ஆழியா​று- ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டம் கைவிடப்படவில்லை​! ​​ அமைச்சர் கே​.​என்​.​நேரு

பரம்பிக்குளம்- ஆழியாறு ​​திட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் எடுத்துச்செல்லும் திட்டத்துக்கு 930 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பொள்ளாச்சி, திருப்பூர் பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இத்திட்டம் கைவிடப்படவில்லை என ​தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே​.​என்​.​நேரு ​தெரிவித்துள்ளார். பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டம் ஒட்டன்சத்திரம் பாச்சலூர் சாலையில் உள்ள பரப்பலாறு அணைக்கு ஒரு விசிட்! #Album ​திண்டுக்கல் மாவட்ட ​கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை, அமைச்சர் கே​.​என்​.​நேரு … Read more

லொட்டரியில் £10 மில்லியன் வென்ற பிரித்தானியர்… தலைகீழாக மாறிய வாழ்க்கை: தற்போதைய அவரது நிலை?

19 வயதில் தேசிய லொட்டரியில் சுமார் 10 மில்லியன் பவுண்டுகளை அவர் சொந்தமாக்கினார். வாரத்தில் ஏழு நாட்களும் மீனவ கிராமங்களுக்கு நிலக்கரி கட்டிகளை வழங்கும் வெறும் தொழிலாளி தேசிய லொட்டரியில் 10 மில்லியன் பவுண்டுகளை அள்ளிய பிரித்தானியர் தற்போது கூலித் தொழிலாளியாக அல்லல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியரான மைக்கேல் கரோலிக்கு 19 வயதில் அந்த அதிர்ஷ்டம் தேடி வந்தது. தேசிய லொட்டரியில் சுமார் 10 மில்லியன் பவுண்டுகளை அவர் சொந்தமாக்கினார். @pa பெருந்தொகையை லொட்டரியில் வென்ற நேரத்தில் … Read more

பள்ளி, கல்லூரி நேரங்களில் அதிக பேருந்துகள் இயக்க நடவடிக்கை! அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு…

சென்னை: பள்ளி, கல்லூரி நேரத்தில் கூடுதலாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் கூறினார். காலை, மாலை பள்ளி தொடங்கும் நேரம் மற்றும் முடியும் நேரங்களில், குறைவான பேருந்துகளே இயக்கப்படுவதால், பொதுமக்களுடன் பள்ளி மாணாக்கர்களும் நெருக்கியடித்துக்கொண்டு பயணிக்கும் சூழல் உள்ளது. இதனால் விபத்துக்ளும் ஏற்படுகின்றன. மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பதால் விபத்துகள் ஏற்படுகிறது. சமீபத்தில் பள்ளி மாணவன் ஒருவன், பேருந்து படியில் இருந்து விழுந்தது தொடர்பான வீடியோ வைலானது. இதையடுத்து, பள்ளி, கல்லூரி நேரங்களில் … Read more

ஜாதி வெறி.. அரசு பள்ளியில் தலித் மாணவிகள் வழங்கிய உணவு.. வன்மத்துடன் தூக்கி வீசக்கூறிய சமையல்காரர்

India oi-Nantha Kumar R உதய்ப்பூர்: ராஜஸ்தான் அரசு பள்ளியில் தலித் சிறுமி வழங்கியதாக கூறி உணவை தூக்கி எறியுமாறு மாணவர்களுக்கு சமையல்காரர் அறிவுறுத்திய வன்மமான செயல் நடந்துள்ளது. ஜாதிகள் பார்க்கக்கூடாது. பிறப்பால் அனைவரும் சமம். பிறப்பால் உயர்வு, தாழ்வு கிடையாது என பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே ஜாதிய வன்ம சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இத்தகைய சம்பவங்களை இன்று வரை முற்றிலுமாக ஒழிக்க முடியாதது வருத்தமான ஒன்றாக தான் உள்ளது. இந்நிலையில் … Read more

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு.. லிக்விட் ஃபண்ட்கள் என்றால் என்ன?

