“அறிவுப்பூர்வமாக விவாதம் நடத்த பாஜக-வில் ஆளில்லை” – சொல்கிறார் தொல்.திருமாவளவன்
“திமுக எம்.பி ஆ.ராசா சனாதனம் குறித்து சில கருத்துக்களைத் தொடர்ந்து பேசிவருகிறார். அதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்களே?” “ஆ.ராசா பேசிவரும் கருத்துகள், அவருடைய சொந்த கருத்துகள் அல்ல. மனுதர்மத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களைத்தான் அவர் பேசிவருகிறார். இப்படியெல்லாம் மனு தர்மத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று அவர் கூறுகிறார். அதற்காக அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த மோசமான கருத்து இடம்பெற்றிருக்கும் அந்த புத்தகத்தைத்தான் தடை … Read more