வரதஆஞ்சநேயர் திருக்கோயில், பெரணமல்லூர்

வரதஆஞ்சநேயர் திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரில் அமைந்துள்ளது. மலைகளும் வயல்களும் நிறைந்த இந்த ஊரில் வாழ்ந்த ஒரு தம்பதியருக்கு நீண்ட நாட்களாகவே குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. ஒருநாள் அவர்கள் வயல் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கலப்பையில் ஏதோ தட்டுப்பட, அந்த இடத்தை தோண்டிப் பார்க்க, அங்கே அனுமன் சிலை இருந்ததைக் கண்டு வியந்தனர். பின்னர் அருகேயிருந்த சிறுகுன்றின்மேல் ஊர் மக்கள் உதவியுடன் அனுமனைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர். அடுத்த வருடமே அந்த தம்பதியருக்கு குழந்தை பிறந்தது. … Read more

செப்.24: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ஐ.என்.எஸ்., தலைவராகராஜ பிரசாத் ரெட்டி தேர்வு| Dinamalar

புதுடில்லி,:இந்திய பத்திரிகைகள் சங்க தலைவராக ‘சாக்ஷி’ நாளிதழின் கே.ராஜ பிரசாத் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஐ.என்.எஸ்., எனப்படும் இந்திய பத்திரிகைகள் சங்க ஆண்டு கூட்டம் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நேற்று நடந்தது. இதில், 2022 – 2023ம் ஆண்டுகான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தலைவராக சாக்ஷி நாளிதழின் கே.ராஜ பிரசாத் ரெட்டி, துணைத் தலைவராக ஆஜ் சமாஜின் ராகேஷ் சர்மா, உதவி தலைவராக மாத்ருபூமியின் எம்.வி. ஷ்ரேயம்ஸ் குமார், கவுரவ பொருளாளராக அமர் உஜாலாவின் தன்மய் மகேஸ்வரி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.நிர்வாக குழு … Read more

வரதட்சணை புகார் கொடுத்து சிறையில் தள்ளியதால் ஆத்திரம் 2-வது மனைவியை கடத்தி கொலை செய்ய திட்டமிட்ட கணவர்

பெங்களூரு: பெங்களூரு மல்லேசுவரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் சித்தார்த் ஒசமணி. காப்பீடு நிறுவன ஊழியர். சித்தார்த்துக்கு திருமணம் முடிந்து மனைவி, பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் சித்தார்த், விதவை பெண் ஒருவரை 2-வதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் 2-வது மனைவிக்கு பிறந்த ஆண் குழந்தையை தனது முதல் மனைவியின் சகோதரிக்கு குழந்தை இல்லாததால் கொடுத்ததாக தெரிகிறது. இதனால் சித்தார்த் மீது வரதட்சணை கொடுமை மற்றும் … Read more

நேபாளத்தில் பஸ் விபத்து இந்தியர் உட்பட 7 பேர் பலி| Dinamalar

காத்மாண்டு :நேபாளத்தில் மலைப்பாதையில் மினி பஸ் கவிழ்ந்த விபத்தில், இந்தியர் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர். நம் அண்டை நாடான நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து, பிர்குஞ்ச் நோக்கி மினி பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. மலைப்பாதையில் ஜூரிகெட் என்ற இடத்தில் செங்குத்தான வளைவில், பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உயிரிழந்தனர். இதில், பீஹாரைச் சேர்ந்த ஷரன் நாராயண் ஷர்மா, ௨௫, என்ற இளைஞரும் ஒருவர். … Read more

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய இயக்குனர் நியமனம்| Dinamalar

