தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் விடிய விடிய என்ஐஏ நடத்திய ரெய்டில் 106 பிஎஃப்ஐ பிரமுகர்கள் கைது!

டெல்லி: தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய நடத்திய என்ஐஏ  ரெய்டில் 106 பிஎஃப்ஐ (பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா)  பிரமுகர்கள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்ற பெயரிலான இஸ்லாமிய கட்சி, தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவ்வப்போது சோதனை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்த … Read more

ஈபிஎஸ் ஆக்கிரமிப்பு மூலம் முழு சாதிக் கட்சியான அதிமுக: மருது அழகுராஜ்

சென்னை: பழனிச்சாமியின் ஆக்கிரமிப்பு மூலம் அதிமுக தன்னை முழுமையான சாதிக் கட்சியாக பிரகடனம் செய்துள்ளதாக மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். அதிமுக சாதிக் கட்சியாக பிரகடனம் செய்துள்ளதை செங்கோட்டையன் பொது மேடையிலேயே அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

கண்ணை மறைத்த கள்ளக் காதல்.. ஒரே ஊசியில் கணவனை காலி செய்த 'ஒத்தரோசா!'

India oi-Yogeshwaran Moorthi கம்மம்: திருமணத்தை மீறிய உறவு காரணமாக கணவனை காதலன் மூலம் விஷ ஊசி செலுத்தி மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கம்மம், பொப்பரானி கிராமத்தை சேர்ந்தவர் ஷேக் ஜமால் சாயபு. இவர் தனது மகளின் வீட்டில் உள்ள மனைவியை அழைத்து வருவதற்காக வல்லபீ பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வல்லபீ கிராமத்தின் அருகே சாலையில் நின்றிருந்த ஒருவர், ஜமீலிடம் லிப்ட் கேட்டுள்ளார். பின்னர் அவரையும் தனது … Read more

என்ஐஏ ரெய்டு குறித்து டில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: புதுடில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீது என்ஐஏ சோதனைகள், குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என கேரளா கோழிக்கோடு, டில்லி, மும்பை, அசாம், தெலுங்கானா, பெங்களூரூ, லக்னோ, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட 13 மாநிலங்களில் தேசிய புலனாய்வு படையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனை மேற்கோண்டனர். பாப்புலர் … Read more

இந்தியாவுக்கு அடுத்த 10 வருடம் ராஜயோகம்.. ஜேபி மோர்கன் சிஇஓ சொன்ன கணிப்பு..!

அமெரிக்காவின் பணவீக்கம் நினைத்ததைக் காட்டிலும் வேகமாகவும், அதிகமாகவும் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. புதன்கிழமை முடிந்த அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்-ன் இரு நாள் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் உயர்த்தியது. இது சர்வதேச சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது போலவே இந்திய சந்தையைப் பாதித்தது. இந்த நிலையில் ஜேபி மோர்கன் சிஇஓ சொன்ன கணிப்பு இந்திய முதலீட்டாளர்களை மட்டும் அல்லாமல் சர்வதேச முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கை கொடுத்துள்ளது. இந்த 3 பங்குகளை … Read more

மோஸ்ட் வான்டட் கிரிமினலுடன் ஒரு வருடம் டேட்டிங்… பெண் வெளியிட்ட தகவல்!

இங்கிலாந்தில் `மோஸ்ட் வான்டட் கிரிமினல்’ எனத் தேடப்பட்டவருடன் ஒரு வருடம் உறவில் இருந்தது குறித்து பெண் ஒருவர் தகவல் வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “என் பெயர் ஸ்டெல்லா பாரிஸ். 35 வயதான எனக்கு சமீபத்தில் தான் அந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது, 2003-ல் பிரையன் வாட்டர்ஸ் எனும் பெண்ணை அவரின் குழந்தைகள் கண் முன் கொலை செய்த ஒரு கொடூரருடன் நான் ஒரு வருடமாக தங்கியிருந்திருக்கிறேன். … Read more

தங்கபாண்டியனின் உடலை இரு நாட்களில் பெற வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி உத்தரவு

மதுரை: விருதுநகர் அருப்புக்கோட்டையில் விசாரணையின் போது இறந்ததாக கூறப்படும் தங்கபாண்டியனின் உடலை இரு நாட்களில் பெற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உடலை பெற தவறினால் காவல்துறையினரே உரிமை கோரப்படாத உடல்களை அடக்கம் செய்வதுபோல் அடக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. தங்கபாண்டியனின் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டது.

20% சம்பள அதிகரிப்பு.. கொண்டாட்டத்தில் ஸ்பைஸ்ஜெட் பைலட்கள்.. மத்தவங்களுக்கு?

பட்ஜெட் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் பைலட்களுக்கு 20% சம்பள அதிகரிப்பினை செய்துள்ளது. இந்த சம்பள அதிகரிப்பானது அக்டோபர் மாதம் முதல் செயல்பாட்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா காலத்தில் முடங்கியிருந்த விமான சேவையானது, தற்போது தான் முழுமையாக மேன்மடையத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் பைலட்களை ஊக்குவிக்கும் விதமாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 20% சம்பள அதிகரிப்பினை செய்துள்ளது. எனினும் மற்ற ஊழியர்களுக்கு அதிகரிப்பு குறித்தான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. வேலையும் இல்லை, சம்பளமும் இல்லை.. வீட்டுக்கு அனுப்பப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானிகள்! … Read more

`டெல்லியில் அதிகரிக்கும் இ – பஸ்கள்' – மாசுபாடு இறப்பு எண்ணிக்கை குறையுமா… ஆய்வு சொல்வதென்ன?

காற்று மாசுபாட்டினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் டெல்லி. அதிக மக்கள்தொகை, போக்குவரத்து, காலநிலை மாற்றம் போன்ற பல காரணங்களால் அப்பகுதியில் காற்றின் தரம் குறைந்து காணப்படுவதோடு, அவ்வப்போது இறப்புகளும் ஏற்படுகின்றன. டெல்லி அரசு காற்று மாசுபாட்டினை குறைக்கப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், காற்றை மாசுபடுத்தாத வகையில் எலெக்டிரிக் பேருந்துகளை (இ – பஸ்கள்) இயக்கத் திட்டமிட்டுள்ளது. டெல்லி காற்று மாசு பெரும்பாலும் எரிபொருள் (எல்.பி.ஜி) மூலம், சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு (சி.என்.ஜி) மூலம் பேருந்துகள் … Read more

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட தயார்! அசோக் கெலாட்

டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தல் உள்நாட்டு ஜனநாயகத்திற்கு நல்லது, தொண்டர்கள் விரும்பினால் எந்தப் பொறுப்பையும் ஏற்கத் தயார் என  காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ராஜஸ்தான் முதல்வர்  அசோக் கெலாட் சூசகமாக தெரிவித்துள்ளார்.  நவராத்திரி பண்டிகை தொடங்கியபின் கெலாட் வேட்புமனுத் தாக்கல் செய்வார் என தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கிடையில் தலைவர் பதவிக்கான கோதாவில் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, முகுல் வாஷ்னிக் போன்றோரும் உள்ளதாக உறுதிசெய்யப்படாத  தகவல்கள் தெரிவிக்கின்றன. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் … Read more