற்றும் இளவரசி பீட்ரைஸ் ஆகியோர் இடம்பெறுவார்கள் பிரித்தானிய ராஜகுடும்பத்தில் செயல்படும் உறுப்பினர்கள் வரிசையில் இல்லாத, இளவரசர் ஹரி மற்றும் ஆண்ட்ரூவுக்கு முக்கிய பொறுப்பு வழங்க மன்னர் சார்லஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மன்னர் சார்லஸ் முதன்முறையாக தமது ஆலோசகர்கள் குழுவில் 5க்கும் மேற்பட்டவர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த ஆலோசகர்கள் … Read more
தங்கவயல், : ”நாங்கள் எந்த ஒரு அரசியல் கட்சி பின்னணியிலும் இல்லை,” என, அமைப்பு சாரா தொழிலாளர் கவுன்சில் தலைவர் ராஜ்குமார் தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி: தங்கவயலில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் 20 ஆயிரம் பேர் உள்ளனர். 2023 சட்டசபைத் தேர்தலில் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பது நாங்கள் தான். தங்கவயலில்ஆட்டோ, லாரி, பஸ் ஓட்டுனர்கள், கட்டட தொழிலாளர்கள், கல் உடைப்போர், சமையல்காரர், தையற்கலை, கார்மென்ட்ஸ், தொழிலாளர் என பல்வேறு தொழில்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். … Read more
கர்நாடகாவில், பா.ஜ.க அரசின் வீட்டு வசதி துறை அமைச்சரான சோமன்னா, தன்னிடம் உதவி கேட்டு வந்த பெண்ணை அறைந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அப்பெண்ணிடம் அமைச்சர் மன்னிப்புக் கோரியுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலான அந்த வீடியோவில் உள்ள பெண், கர்நாடகாவின் கெம்பம்மா என்ற பகுதியை சேர்ந்தவர். கடந்த சனிக்கிழமை, அங்கு 173 பேருக்கு அரசு சார்பில் வீட்டு வசதி செய்து தரப்பட்டு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அவர்களில் ஒருவராக இந்தப் பெண்ணும் இருந்துள்ளார். Karnataka minister … Read more
மும்பையை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி ஒருவர், 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில், அச்சிறுமி வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், சிறுமியை வழிமறித்து அடுத்தடுத்து கேள்விகளை கேட்டதோடு, மாணவியின் நடத்தை குறித்து குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன், அந்த சிறுமியை `ஐட்டம்’ எனவும் திட்டியுள்ளார். இதன் உச்சமாக, மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்து மானபங்கமும் செய்துள்ளார். இளைஞரின் செயலால் அதிர்ந்த அச்சிறுமி, தன்னை விட்டுவிடும்படி கெஞ்சிக் கேட்டுள்ளார். … Read more
ரஷ்ய படைகள் அணு ஆயுத பயிற்சிகளை மேற்கொள்வதை விளாடிமிர் புடின் பார்வையிட்டார். எதிரிகளின் அணுசக்தி தாக்குதலுக்கு பதிலடியாக அணுசக்தி தாக்குதலை வழங்குவதற்கான பயிற்சி மேற்கொள்ளப்படுவதாக அறிவிப்பு. உக்ரைன் உடனான போரில் ரஷ்யா மிகப் பெரிய தாக்குதலை தூண்டக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில் ரஷ்ய படைகள் அணு ஆயுத பயிற்சிகளை மேற்கொள்வதை விளாடிமிர் புடின் பார்வையிட்டார். ரஷ்ய ராணுவ படையினரால் சில காலமாக திட்டமிடப்பட்டு இருந்த அணு ஆயுதப் பயிற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன, இதில் நாட்டின் அணுசக்தி படைகள் பாலிஸ்டிக் … Read more
சென்னை: தமிழகத்தில் தீவிரவாதம் தலை தூக்காமல் இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். கோவையில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு, அதில் சிக்கியவர்கள் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு போன்றவற்றால், தமிழ்நாட்டில் மீண்டும் பயங்கரவாரம் தலைதூக்குகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் தீவிரவாதம் தலை தூக்காமல் இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோவையில் … Read more