புதுடில்லி :புதுடில்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை இயக்குனராக எம்.ஸ்ரீனிவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.மத்திய பணியாளர் மற்றும்பயிற்சி துறை வெளியிட்டு உள்ள அறிக்கை:தெலுங்கானா மாநிலம்ஹைதராபாதிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லுாரி குழந்தைகள் நலப் பிரிவு துறைத் தலைவராக உள்ள டாக்டர் எம்.ஸ்ரீனிவாஸ், புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகள்அல்லது 65 வயது பூர்த்தியடைவது, இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை ஸ்ரீனிவாஸ் இந்தப் பதவியில் இருப்பார்.புதுடில்லி எய்ம்சில், 2017 முதல் இயக்குனராக இருந்த ரந்தீப் குலேரியா நேற்றுடன் பணி … Read more

எய்ம்ஸ் மருத்துவமனைக்குபுதிய இயக்குனர் நியமனம்| Dinamalar

புதுடில்லி,:புதுடில்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை இயக்குனராக எம்.ஸ்ரீனிவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.மத்திய பணியாளர் மற்றும்பயிற்சி துறை வெளியிட்டு உள்ள அறிக்கை:தெலுங்கானா மாநிலம்ஹைதராபாதிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லுாரி குழந்தைகள் நலப் பிரிவு துறைத் தலைவராக உள்ள டாக்டர் எம்.ஸ்ரீனிவாஸ், புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அடுத்த ஐந்து ஆண்டுகள்அல்லது 65 வயது பூர்த்தியடைவது, இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை ஸ்ரீனிவாஸ் இந்தப் பதவியில் இருப்பார்.புதுடில்லி எய்ம்சில், 2017 முதல் இயக்குனராக இருந்த ரந்தீப் குலேரியா நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். … Read more

காஷ்மீரில் ஜனநாயகத்தை அழித்து விட்டது இந்தியா:ஐ.நா.வில் பாக்.பிரதமர் பேச்சு| Dinamalar

நியூயார்க்: காஷ்மீரில் ஜனநாயகத்தை அழித்து விட்டது இந்தியா என ஐ.நா.வில் பாக்.பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசினார். ஐ.நா., பொது சபை 77வது கூட்டம் நியூயார்க்கில் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியது, கடந்த 1947-ம் ஆண்டு முதல் இந்தியாவுடன் 3 போர்களை பாகிஸ்தான் சந்தித்துள்ளது. இதனால் இரு தரப்பிலும் வறுமை, வேலையின்மை மட்டுமே அதிகரித்துள்ளது. காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவை நீக்கியதன் மூலம் ஜனநாயகத்தை இந்தியா அழித்துவிட்டது. நம் … Read more

உலகின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்கள்.. ஸ்விக்கி, ஜொமைட்டோவிற்கு எந்த இடம்?

உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இந்தியாவை பொருத்தவரை Zomato மற்றும் Swiggy ஆகிய இரண்டு நிறுவனங்கள் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கொண்டுள்ளன. இந்த நிலையில் Zomato மற்றும் Swiggy ஆகிய இரண்டு நிறுவனங்களும் உலக அளவில் அதிக உணவுகளை டெலிவரி செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சோமேட்டோ Instant: 10 நிமிட டெலிவரி எப்படிச் சாத்தியம்..? தீபிந்தர் கோயல் பலே விளக்கம்..! … Read more

வக்பு சொத்து அபகரிப்பு : விசாரிக்க சொன்ன அமித்ஷா!| Dinamalar

தமிழக வக்பு வாரியம், தங்கள் சொத்துக்களை மீட்டெடுக்க, பத்திரப்பதிவு துறை வாயிலாக போராடி வருகிறது. இந்நிலையில், தனியார் ஆக்கிரமிப்பில் இருக்கும் வக்பு சொத்தை மீட்டெடுக்க, வாரியம் உதவி செய்யாமல், தனியாருக்கு உதவி வருவதாக, சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த தில்ஷத் பேகம், 70 என்பவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். தில்ஷத் பேகம் கூறியதாவது: சென்னையின் பல பகுதிகளிலும், ஆற்காடு நவாப்புக்கு சொந்தமான வக்பு சொத்துக்கள் உள்ளன. அதில், சில சொத்துக்கள், திருவல்லிக்கேணியில் உள்ள, ‘அசார் … Read more