“நாட்டில் விவசாயிகளுக்காகப் பணியாற்றியவர் பிரதமர் மோடி மட்டுமே!" – ஜே.பி.நட்டா
குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பா.ஜ.க-வின் ‘நமோ கேதுத் பஞ்சாயத்து’ திட்டத்தை ஜே.பி.நட்டா தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், “பிரதமர் மோடி மட்டுமே சுதந்திர இந்தியாவில் விவசாயிகளுக்காக பணியாற்றியுள்ளார். விவசாயிகளைப் பற்றி யாரும் சிந்திக்கவில்லை. ஆனால் பிரதமர் மோடி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 11 கோடி விவசாயிகளின் கணக்கில் ஆண்டுக்கு 6,000 ரூபாய் செலுத்தும் திட்டத்தை … Read more