ஆழியாறு- ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டம் கைவிடப்படவில்லை! அமைச்சர் கே.என்.நேரு
பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் எடுத்துச்செல்லும் திட்டத்துக்கு 930 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பொள்ளாச்சி, திருப்பூர் பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இத்திட்டம் கைவிடப்படவில்லை என தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டம் ஒட்டன்சத்திரம் பாச்சலூர் சாலையில் உள்ள பரப்பலாறு அணைக்கு ஒரு விசிட்! #Album திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை, அமைச்சர் கே.என்.நேரு … Read more