டிசிஎஸ் ஊழியர்களே ஆபீஸ் கிளம்புங்க.. வாரம் 3 நாள் கட்டாயம்.. புதிய உத்தரவு..!

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்த நிலையிலும், கொரோனா தடுப்பு மருந்து அனைத்து ஊழியர்களுக்கும் அளிக்கப்பட்டு உள்ள நிலையில், இயல்பான வர்த்தகக் கட்டமைப்புக்குத் திரும்ப டிசிஎஸ் நிறுவனமும் முடிவு செய்துள்ளது. ஆனால் டிசிஎஸ் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது டிசிஎஸ் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஈமெயில் மூலம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. கடைசியில் டிசிஎஸ்-ம் அறிவித்தது.. ஐடி ஊழியர்கள் ஷாக்..! டிசிஎஸ் நிறுவனம் டிசிஎஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் நிறுவனங்கள் மற்றும் … Read more

தனுஷ் நடித்த ‘நானே வருவேன்’ செப். 29 ரிலீஸ்…

செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் ‘நானே வருவேன்’. கடந்த வாரம் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்தப் படம் செப்டம்பர் 29 அன்று திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சைக்கோ க்ரைம் திரில்லராக உருவாகி உள்ள இந்தப் படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். எல்லி அவரம் மற்றும் இந்துஜா நாயகிகளாக நடித்துள்ளனர். பிரபு, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு யுவன் … Read more

குவாரி விவகாரங்களில் அரசு அதிகாரிகள் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவர்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரிக்கை

சென்னை:  குவாரி விவகாரங்களில் அரசு அதிகாரிகள் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவர் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. ராமநாதபுரம் மலட்டாற்றில் மணல் குவாரி நடத்த தடைவிதிக்கக் கோரிய வழக்கில் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

15 வயது சிறுமிக்கு திருமணம் – சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 2 பேர் அதிரடி கைது!

Tamilnadu oi-Mathivanan Maran சிதம்பரம்: 15 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்த சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர், திருமணம் செய்த தீட்சிதர் உள்ளிட்டோரைபோலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சிதம்பரம் அதாவது தில்லை தீட்சிதர்கள் தனித்துவமானவர்கள் என கூறப்படுகிறது. திருக்கயிலாயத்தில் இருந்துச சிவபெருமானோடு சிதம்பரத்துக்கு வந்தவர்கள்தான் இந்த தீட்சிதர்கள் என்கிறது புராண வரலாறு. சிதம்பரம் தீட்சிதர்களைப் பொறுத்தவரை மொத்தமே 4 கோத்திரங்கள் எனப்படும் உட்பிரிவினர்தான். ஸ்ரீவத்ஸ கோத்திரம், கௌண்டின்ய கோத்திரம், ரிஷிக்யான்யர் கோத்திரம், விஸ்வாமித்திர கோத்திரம் ஆகிய … Read more

தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு| Dinamalar

பெங்களூரு: முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்துள்ளது தொடர்பான வழக்கில், விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்து, இன்று(செப்.,22) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு எதிராகத் துவங்கிய போராட்டம் மாநிலம் முழுவதும் பரவியதால், ஹிஜாபுக்கு அந்த மாநில அரசு கடந்த பிப்ரவரி 5ம் தேதிதடை விதத்து உத்தரவிட்டது. இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி … Read more

மிக கடுமையான முடிவு.. விப்ரோ முடிவால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி..!

ஐடி துறையில் சமீப காலமாக பெரும் விவாத பொருளாக இருந்து வந்த moonlighting என்ற வார்த்தை, தற்போது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இதுவரையில் எச்சரிக்கை மட்டுமே விடுத்து வந்த ஐடி நிறுவனங்கள், தற்போது பணி நீக்க நடவடிக்கையிலும் இறங்கியுள்ளன. சில தினங்களுக்கு முன்பு விப்ரோ நிறுவனம் moonlighting என்பதை சுட்டிக் காட்டி 300 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. work from anywhere ஆப்ஷன் உடன் வேலை..!! பெரும் … Read more

கருணாநிதி குடும்பத்துடன் நெருக்கம் டு அப்செட்… சுப்புலட்சுமி ஜெகதீசனின் அரசியல் ஃப்ளாஷ்பேக்

ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகாவில் உள்ள வடக்கு புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வி.எஸ்.சின்னுசாமி -அங்காத்தாள் தம்பதிக்கு மகளாக பிறந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், கொடுமுடி அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். அரசியலில் ஆர்வம் கொண்ட இவர் ஆரம்பத்தில் அதிமுக-வில் ஈடுபாடு கொண்டிருந்தார். 1977 சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றியை கைவசமாக்கியதுடன், ஜவுளி, கதர்த் துறை அமைச்சராகவும் ஆனார் சுப்புலட்சுமி ஜெகதீசன். அப்போதைய அதிமுக அமைச்சரவையின் நிதி … Read more

நடிகர் போண்டாமணிக்கு முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் சிகிச்சை! அமைச்சர் மா.சு தகவல்..

சென்னை: சிறுநீரக பாதிப்பு காரணமாக, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நகைச்சுவை நடிகர் போண்டா மணியை இன்று சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் போண்டாமணி அவர்களை சந்தித்து அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்ததாகவும், அவருக்கான  முழு செலவையும் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுதிட்டத்தின் மூலம் ஏற்ககப்படும் என உறுதியளிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நகைச்சுவை நடிகர் போண்டா மணி, சென்னை அரசு பொதுமருத்துவமனையில் … Read more

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.37,400-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.37,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.4,675-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசுகள் உயர்ந்து ரூ.63-க்கு விற்பனை செய்யப்படுகிறது.