1 வருட சரிவில் டிசிஎஸ், இன்ஃபோசிஸ் பங்குகள்.. இது வாங்க சரியான வாய்ப்பா?

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் சரிவில் காணப்படுகின்றன. மேற்கோண்டு ஐடி துறையில் தாக்கம் இருக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக அமெரிக்கா போன்ற மேக்ரோ பொருளாதாரங்களில் சரிவு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வருவாயில் வீழ்ச்சியினை கண்டுள்ளன. நடப்பு ஆண்டில் இதுவரையில் ஐடி இன்டெக் ஆனது 27% மேலாக சரிவினைக் கண்டுள்ளது இந்த 3 பங்குகளை வாங்கலாம்.. தரகு நிறுவனத்தின் சூப்பர் பரிந்துரை! டிசிஎஸ் சரிவு இந்த … Read more

“சுதந்திர ஜனநாயகமுள்ள இந்தியாவில் இறப்பதையே நான் விரும்புகிறேன்" – தலாய் லாமா

ஆன்மீக சிந்தனைகளாலும், அறிவார்ந்த அரசியல் பார்வைகளாலும் உலகம் முழுவதும் மதிப்புமிக்க மனிதராக அறியப்படுபவர் தலாய் லாமா. முக்கியமாக இவர், புத்தமதத்தைத் தழுவிய திபெத்திய ஆன்மீகத் தலைவராவார். இருப்பினும் சீன அதிகாரிகள் அவரை ஒரு சர்ச்சைக்குரிய நபராகவும் பிரிவினைவாத நபராகவும் அடிக்கடி கருதுகின்றனர். இந்தநிலையில் தலாய் லாமா, தன்னுடைய இறப்பு சீனாவைக் காட்டிலும், சுதந்திர ஜனநாயகமுள்ள இந்தியாவில் நிகழவேண்டும் என்று கூறியிருக்கிறார். தலாய் லாமா யுனைடெட் ஸ்டேட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் பீஸ்(USIP) அமைப்பு, ஹிமாச்சல பிரதேசம், தர்மசாலாவில் உள்ள … Read more

ராகுல் காந்தி தான் கேப்டன் அசோக் கெலாட் பேச்சு…

“ராகுல் காந்தி பெயரை கேட்டு மக்கள் ஒற்றுமையாக எழுச்சியுடன் திரண்டு வருவதை அனைவரும் கண்கூடாக பார்க்க முடிகிறது, அவர் தொண்டர்களின் கேப்டன்” என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமை பயணத்தின் 15 வது நாள் பாதயாத்திரை முடிவில் த்ரிசூர் மாவட்டம் சாலகுடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அசோக் கெலாட் இவ்வாறு குறிப்பிட்டார். “ராகுல் காந்திக்கு மக்களிடையே இருக்கும் வரவேற்பைக் கண்டு பாஜக-வுக்கு வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக நேரு குடும்பத்தைச் … Read more

விலை உயர்வால் வாங்கும் சக்தி குறைந்துள்ளது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

சென்னை: பணவீக்கம், விலைவாசி உயர்வு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். விலை உயர்வால் வாங்கும் சக்தி குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குருவாயூர் மேல்சாந்தியாகும் ரஷ்ய ஆயுர்வேத டாக்டர்| Dinamalar

திருச்சூர் : உலகப் புகழ் பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தி எனப்படும் தலைமை அர்ச்சகராக, இளம் வயது ஆயுர்வேத மருத்துவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணர் கோவில் உலகப் புகழ் பெற்றது. இந்தக் கோவிலில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மேல்சாந்தி நியமிக்கப்படுவார். இந்த வகையில், அக்., 1 முதல் அடுத்த ஆறு மாதங்களுக்கு மேல்சாந்தி பதவிக்கு, கிரண் ஆனந்த் கக்கட், 34, என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருச்சூரின் பாரம்பரிய ஓதிக்கண் குடும்பத்தைச் … Read more

11 நாள் விடுமுறை.. ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த Meesho..!

