கேரளாவில் இளம்பெண் தற்கொலை: கணவன் 5 மாதங்களுக்குமுன் உயிரிழந்த நிலையில் விபரீத முடிவு

திருவனந்தபுரம், கேரளாவின் வயநாடு மாவட்டம் கலியடி பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன் (வயது 38). இவருக்கும் ரேஷ்மா (வயது 32) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தை ஒன்று உள்ளது. இதனிடையே, நர்சிங் படித்திருந்த சுகுமாரன் இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் வேலை பார்த்து வந்தார். அவர் அங்கு 80 வயது மூதாட்டி ஒருவருக்கு கேர் கிவ்வராக (மருத்துவ பராமரிப்பாளர்) வேலை செய்து வந்தார். ஆனால், கடந்த ஜுலை மாதம் ஜெருசலேமில் தான் … Read more

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு புத்தாண்டு வாழ்த்து

புதுடெல்லி, 2024-ம் ஆண்டின் கடைசி நாளுக்கு விடை கொடுத்து, 2026 புத்தாண்டை வரவேற்க உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பல்வேறு நாடுகளில் பட்டாசு மற்றும் இனிப்புகளுடன் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு புத்தாண்டை கொண்டாட்டத்துடன் வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். இந்தியாவில் புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. புத்தாண்டை வரவேற்பதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு புத்தாண்டு … Read more

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிலர் அரசியல் செய்கின்றனர்! மத்தியஅமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சனம்

மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதியின் உத்தரவை ஏற்காமல் சிலர் அரசியல் செய்கின்றனர்   என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டினார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த 4 ஆண்டுகளாக மிகச்சிறந்த முறையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசு நடத்தி வருவதாகத் தெரிவித்தார். கார்த்திகை தீபத்தன்று, திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக தீபம் ஏற்றும் இடம் மற்றும் மலை உச்சியில் உள்ள … Read more

டெல்லி: தீ விபத்தில் தம்பதி பலி

டெல்லி, தலைநகர் டெல்லியின் ஷாதரா நகர் ஷிவ்புரி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் முதல் தளத்தில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பிரேம் சாஹர் (வயது 75) அவரது மனைவி ஆஷா (வயது 65) ஆகிய இருவர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், வீட்டிற்குள் தீக்காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்த தம்பதியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். … Read more

எஸ்.ஐ.ஆர். படிவத்திற்கான ஆவணமாக, ஆதாரை மட்டுமே ஏற்க வேண்டும்! தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம்…

சென்னை: தமிழ்நாட்டில்,  எஸ்.ஐ.ஆர். படிவத்திற்கான ஆவணமாக, ஆதாரை மட்டுமே ஏற்க வேண்டும், கூடுதல் ஆவணங்கள் கேட்பதை தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் எழுதி உள்ளதுரு. எஸ்.ஐ.ஆர். பணிக்கு கூடுதல் ஆவணங்கள் கேட்பதை தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் எஸ் ஐ ஆர் பணிகள் நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 14 … Read more

அசாம்: மாந்திரீகத்தில் ஈடுபட்டதாக கூறி தம்பதி உயிருடன் எரித்து கொலை

திஸ்பூர், அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள பெலுகுரி முண்டா என்ற கிராமத்தை சேர்ந்தவர் கார்டி பிருவா(43). இவரது மனைவி மிரா பிருவா(33). இவர்கள் இருவரும் மாந்திரீகம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தாக கிராம மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து கார்டி பிருவாவின் வீட்டை அடித்து நொறுக்கினர். பின்னர் கார்டி பிருவா மற்றும் அவரது மனைவி மிரா ஆகிய இருவரையும் அவர்களின் வீட்டு வாசலில் வைத்து … Read more

பொங்கல் பண்டிகை: சொந்த ஊருக்கு செல்ல இதுவரை 77,392 பேர் முன்பதிவு!

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி,  சொந்த ஊருக்கு செல்ல இதுவரை 77,392 பேர் முன்பதிவு செய்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு  விடுமுறை தினங்கள், வார விடுமுறை, பண்டிகைகால விடுமுறை நாட்களில் பொதுமக்களின் தேவைக்காக வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளையும் இயக்கி வருகிறது. பண்டிகை காலத்திற்கு ஏற்றவாறு குறைந்தது ஆயிரம் முதல் பல ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கி வருகிறது. இந்த நிலையில், 2026 ஜனவரியில் வரும் பொங்கல் பண்டிகையையொட்டியும் சிறப்பு பேருந்துகள் … Read more

உலகில் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்தது

புதுடெல்லி, உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா உருவெடுத்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2025-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 4.18 டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புடன் இந்தியா ஜப்பானை முந்தி உலகின் 4-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. இந்த சீரான வளர்ச்சியில் சென்றால் 2030-ம் ஆண்டுக்குள் 7.30 டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்ற … Read more