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் பல்வேறு வகைகள் இருக்கும் நிலையில் அதில் முக்கியமான ஒன்றாக லிக்விட் ஃபண்ட் என கூறப்படுகிறது. லிக்விட் ஃபண்ட் என்றால் என்ன? குறைந்த கால முதலீட்டில் இந்த லிக்விட் ஃபண்ட் எந்த அளவுக்கு வருமானத்தை கொடுக்கும் என்பதை பார்ப்போம். ஓரே நாளில் 10000 ஸ்கூட்டர்களை விற்பனை செய்த ஓலா..! மியூச்சுவல் … Read more

Brahmastra: "வட இந்தியா, தென் இந்தியா எனப் பிரிக்கவேண்டாம்; இது இந்திய சினிமா!" – கரண் ஜோஹர்

அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பிரம்மாஸ்திரா’. இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் வரும் செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், மெளனி ராய், நாகார்ஜுனா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் ரன்பீர் கபூர், ஆலியா பட், இயக்குநர் அயன் … Read more

53 நாட்களாகியும் காவல்துறை நடவடிக்கை இல்லை! சி.வி.சண்முகம் நேரடி குற்றச்சாட்டு

சென்னை:  “அதிமுக தலைமை அலுவலகம் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டு  53 நாட்களாகிறது. இதுதொடர்பாக காவல்துறை எந்தவொரு நடவடிக்கை எடுக்க வில்லை என்று அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் நேரடி குற்றச்சாட்டு சுமத்திaதுடன், இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் காரணம் என்றும் தெரிவித்தார். அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது  அவர் கூறியதாவது, “கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் நுழைந்த ஓ.பன்னீர்செல்வம், அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினார் . இந்த … Read more

எங்கள் மக்களுக்காக விளையாடுகிறோம்! தயவுசெய்து வெள்ள நிவாரண நிதிக்கு உதவுங்கள்..பாகிஸ்தான் வீரர் உருக்கம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட கிரிக்கெட் வீரர் ஷதாப் கான் கோரிக்கை நாங்கள் எங்கள் மக்களுக்காக விளையாடுகிறோம் என ஷதாப் கான் பெருமிதம் பாகிஸ்தான் மக்களுக்கு உதவ நிதி அளியுங்கள் என கிரிக்கெட் வீரர் ஷதாப் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடுமையான வெள்ளம் காரணமாக பாகிஸ்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 1,200 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் பலர் தங்கள் இருப்பிடத்தை விடுத்து வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷதாப் … Read more

8 ஏக்கரில் பண்ணை வீடு கட்டும் விராத் கோலி அனுஷ்கா ஷர்மா..!

கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவருடைய மனைவி அனுஷ்கா ஷர்மா இருவரும் மும்பையின் தெற்கில் அமைந்துள்ள கடற்கரை நகரமான அலிபாக் என்ற இடத்தில் 8 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளனர். இந்திய செலிப்ரிடி உலகில் மிகவும் சக்தி வாய்ந்த ஜோடியாக இருக்கும் விராத் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா இரண்டு தனித்தனி ஒப்பந்தங்களில் இந்த 8 ஏக்கர் சொத்தை வாங்கியதாகத் தெரிகிறது. 2.54 ஏக்கர் மற்றும் 4.91 ஏக்கர் நிலத்தைச் சுமார், 19.24 கோடி ரூபாய் முதலீடு … Read more

`100 ரூபாய் paytm மூலம், 6 கோடி நகைத் திருட்டு கண்டுபிடிப்பு – குற்றமும் அதன் பின்னணியும் என்ன?

எந்தளவுக்குத் தொழில்நுட்பங்கள் வளர்கிறதோ, அந்தளவிற்கு நூதன முறையில் திருட்டுகளும் அதிகரித்துள்ளது. அந்தத் தவறுகளைக் கண்டறியத் தொழில் நுட்பத்தையே ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டிய யுக்திகளைக் காவல் துறையினர் கையாள வேண்டியிருக்கிறது. இந்நிலையில், 100 ரூபாய் paytm பணப்பரிவர்த்தனை மூலம், டெல்லியில் நடந்த 6 கோடி ரூபாய் நகைத் திருட்டைக் காவல் துறையினர் கண்டறிந்து, குற்றவாளிகளைக் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். பணப்பரிவர்த்தனை ரிலையன்ஸ் வசம் போகிறதா ஆவின்? கேள்விக் குறியாகும் பால் முகவர்களின் நிலை; அரசின் பதிலென்ன? டெல்லி நஜாப்கரில் … Read more