பாம்பே ஷேவிங் கம்பெனியின் நிறுவனர்-சிஇஓ சாந்தனு தேஷ்பாண்டே, இளம் வயதில் பணியில் சேர்பவர்கள் ஒரு நாளுக்கு 18 மணி நேரம் என்று குறைந்தது 4-5 வருடங்கள் பணியாற்றுங்கள் என்று தனது லிங்க்ட்இன் கணக்கில் பதிவிட்டார். Pristyn Care நிறுவனத்தின் இணை நிறுவனரான ஹர்சிமர்பீர் சிங் தனது லிங்கிடுஇன் கணக்கில் தனது நிறுவனத்தில் சரியான ஊழியர்களைச் சேர்வு செய்யப் பயன்படுத்தும் கொடுமையான இண்டர்வியூ ஹேக் பற்றிய பதிவுகள் இணையத்தில் டிரெண்டிங்க் ஆனது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மீஷோ நிறுவனம் ஊழியர்களின் … Read more

`கொரில்லா போர்த்தந்திரம்.. தாதர் சிவாஜி பார்க்கில் பொதுக்கூட்டம்' – தாக்கரே தரப்பு திட்டவட்டம்

மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் ஒவ்வொரு ஆண்டும் தசராவன்று சிவசேனா பொதுக்கூட்டம் நடத்துவது வழக்கம். இக்கூட்டத்தில் கட்சித் தலைவர் உரையாற்றுவது வழக்கம். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய முறைப்படி இந்த பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. சிவசேனா எதிர்க்கட்சியாக இருந்தபோது கூட பொதுக்கூட்டம் நடத்தாமல் இருந்ததில்லை. தற்போது சிவசேனா இரண்டாக உடைந்துவிட்டது. அதிருப்தி கோஷ்டி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பாஜகவுடன் சேர்ந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்திருக்கிறார். இதனால் உத்தவ் தாக்கரே தரப்பில் முன் கூட்டியே தாதர் சிவாஜி பார்க்கில் … Read more

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்: சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டதாக 36 யுடியூப் சானல்கள் மீது வழக்கு பதிவு

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டதாக 36 யுடியூப் சானல்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது. கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்தைதொடர்ந்து  அங்கு பெரும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறைக்கு காரணமாக சமூக வலைதளங்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது. சில அமைப்பினர் யுடியூப், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடையே வதந்திகளை பரப்பி வன்முறைக்கு வித்திட்டனர். இதனால்,  … Read more

பதிவுத்துறை வருவாய் ரூ. 8,000 கோடியை கடந்ததாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தாவல்

சென்னை: பதிவுத்துறை வருவாய் ரூ. 8,000 கோடியை கடந்ததாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தாவல் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் இதே நாளில் எட்டப்பட்ட ரூ.5,757 கோடியை விட ரூ. 2.325 கோடி அதிகமாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

1300 ஆண்டுகளுக்குமுன் மூழ்கிய கப்பல்.. இஸ்ரேல் கடற்கரையில் கண்டுபிடிப்பு..ஆராய்ச்சியாளர்கள் உற்சாகம்

International oi-Yogeshwaran Moorthi இஸ்ரேல்: 1300 ஆண்டுகளுக்கு கடலில் மூழ்கிய பழங்கால கப்பலை கடற்கரை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதில் பழங்காலத்தைச் சேர்ந்த கலைப்பொருட்கள், பானைகள் உள்ளிட்டவை கண்டு எடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் கரையோரத்தில் பழங்கால கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்கரை ஆராய்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு கடலில் அடிப் பகுதியில் டைவிங் செய்திருந்த இருவர், ஒரு மரத்துண்டு ஒட்டி இருப்பதைக் கண்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் கடலுக்கு அடியில் சென்று பார்த்தபோது, சுமார் 25 … Read more