லொட்டரி வென்றதை நடித்து காட்டிய நபருக்கு மீண்டும் அடித்த அதிர்ஷ்டம்! நேரலையில் உலகமே பார்த்த காட்சி இப்போது வைரல்

கோமாவில் இருந்து மீண்டு வந்த நபருக்கு விலைஉயர்ந்த கார் ஒன்று பரிசாக விழுந்தது. பரிசு விழுந்ததற்காக தொலைக்காட்சி ஒன்றிருக்கு லொட்டரி சீட்டை வாங்கி சுரண்டுவது போல் நடித்த அவருக்கு மீண்டும் ஒரு பெரிய தொகை பரிசாக விழுந்தது. (வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது) கோமாவில் இருந்து மீண்ட அவுஸ்திரேலிய நபர் ஒருவர் லொட்டரியில் பரிசு வென்றதை நடித்துக்காட்டும்போது, மீண்டும் அவரும் பெரும் தொகை பரிசாக விழுந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் இப்போது பல ஆண்டுகள் கழித்து மீண்டும் … Read more

மூக்கு வழி செலுத்தும் தடுப்பு மருந்துஅவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி| Dinamalar

புதுடில்லி, ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் தயாரித்துள்ள, மூக்கு வழியாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பு மருத்தின் அவசரகால பயன்பாட்டுக்கு டி.சி.ஜி.ஐ., அனுமதி அளித்துள்ளது.நம் நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, ‘கோவிஷீல்டு, கோவாக்சின்’ உள்ளிட்ட தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதில், ‘கோவாக்சின்’ தடுப்பூசியை, தெலுங்கானாவின் ஹைதராபாத்தை சேர்ந்த, ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் தயாரித்து வினியோகித்து வருகிறது. இந்த நிறுவனம், மூக்கு வழியாக செலுத்தக்கூடிய, ‘பிபிவி 154’ என்ற கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து உள்ளது. இந்த மருந்தை 18 … Read more

பெங்களூர் ஐடி ஊழியர்களுக்கு மீண்டும் WFH.. மழை வெள்ளத்தில் மூழ்கிய அலுவலகங்கள்..!

பெங்களூர்: இந்தியாவில் ஐடி துறைக்குத் தலைநகராக விளங்கும் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் கனமழை காரணமாகப் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் வீடுகள் மட்டும் அல்லாமல் பெரிய பெரிய டெக் பார்க், பயோ டெக் பார்க் நிறுவனங்களிலும் மழை வெள்ளம் புகுந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் திங்கட்கிழமை பெரும்பாலான ஊழியர்களை மழை வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட நிலையில், இன்று அனைத்து பெங்களூர் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் கொடுத்துள்ளது. சென்னை தான் மழை வெள்ளத்தில் … Read more

லலித் மோடி – சுஷ்மிதா சென் காதல் முடிவுக்கு வந்தது?

புதுடில்லி :’இந்தியன் ப்ரீமியர் லீக்’ எனப்படும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளின் நிறுவனரான லலித் மோடி – பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் இடையிலான காதல் முறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.ஐ.பி.எல்., டி – 20 கிரிக்கெட் போட்டிகளை துவங்கி, அதன் முதல் தலைவராக இருந்தவர் லலித் மோடி, 58. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணை தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவர் பல்வேறு ஊழல் புகாரில் சிக்கியதைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டன் சென்று … Read more

இண்டிகோவின் 6 புதிய நிறுவனம்.. வெளிநாடு செல்லும் பயணிகள் மகிழ்ச்சி!

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ விமான நிறுவனம் புதிதாக 6 விமானங்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. உள்நாட்டு விமான போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில் கடந்த ஆண்டு 38 புதிய விமானங்களை அறிமுகப்படுத்திய இண்டிகோ, தற்போது வெளிநாட்டு விமான பயணத்தையும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையிலான தொடர்பை அதிகரிக்க இண்டிகோ நிறுவனம் 6 புதிய விமானங்களை அறிமுகப்படுத்த உள்ளதால் வெளிநாட்டு விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். … Read more

மூக்கு வழியே கோவிட்-19 தடுப்பு மருந்து; பாரத் பயோடெக்கிற்கு மத்திய அரசு அனுமதி!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இன்னமும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. இந்தியா உள்ளிட்ட நாடுகள், கொரோனா தொற்றுக்கு தடுப்பூசிகளை கண்டறிந்து, மக்களுக்கு செலுத்தியதன் பயனாக, தொற்றுப் பரவல் குறைந்துள்ளது. எனினும், கொரோனாவை முழுமையாக விரட்டும் நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாவுக்கு மூக்கு வழியே செலுத்தும் தடுப்பு மருந்தின் பயன்பாட்டுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டாவியா வேண்டாம் டாட்டூ மோகம்… கொட்டிக்கிடக்கும் ஆபத்துகள்… எச்சரிக்கும் மருத்துவர்! … Read more

அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக ‘சின்னதல’ சுரேஷ் ரெய்னா அறிவிப்பு…

டெல்லி: ஐபிஎல் உள்பட அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக  ‘சின்னதல’ என்று சிஎஸ்கே ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா அறிவித்து உள்ளார்.  அனைத்து வகையான கிரிக்கெட் விளையாட்டுகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது ஓய்வுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள சுரேஷ் ரெய்னா,   நாட்டுக்காகவும், உத்தர பிரதேச மாநிலத்துக்காகவும் விளையாடியது, தனக்கு கிடைத்த மிகப்பெரும் மரியாதை.  தனக்கு ஆதரவு அளித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், உத்தர பிரதேச கிரிக்கெட் சங்கம், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் … Read more

என்.எஸ்.இ., முன்னாள் தலைவர் ரவி நாராயணன் கைது| Dinamalar

புதுடில்லி- பண மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள என்.எஸ்.இ., எனப்படும் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைவர் ரவி நாராயண் கைது செய்யப்படடார். .தேசிய பங்குச் சந்தையின் ஆலோசகராக ஆனந்த் சுப்ரமணியன் என்பவரை நியமனம் செய்ததில் மோசடி நடந்ததாக, என்.எஸ்.இ.,யின் முன்னாள் நிர்வாக இயக்குனர்களான சித்ரா ராமகிருஷ்ணா, ரவி நாராயண் ஆகியோர் மீது, ‘செபி’ எனப்படும் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு குற்றஞ்சாட்டியது. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் நிர்வாக இயக்குனர் என்.எஸ்.இ., … Read more

வங்கி கணக்கிற்கு திடீரென வந்த $50 பில்லியன்.. உலகப்பணக்காரர் பட்டியலில் கிடைத்த இடம்

அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவருக்கு திடீரென தனது வங்கி கணக்கில் 50 பில்லியன் டாலர் வரவு வைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஒரே நாளில் அவர் உலக பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரே நாளில் அவரது வங்கி கணக்கிற்கு 50 பில்லியன் டாலர் வரவு வைக்கப்பட்டதை அடுத்து அவர் என்ன செய்தார் என்பதை தற்போது பார்ப்போம். காதல் ஸ்கேம்.. ஆப் மூலம் பல ஆயிரம் டாலர் மோசடி.. சொகுசு கார்கள், … Read more

“எனக்கு XL மட்டும்தான் ஓட்டத்தெரியும் சார், அதனால..!" – மாட்டிக்கொண்ட டூவீலர் திருடனின் வாக்குமூலம்

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக டூவீலர் திருட்டு நடந்துவந்தது‌. இது குறித்து ஜான்பீட்டர் என்பவர் வத்திராயிருப்பு போலீஸில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர். டூவீலர் திருட்டு வழக்கை விசாரித்ததில், டி.வி.எஸ்-XL., மற்றும் பழைய டி.வி.எஸ்-50 வாகனங்கள் மட்டுமே தொடர்ச்சியாக திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தியதில் அப்பகுதியில் சைக்கிள், கியர் இல்லாத டூவீலர் என வாகனத் திருட்டில் ஈடுபடுவது வத்திராயிருப்பைச் … Read more